எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இயற்கை வைத்தியம்.
- சர்க்கரை வியாதி என்பது நோய் கிடையாது,ஒரு குறைபாடு தான்.
- கணையத்தை பாதுகாத்தல் சர்க்கரை குறைபாட்டில் இருந்து தப்ப முடியும்.
- இரவு அசைவ உணவு,மற்றும் துரித உணவுகளை,உண்பதால் கணையம் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் வர வழி வகை செய்கிறது,
- உடல் பருமன்,மற்றும் உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் என்பது உண்மை கிடையாது,கவனக்குறைவாக இருந்தால் நாம் அனைவருக்கும் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது.
- குறிப்பிட்ட வயதில் சர்க்கரை நோய் இல்லை என்று கவனக்குறைவாக இருக்கக் கூடாது.
- வெளியூரில் விருந்தில் கலந்து கொள்ளும்போது நம் சாப்பிடும் உணவு மூலம் கணையம் பாதிக்கப்பட்டால் இன்சுலின் அளவு குறைந்து சர்க்கரை வியாதி வரலாம்.
- நாம் உண்ணும் உணவில் சிறு மாற்றம் செய்து,முறையான உடற்பயிற்சி மற்றும் யோகாசனபயிற்சி செய்து வந்தால் சர்க்கரை வியாதியை விரட்டலாம்.
- 40 வயதிற்கு மேல் கடினமான உணவுகளை தவிக்க வேண்டும்,முடியவிட்டால் குறைவான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
- உடற்பயிற்சி செய்தல் உடலில் உள்ள வெளி பாகங்கள் பலப்படும், யோகாசனபயிற்சி செய்தால் உள் மற்றும் வெளி உறுப்புகளும் பலமடையும்.இதன் மூலம் சர்க்கரை வியாதி உட்பட அனைத்து வியாதிகளும் தீரும்.
- இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது,இனிப்பு சாப்பிடாவிட்டாலும் கணையம் பாதிக்கப்பட்டால் சர்க்கரை வியாதி வரலாம்.
- அறுசுவை உணவு உண்பதன் மூலம் உடலில் எல்லா உறுப்புகளுக்கும் சரியான அளவில் சத்து கிடைப்பதால் கணையம் பாதுகாக்கப்பட்டு சர்க்கரை வியாதி வருவது தடுக்கப்படும்.
- சாப்பிடும் முன் 80/110 வரையும் ,மற்றும் சாப்பிட்ட பின் 80/160 வரையும்,இருத்தல் சரியான அளவு ஆகும்.
- 300 க்கு மேல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
- சித்த வைத்திய முறையில் நல்ல மருந்து உள்ளது.
- சர்க்கரை அளவு 110 க்குள் ஆரம்ப நிலையில் இருந்தால் இரவு ஒரு பாத்திரத்தில் ஒரு வெண்டைக்காய்யை சிறு சிறு துண்டாக வெட்டி போட்டு 5 கிராம் வெந்தயத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் அதில் உள்ள நீரை குடித்து வர வேண்டும்,இதனை 45 நாட்கள் குடித்து வந்தால் சர்க்கரை வியாதி குறையும்.
- இன்சுலின் போட்டுக் கொண்டு இருந்தாலும் இந்த நீரை அருந்தலாம்,10 நாளில் சர்க்கரை அளவு குறைவதை உணர முடியும்.
- தினமும் 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் நடந்தால் சர்க்கரை நோய் குறையும்.
- கணையம் உறுதிப்பட்டால் சர்க்கரை நோய் குறையும்.
- வஜ்ராசனதில் அமர்ந்து பாபா முத்திரையுடன் தலையை குனிந்து தரையை தொட முயற்சி செய்ய வேண்டும்,இதன் மூலம் வயிற்று தசைகள் பலமடைந்து கணையம் பலப்படும்,சர்க்கரை வியாதி குறையும்.
- தொடர்ந்து செய்ய வேண்டும் விட்டு விட்டு செய்வதால் பயன் இல்லை
- எட்டு போட்டு நடப்பது நல்ல பலனை தரும்,உடலை சுறு சுறுப்பாக்கும்,மற்றும் உடலில் எற்படும் அணைத்து வியாதிகளும் குறையும்,குறிப்பாக சர்க்கரை வியாதி, மூட்டுவலி, கால்வலி, குறுக்கு வலி மற்றும் முதுகு வலியை குறைக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
25 Oct 2025சென்னை: 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
-
பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு
25 Oct 2025கோபால்கஞ்ச்: பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு தெரிவித்தார்.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் சென்னை மாநகராட்சி தகவல்
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
தாய்லாந்து ராணி காலமானார்
25 Oct 2025பாங்காக்: தாய்லாந்து ராணி காலமானார் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
-
அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு
25 Oct 2025சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2025.
25 Oct 2025 -
விபத்தில் உயிர் தப்பிய உ.பி. அமைச்சர்
25 Oct 2025பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில் விபத்தில் இருந்து அமைச்சர் பேபி ராணி உயிர் தப்பினார்.
-
சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம்: டெண்டர் கோரியது தமிழக அரசு
25 Oct 2025சென்னை: சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியது.
-
டெல்டா மாவட்டங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
-
சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ.
-
பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம்: மேற்குவங்கத்தில் டாக்டர்கள் போராட்டம்
25 Oct 2025மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம் குறித்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு
25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்
25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
-
மோன்தா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Oct 2025சென்னை: மோன்தா புயலால் தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ல் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
25 Oct 2025சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


