தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா குணமாக சில இயற்கை வைத்தியம் டிப்ஸ்

கபம் உடைந்து வெளியேற ;-- கலவை கீரையை வாரம் இரு முறை உண்டு வரலாம்.
எலும்புருக்கி நோய் குணமாக ;--புறால் இலையை பொடி செய்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட குணமாகும்.
கபரோகம் தீர ;-- சங்கிலை தூதுவளை இலை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும்.
கிராணி,குன்மம்,கப நோய்கள் தீர ;-- அழிஞ்சல் இலையை அரைத்து ஒரு கிராம் காலை,மாலை கொடுக்கலாம்.
கபம் குணமாக ;-- கருந்துளசி இலை சாறு பிழிந்து இரண்டு வேளை 3 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
கபம் நீங்க ;-- சுண்டைக்காய்யை சமைத்து உண்ண வேண்டும்.
கபம் வெளியாக ;-- சிறுகுருஞ்சா வேர் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
சகல பிணி சரோகமும் தீர ;-- விழுதி இலை சாற்றில் நல்லெண் ணை கலந்து காய்ச்சி தலை முழுகலாம்.
ஜலதோசம் நீங்க ;-- துளசி ரசம்,இஞ்சிரசம் கலந்து பருகலாம்.
ஆஸ்துமா தீர ;-- நொச்சி இலை,மிளகு,லவங்கம்,பூண்டு ஆகியவற்றை மென்று விழுங்கலாம்.
சளி தீர ;-- நத்தை சூரி இலை சாறை 15 மில்லி காலை,மாலை சாப்பிடலாம்.
சளியை அகற்ற ;-- துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்கலாம்.
மார்பு சளி தீர ;-- பொடுதலை,இஞ்சி,புதினா,கொத்தமல்லி,கறிவேப்பிலை ஆகியவற்றை துவையல் செய்து சுடுசோற்றில் போட்டுநெய் ஊற்றி கலந்து உண்ணலாம்.
சளி,சுரம் தீர ;-- முகமுகக்கை இலையை தோசை மாவுடன் அரைத்து தோசை செய்து சாப்பிடலாம்.
இருமல் குணமாக ;-- ஆடாதோட இலை சாற்றில் தேன் கலந்து சாப்பிடலாம்.
காசம் ;-- ஆடாதோட இலை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிடலாம்.
இளைப்பு,இருமல் குணமாக ;-- விஷ்ணுகிரந்தியை பொடி செய்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
காசம் இறைப்பு நீங்க ;--கரிசலாங்கண்ணி,அரிசிதிப்பிலியை பொடி செய்து தேன் கலந்து சாப்பிடலாம்.
இருமல் குணமாக ;-- வெந்தயக்கீரையை சமைத்து சாப்பிட்டு வரவும்.
வரட்டு இருமல் குணமாக ;-- மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் 3 வேளை உண்ணலாம்.
சளி தேக்கம் நீங்க ;-- வல்லாரை பொடி,தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வரலாம்.
காச நோய் ;-- தினமும் அரிநெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.
நெஞ்சு சளி ;-- தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம்.
காச நோய் குணமாக ;--பசுந்தயிரை உணவில் சேர்க்கவும்.
இருமல்;-- முற்றியவெண்டைக்காயைச் சூப் செய்து குடிக்கலாம்.
மார்பு சளி ;-- இஞ்சி,சீனி சேர்த்து செய்த இஞ்சிமுரப்பா சாப்பிடலாம்.
ஆஸ்துமா மார்பு சளி ;-- சுண்டைக்காயை உப்பு நீரில் ஊற வைத்து நன்கு காய வைத்து வறுத்து சாப்பிடலாம்.
ஆஸ்துமா தீர ;-- சிறுகுறிஞ்சா வேர் பொடி,திரிகடுகு பொடி வெந்நீரில் சாப்பிடலாம்.
இருமல் தீர ;-- கண்டங்கத்திரி வேர் ஆடா அதாடை வேர் மற்றும் திப்பிலி கலந்து கஷாயம் செய்து 50 மில்லி குடிக்கலாம்.
கபம்தொந்தரவிற்கும்,ஆஸ்துமா மூச்சுதிணறலுக்கும் ;-- தூதுவளை பழத்தூளை புகை பிடிக்க குறையும்.
ஆஸ்துமா குணமாக ;--வில்வ இலையை பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணம் பெறலாம்.
நீர் கோர்வை,சளி காய்ச்சல் தீர ;-- ஆறுகீரையில் நெய் சேர்த்து உண்டு வரலாம்.
இதய நோய் குணமாக ;-- மருதம்பட்டை,செம்பருத்திபூ போட்டு கஷாயம் செய்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
நுரையீரல்,சளி இருமல் தீர ;-- பிரமதண்டு இலை பொடி,விதை பொடியை தேனில் கலந்து சாப்பிடலாம்.
ஆஸ்துமா இரப்பிருமல் நுரையீரல் ;-- பிரமதண்டு சமுல சாம்பல் 3 அரிசி எடை தேனில் சாப்பிடலாம்.
இருமல் குணமாக ;-- மாதுளம்பூ பொடியுடன் பனங்கல்கண்டு சேர்த்து காலை,மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம்.
கக்குவான் இருமல் வேகம் குறைய ;-- சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்க குறையும்.
இருமல் ;-- இஞ்சி சாறு மற்றும் மாதுளம்பழ சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
இரைப்பு குணமாக ;-- இஞ்சி,வெள்ளருக்கு பூ மிளகு சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
மார்பு வலி ;-- இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும்.
ஜலதோசம் நீங்க;-- துளசி சாறு,இஞ்சி சாறு சம அளவு கலந்து குடிக்கலாம்.
தலைவலி,ஜலதோசம்,இருமல் நீங்க ;-- முள்ளங்கி சாறு சாப்பிடலாம்.
ஜலதோசம் தீர ;-- மாதுளம் பழம் சாப்பிடலாம்.
ஆஸ்துமா குணமாக;-- வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர நிற்கும்.
இருமல் குணமாக ;-- சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து கல்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
நெஞ்சு கமறல் நீற்க ;-- அதிமதுரத்தை ஒரு சிறு துண்டை வாயில் போட்டுக் கொள்ளலாம்.
வரட்டு இருமல் ;-- மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் வீதம் 3 வேளை உண்ணலாம்.
கபம் நீங்க;-- சுண்டைக்காய்யை சமைத்து உண்ண கபம் நீங்கும்.
சளியில் காணும் இரத்தத்திற்க்கு ;-- நொச்சி பூவை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டு வர குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 3 days 6 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 6 days 7 hours ago |
பாசி பருப்பு பாயாசம்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-07-2022.
01 Jul 2022 -
சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகே ஹாங்காங்கிற்கு ஜனநாயகம் துவங்கியது : சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு
01 Jul 2022பெய்ஜிங் : சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
-
கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் கலை கல்லூரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பம்
01 Jul 2022சென்னை : தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதும் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 163 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன.
-
உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் ஆயுத உதவி: ஜோபைடன்
01 Jul 2022வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
-
வெங்கையா நாயுடு பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து
01 Jul 2022சென்னை : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க 23 நடமாடும் வாகனங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின் : 8 துணை இயக்குனர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்
01 Jul 2022சென்னை : சென்னை, நொச்சிக்குப்பத்தில் காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025 என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65
-
தடய அறிவியல் துறை பயன்பாட்டிற்காக 14 நடமாடும் ஆய்வக வாகனங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் : சர்வதேச தரச் சான்றிதழ் பெற்றதற்கும் வாழ்த்து
01 Jul 2022சென்னை : சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமா
-
தஞ்சை மியூசியத்தில் இருந்து காணாமல் போன 300 வருட பழமையான புராதன பைபிள் லண்டலின் கண்டுபிடிப்பு
01 Jul 2022லண்டன் : தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்து காணாமல் போன தமிழில் முதலில் மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய மருத்துவர்கள் தினம் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2022சென்னை : தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தொழில் புரிய ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 3-வது இடம் : டுவிட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
01 Jul 2022சென்னை : தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் தமிழகம் 3-வது இடத்தை பெற்றதற்காக தொழில் துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்
-
தமிழகத்தில் உயர் தொழில் நுட்ப பூங்கா அமைக்க சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
01 Jul 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில், சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஐ.ஜி.எஸ்.எஸ்.
-
பாகிஸ்தானில் 14 மணி நேர மின்வெட்டு: இணையதள சேவைகள் முடங்கும் அபாயம்
01 Jul 2022கராச்சி : பாகிஸ்தானில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
-
உள்கட்சி தேர்தல்: நிர்வாகிகளுடன் பிரேமலதா 4-ம் தேதி ஆலோசனை
01 Jul 2022சென்னை : தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகிற 4-ம் தேதி நடைபெறுகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.
-
4-ம் தேதி சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ஏற்பாடு : கோவை, மதுரையில் உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள்: அமைச்சர் பேட்டி
01 Jul 2022சென்னை : வரும் 4-ம் தேதி சென்னையில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
டுவிட்டரில் தனது கட்சி பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி
01 Jul 2022சென்னை : அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சி பொறுப்பை தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் அ.தி.மு.க தலைமை நிலையச்செயலாளர் என்று மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
சர்ச்சை பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது: நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் : வழக்குகளை மாற்றக்கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டனம்
01 Jul 2022புதுடெல்லி : முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் நுபுர் சர்மா பேசியது நாடு முழுவதும் முஸ்லிம்களை வெகுண்டெழச் செய்துள்ளது.
-
வெள்ளப் பெருக்கு குறைந்ததால் குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
01 Jul 2022தென்காசி : குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.
-
தி.மு.க. அரசை கண்டித்து 5-ம் தேதி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. உண்ணாவிரதம்
01 Jul 2022சென்னை : தி.மு.க.
-
சிங்கப்பூரில் கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட "ஜில்" பீர் : குடிமகன்கள் வரவேற்பு
01 Jul 2022கோலாலம்பூர் : சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து தயாரிக்கப்படும் பீருக்கு மதுபிரியர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
-
மீண்டும் வர்ணனைக்கு திரும்பிய ரவி சாஸ்திரி
01 Jul 2022இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது.
-
செஸ் ஒலிம்பியாட் வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Jul 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, காமராஜர் சாலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வக
-
பாவோ நூர்மி ஈட்டி எறிதல் போட்டி: புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா
01 Jul 2022ஸ்டாக்ஹோம் : பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை படைத்திருந்தார்.
-
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை : நிரந்தர பணி நியமனம் செய்வதில் என்ன பிரச்சினை என கேள்வி
01 Jul 2022மதுரை : ஆசிரியர்கள் நியமனம் மாணவர்களின் நலன் சார்ந்தது என்ற தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்
-
பெரும்பான்மையை நிரூபிக்கிறார் ஷிண்டே: மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் ஜூலை 4-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு
01 Jul 2022மும்பை : பா.ஜ.க ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 4-ம் தேதி (வரு
-
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jul 2022சென்னை : காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.