எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,பிப்.- 16 - புதுடெல்லியில் இஸ்ரேல் நாட்டு தூதரக காரில் குண்டுவெடிக்க செய்தது தொடர்பாக அந்த நாட்டு தூதர் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதித்தாக தெரிகிறது. டெல்லியில் நேற்றுமுன்தினம் ஒளரஙகசீப் சாலையில் பிரதமர் வீடு அருகே சென்று கொண்டியிருந்த இஸ்ரேல் நாட்டு தூதரக கார் மீது தீவிரவாதிகள் ஸ்டிக்கர் குண்டை வைத்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க செய்தனர். இதில் காரில் சென்ற இஸ்ரேல் தூதரக பெண் அதிகாரி மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை ஈரான் நாட்டு ஆதரவு தீவிரவாதி ஒரு சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்து குண்டை வெடிக்கச்செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது.இந்தநிலையில் நேற்று மாலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை இஸ்ரேல் நாட்டு தூதர் ஆலோன் உஸ்பிஜ் சந்தித்து பேசினார். அப்போது குண்டுவெடிப்பு தொடர்பாக நடந்து வரும் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதித்தாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |