எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஷிலாங் : மத்தியபிரதேச மாநிலத்தில் தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவனை கூலிப்படையை ஏவி கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவஞ்சி. இவருக்கும் சோனம் என்பவருக்கும் கடந்த மாதம் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. புதுப்பெண் சோனத்தின் தந்தையும் இந்தூரில் பிளேவுட் கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இதனிடையே, புதுமணத்தம்பதியான ராஜாவும், சோனமும் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஹனிமூனுக்கு இருவரும் கடந்த மாதம் 20-ம் தேதி மேகாலயா சென்றுள்ளனர்.
மேகாலயாவில் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த தம்பதி 22-ம் தேதி கிழக்கு காலிஷ் ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலத்திற்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். ஸ்கூட்டரை மஹ்லாஹெட் கிராமத்தில் நிறுத்திவிட்டு நாங்ரொட் என்ற மலைகிராமத்திற்கு நடந்து சென்றுள்ளனர்.
மலையேற்ற வழிகாட்டி உதவியுடன் சென்றபோது மாலை வெகுநேரம் ஆனதால் ஷிபாரா என்ற கிராமத்தில் தம்பதி தங்கியுள்ளனர். பின்னர், நாங்ரொட் மலைகிராமத்திற்கு நாங்களே சென்றுவிடுகிறோம் என்று மலையேற்ற வழிகாட்டியிடம் கூறியுள்ளனர். இதனால், மலையேற்ற வழிகாட்டி இருவரையும் வீட்டுவிட்டு தனியே மஹ்லாஹெட் கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், மறுநாளான 23-ம் தேதி புதுமணத்தம்பதியான ராஜா ரகுவஞ்சி மற்றும் சோனத்தின் செல்போன் எண்கள் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளன. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து மத்தியபிரதேச போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, மத்தியபிரதேச போலீசார், மேகாலயா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மேகாலயா போலீசார், காணாமல்போன ராஜா, சோனம் தம்பதியை தீவிரமாக தேடினர். அப்போது, தம்பதி ஓட்டிவந்த ஸ்கூட்டர் ஷிலாங் - சொஹ்ரா சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததை 24ம் தேதி போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்திய நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
11 நாட்கள் கழித்து புதுமாப்பிள்ளை ராஜா ரகுவஞ்சி சடலமாக மீட்கப்பட்டார். தம்பதி தங்கி இருந்த இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சிரபூஞ்சி பள்ளத்தாக்குப்பகுதியில் கடந்த 2ம் தேதி ராஜா சடலமாக மீட்கப்பட்டார். அவர் கத்தியால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் காணாமல் போன ராஜாவின் மனைவி சோனத்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதேவேளை, காணாமல் போன சோனம் உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூரில் வைத்து போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கணவர் ராஜாவை புதுப்பெண் சோனமே கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்துள்ளது. சோனத்திற்கும் அவரது தந்தை நடத்திவரும் பிளேவுட் கடையில் வேலை செய்துவந்த ராஜ் குஷாலா என்ற இளைஞருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. சோனத்தைவிட குஷாலா 5 வயது குறைவான இளைஞர் ஆவார். கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்த நிலையில் சோனத்திற்கு ராஜா ரகுவஞ்சியுடன் திருமணம் ஆகியுள்ளது. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத சோனம் தனது கள்ளக்காதலன் குஷாலுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். இதற்காக அடியாட்கள் 4 பேருக்கு பணம் கொடுத்துள்ளனர். கணவரை சோனம் மேகாலயாவுக்கு ஹனிமூன் அழைத்து சென்றுள்ளார். அங்கு மலைப்பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து சேனம் ஏற்பாடு செய்த வைத்து அடியாட்கள் ராஜா ரகுவஞ்சியை கடத்திச்சென்று கொலை செய்துள்ளனர். உடலை சிரபூஞ்சி பள்ளத்தாக்கு பகுதியில் வீசியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் சோனம் அவரது கள்ளக்காதலன் குஷாலா மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம்
09 Jun 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
-
தக் லைஃப் திரை விமர்சனம்
09 Jun 2025கமல்ஹாசன் குழுவினர் டெல்லியில் தாதாவாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு எதிரி. இரு தரப்புக்கும் இடையிலான மோதலில் சிம்புவின் அப்பா கொல்லப்படுகிறார்.
-
லிசி ஆண்டனி நடிக்கும் குயிலி
09 Jun 2025B M ஃபிலிம் இன்டர்நேஷனல் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப.
-
த.வெ.க.வில் இணைந்த தி.மு.க., அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
09 Jun 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று இணைந்துள்ளனர்.
-
இந்தியாவுக்கு போட்டியாக பாக்., எம்.பி.க்கள் இங்கி. பயணம்
09 Jun 2025லண்டன் : இந்தியாவுகு போட்டியாக பாகிஸ்தான் எம்.பி.க்கள் இங்கிலாந்துக்கு பயணம் செய்தனர்.
-
நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
09 Jun 2025புதுடில்லி : எங்கள் கூட்டு வெற்றியை பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். 'நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி: இந்திய விண்வெளி வீரர் நெகிழ்ச்சி
09 Jun 2025புதுடில்லி : சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று (ஜூன் 10) பயணம் செய்ய உள்ள நிலையில், ''நான் மிகவும் அதிர்ஷ்டசாலி'' என இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா நெகிழ்ச்சிய
-
விமானத்தில் ஏறும்போது தடுமாறிய அதிபர் ட்ரம்ப் : சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்
09 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் விமானத்தில் ஏறும்போது தடுமாறினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
சென்னை: விமானத்தில் கடத்தி வந்த 1.4 கிலோ தங்கம் பறிமுதல்
09 Jun 2025சென்னை : சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
-
‘திருக்குறள்’ இசை வெளியீட்டு விழா
09 Jun 2025காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ’வெல்கம் பேக் காந்தி’ (Welcome Back Gandhi) என்ற பெயரிலும் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்
-
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு: அமைச்சர் அறிவிப்பு
09 Jun 2025சென்னை : பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.
-
சாந்தனு அஞ்சலி நாயர் நடிக்கும் மெஜந்தா
09 Jun 2025பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்கும் இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் இணைந்து
-
நாமக்கல்லில் தனியாக இருந்த மூதாட்டி குத்தி கொலை: 4 தனிப்படை அமைப்பு
09 Jun 2025நாமக்கல் : நாமக்கல்லில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் சரமாரி குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
-
‘பரமசிவன் பாத்திமா’ திரை விமர்சனம்
09 Jun 2025திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு மலை கிராமங்கள் உள்ளது. ஒன்று கிறிஸ்தவர்கள் வாழும் கிராமம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-06-2025.
09 Jun 2025 -
பேரன்பும் பெருங்கோபமும்’ விமர்சனம்
09 Jun 2025தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணியாற்றும் நாயகன் விஜித் பச்சான், குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கும் பல அதிர்ச்சிகர
-
ஜூன் 13 வெளியாகும் ஆலப்புழா ஜிம்கானா
09 Jun 2025காலித் ரஹ்மான் இயக்கத்தில், காலித் ரஹ்மான் ஜோபின் ஜார்ஜ், சமீர் கரட் மற்றும் சுபீஷ் கண்ணஞ்சேரி ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் ஆலப்புழா ஜிம்கானா.
-
கல்வி நிதி வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
09 Jun 2025புதுடில்லி : மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
-
அடிப்படை வசதியில்லாத வேளாண்மை கல்லூரி: அ.தி.மு.க. சார்பில் போராட்டம் அறிவிப்பு
09 Jun 2025சென்னை, கரூர் அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தராததை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
பா.ஜ.வின் 11 ஆண்டு கால ஆட்சி அர்ப்பணிப்புகளின் பொற்காலம் : மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
09 Jun 2025புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால பா.ஜ., ஆட்சி பொது சேவைகளின் அர்ப்பணிப்புகளின் பொற்காலம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
வெடிகுண்டு எச்சரிக்கை: குஜராத் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு
09 Jun 2025காந்தி நகர் : குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
-
தி.மு.க. அரசைப்பற்றி பேச உரிமை கிடையாது: இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி காட்டம்
09 Jun 2025சென்னை : தி.மு.க. அரசைப் பற்றி பேச எந்த தார்மிக உரிமையும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
-
மும்பை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழப்பு
09 Jun 2025மும்பை, மும்பை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
காசாவுக்குள் நுழைய முயன்ற கிரெட்டா தன்பெர்க் கைது
09 Jun 2025ஜெருசலேம் : கடல் வழியாக கப்பலில் காசாவுக்குள் நுழைய முயன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் கைது செய்யப்பட்டார்.
-
கிளாம்பாக்கத்தில் கூடுதல் பேருந்துகள்: அமைச்சர் தலைமையில் ஆலோசனை
09 Jun 2025சென்னை, அனைத்து போக்குவரத்து மேலாளர்களுடன் நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார்.