எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமேசுவரம்,டிச,27: பாம்பன் ரயில் பாலத்தில் ரூ.40 கோடி மதிப்பில் புதியதாக தூக்குபாலம் அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்கப்படும் என பாம்பன் ரயில் பாலத்தின் உறுதி தந்மை குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தந்த தென்னக ரயில்வே பாலங்கள் பிரிவு தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் நேற்று தெரிவித்தார்.
ராமாநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் மண்டபம் பகுதியையும்,ராமேசுவரம் தீவுப் பகுதியையும் இணைக்கும் வகையில் 2.5 கி.மீட்டர் தொலைதூரத்தில் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. .இந்தப்பாலத்தில் கப்பல் கடந்து செல்லும் வகையில் 200 அடி நீளத்தில் 836 டன் எடையில் தூக்கு பாலம் இரு பிரிவாக மேல்நோக்கி திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தூக்கு பாலம் அமைக்கப்ப்டடு 100 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் கடல் காற்றின் அரிப்பு ஏற்ப்டடு தன்மை இழந்து வந்ததால் தூக்கு பாலத்தின் வலுவை அதிகப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.அதன் பேரில் 6 டன் எடையளவி்ல் பாலத்தின் வலுவை அதிகப்படுத்தும் வகையில் தூக்குபாலத்தில் இரும்பு பட்டைகள் பொருத்தும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்த பணிகள் முடிவடைந்ததையொட்டி அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தென்னக ரயில்வே பாலங்கள் பிரிவு தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் பாம்பன் ரயில் நிலையத்திற்கு நேற்று வருகை தந்து பின்னர் அங்கிருந்து ட்ராலி மூலம் ரயில் பாலத்திற்கு சென்றார்.அங்கு ரயில் தூக்குப்பாலத்தில் ரயில் செல்லும்போது அதன் அதிர்வுத்தன்மை குறித்து பொறியாளர் சுயம்பு லிங்கம் ஆய்வு செய்தார்.அதன பின்னர் பாலத்தில் பொறுத்தப்பட்டிருந்த பாலம் முழு திறன் ஆய்வு கருவில் பதிவான அதிர்வின் அளவு குறித்து பார்வையிட்டார்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பொறியாளர் சுயம்புலிங்கம் தெரிவித்தது. பாம்பன் ரயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தூக்கும் பாலத்தில் வலு 6 டன் வரை அதிகரிக்கப்பட்டுள்ள.மேலும் 1 டன் எடையளவு இரும்பு பட்டைகள் பொருத்தப்படவுள்ளது.தூக்கு பாலத்தில் ரயில் கடந்து செல்லும்போது அதன் அதிரிவுத்தன்மையை அறிய தூக்கு பாலத்தில் 14 இடங்களில் பாலம் முழு திறன் ஆய்வு கருவி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் தூக்கு பாலத்தின் அதிர்வுகளை மூன்று மாதத்திற்கு ஒருமுறை கண்டறிந்து அதன் பின்னர் எந்த பகுதியில் கடல் காற்றால் அரிப்பு தன்மை ஏற்பட்டு வலு குறைந்துள்ளதோ அப்பகுதியில் கூடுதலாக இரும்பு பட்டைகள் பொருத்தும் நடைபெற்று வருகிறது.
பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தூத்து பாலத்தை மாற்றி ரூ.40 கோடி மதிப்பில் புதிய தூக்குபாலம் அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் இறுதி வாரத்தில் நடைபெறும் எனவும், ஒரு பகுதியாக மேல் நோக்கி திறக்கும் வகையிலும்,எலக்ட்ரானிக் மற்றும் மின்சாரம் இல்லாதபோது ஊழியர்கள் திறக்கும் வையிலும் அமைக்கப்படும் எனவும்,இந்த பாலம் இங்கிலாந்து நாட்டிலுருந்து வலு திறன் கொண்ட அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்டது என தெரிவித்தார்.மேலும் பணிகள் நடைபெறும்போது பாலத்தில் 15 நாட்கள் மட்டும் ரயில் போக்குவரத்து பாலத்தில் நிறுத்தப்படும் எனவும்,அனைத்து ரயில்களும் மண்டபம் பகுதியிலிருந்து இயக்கப்படும் எனுவம்,ராமேசுவரம் பகுதி்ககு ரயிலில் வரும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக மண்டபம் ரயில்நிலையத்திலிருந்து வாகனம் இயக்கப்படும் என தெரிவித்தார்.
இப்பணிகள் நடைபெற்று முடிந்தவுடன் மின்சார இணைப்பில் ரயில் இயக்க முடியும்,100 ஆண்டுகளுக்கு கடல் காற்றால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.மேலும் பாலத்தில் தூக்குப்பாலம் பணிகல் மற்றும் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணிகள் முடிவடைந்ததவுடன் பாலத்தில் தற்போது 15 முதல் 45 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வரும் ரயில்களை 75 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.