எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, செப். - 15 - பரமக்குடி சம்பவம் குறித்து நீதி விசாரணை அறிக்கை வந்தபிறகு தான் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். தமிழக சட்டசபை நடவடிக்கை நேற்று காலை 10 மணிக்கு துவங்கியதும், சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறள் வாசித்தார். திருக்குறள் வாசிப்பு நிகழ்ச்சி முடிந்ததும், தி.மு.க.வினர் சபாநாயகருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து 5வது நாளாக இவர்கள் இப்படி வெளிநடப்பு செய்கின்றனர். அதன்பிறகு அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என்றும் சபாநாயகர் ஜெயக்குமார் தீர்மானம் வாசித்தார். இரங்கல் தீர்மானம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், பா.ம.க. ஆகிய கட்சிகள் சார்பில் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பேச அனுமதி கேட்டனர். சபாநாயகர் ஜெயக்குமார் இதற்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து 4 கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க., புதிய தமிழகம் கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தபின்னர், செ.கு. தமிழரசன் (குடியரசு கட்சி) பேசினார். அவர் பேசும்போது, பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து அங்கு அமைதி ஏற்படுவதற்கான அனைத்து நடவடிக்கையையும் முதல்வர் எடுத்து வருகிறார். இது குறித்து சபையில் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் என்றார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக டி.ஆர்.ஓ. விசாரணை நடத்த நான் உத்தரவிட்டு இருந்தேன். டி.ஆர்.ஓ. விசாரணை நடத்தியிருந்தால் இதற்குள் அறிக்கை வந்திருக்கும். அதன் அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் தான் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு nullநீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். விசாரணை கமிஷனுக்கு உத்தரவிட்ட பிறகு அவர்கள் அறிக்கை வந்த பிறகுதான் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அவர்கள் அளிக்கும் பரிந்துரைபடிதான் உதவித் தொகையும் அதிகரித்து கொடுக்கமுடியும். nullநீதி விசாரணை அறிவித்திருப்பதால் அதன் அறிக்கை வரும் வரை வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அறிக்கை வந்த பிறகு யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
முன்னதாக சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்ததற்க்கான காரணம் குறித்து சட்டசபைக்கு வெளியே சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கூறியதாவது: பரமக்குடியில் அப்பாவி மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள். இதற்கு காரணமான போலீசார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும். தலித் மக்கள் ஆயிரம் பேரை வீடு வீடாக சென்று கைது செய்து அவர்கள் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். இதையெல்லாம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுவருவதற்காக சபையில் பேச அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். எனவே நாங்கள் வெளி நடப்பு செய்துவிட்டோம்.
ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு) கூறியதாவது: பரமக்குடியில் 7 தலித்துகள் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்கள். துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை தற்காலிக பணி நீnullக்கம் செய்ய வேண்டும். மிருகம் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால் இங்கு மனித உயிர்கள் அநியாயமாக பழி வாங்கப்பட்டு உள்ளது. எனவே நஷ்டஈடு அதிகமாக கொடுக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். சமாதான கமிட்டி அமைக்க வேண்டும். தென் மாவட்டங்களில் கலவரம் ஏற்படும் சூழ்நிலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கருத்துக்களை பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி கூறியதாவது: துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 17 பேரையும் மதுரையில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்கள் நிலைமை பரிதாபமாக உள்ளது. அப்பாவி மக்கள் 1000 பேர் மீது வழக்கு போட்டு கைது செய்து இருக்கிறார்கள். 7 உயிர்கள் பறிக்கப்பட்டு உள்ளன. அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சமாவது கொடுக்க வேண்டும். அமர்வு nullநீதிமன்ற nullநீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி., எஸ்.பி. ஆகியோரை தற்காலிக பணி நீnullக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசனும் இதே காரணத் துக்காக வெளிநடப்பு செய்ததாக நிருபர்களிடம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முடிவு பரிதாபத்துக்கு உரியது: ஏர் மார்ஷல் பாரதி
12 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி தெரிவித்தார்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
12 May 2025முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்
-
கூவாகம் திருவிழா 2025: தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு
12 May 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.
-
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டுடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
12 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது.
-
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரியில் உற்சாக வரவேற்பு
12 May 2025ஊட்டி : பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நீலகிரி சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர்.
-
ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை
12 May 2025சென்னை : தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இருமுறை சரிவு காணப்பட்டது. நேற்று ஒரேநாளில் சவரன் ரூ.2360 குறைந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
12 May 2025சென்னை : தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சேவை செய்யும் தூய உள்ளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர் தின வாழ்த்து
12 May 2025சென்னை : தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர
-
நாட்டின் பாதுகாப்பிற்காக 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு: இஸ்ரோ
12 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் சற்று தணிந்திருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
12 May 2025திருவள்ளூர் : திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
சேலம் முதிய தம்பதி கொலை: பீகார் இளைஞர் கைது
12 May 2025சேலம் : சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நட்புக்காக விழாவில் பங்கேற்ற சிம்பு
12 May 2025“DD நெக்ஸ்ட் லெவல்” பட விழாவில் நடிகர் சிம்பு.
-
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
12 May 2025சென்னை : பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளத
-
'தொடரும்’ திரை விமர்சனம்
12 May 2025பாரதிராஜா விடம் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
-
‘மையல்’ இசை வெளியீடு
12 May 2025ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’.
-
'கஜானா ' திரை விமர்சனம்
12 May 2025அடர்ந்த காட்டு பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பொக்கிஷம் இருப்பதாகவும், அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்ல
-
எல்லை பகுதிகளில் தனிந்த போர் பதற்றம்: 32 விமான நிலையங்களிலும் மீண்டும் சேவை தொடக்கம்
12 May 2025புதுடெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப்
-
ஜோரா கைய தட்டுங்க’ டிரெய்லர் வெளியீடு
12 May 2025நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், 'ஜோரா கைய தட்டுங்க'மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்திய படம்
-
'நிழற்குடை' திரை விமர்சனம்
12 May 2025அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழும் விஜித் - கண்மணி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2025
13 May 2025