எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
							
						ராமேசுவரம்,டிச,27: பாம்பன் ரயில் பாலத்தில் ரூ.40 கோடி மதிப்பில் புதியதாக தூக்குபாலம் அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்கப்படும் என பாம்பன் ரயில் பாலத்தின் உறுதி தந்மை குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தந்த தென்னக ரயில்வே பாலங்கள் பிரிவு தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் நேற்று தெரிவித்தார்.
ராமாநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் மண்டபம் பகுதியையும்,ராமேசுவரம் தீவுப் பகுதியையும் இணைக்கும் வகையில் 2.5 கி.மீட்டர் தொலைதூரத்தில் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. .இந்தப்பாலத்தில் கப்பல் கடந்து செல்லும் வகையில் 200 அடி நீளத்தில் 836 டன் எடையில் தூக்கு பாலம் இரு பிரிவாக மேல்நோக்கி திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தூக்கு பாலம் அமைக்கப்ப்டடு 100 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் கடல் காற்றின் அரிப்பு ஏற்ப்டடு தன்மை இழந்து வந்ததால் தூக்கு பாலத்தின் வலுவை அதிகப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.அதன் பேரில் 6 டன் எடையளவி்ல் பாலத்தின் வலுவை அதிகப்படுத்தும் வகையில் தூக்குபாலத்தில் இரும்பு பட்டைகள் பொருத்தும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்த பணிகள் முடிவடைந்ததையொட்டி அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தென்னக ரயில்வே பாலங்கள் பிரிவு தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் பாம்பன் ரயில் நிலையத்திற்கு நேற்று வருகை தந்து பின்னர் அங்கிருந்து ட்ராலி மூலம் ரயில் பாலத்திற்கு சென்றார்.அங்கு ரயில் தூக்குப்பாலத்தில் ரயில் செல்லும்போது அதன் அதிர்வுத்தன்மை குறித்து பொறியாளர் சுயம்பு லிங்கம் ஆய்வு செய்தார்.அதன பின்னர் பாலத்தில் பொறுத்தப்பட்டிருந்த பாலம் முழு திறன் ஆய்வு கருவில் பதிவான அதிர்வின் அளவு குறித்து பார்வையிட்டார்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பொறியாளர் சுயம்புலிங்கம் தெரிவித்தது. பாம்பன் ரயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தூக்கும் பாலத்தில் வலு 6 டன் வரை அதிகரிக்கப்பட்டுள்ள.மேலும் 1 டன் எடையளவு இரும்பு பட்டைகள் பொருத்தப்படவுள்ளது.தூக்கு பாலத்தில் ரயில் கடந்து செல்லும்போது அதன் அதிரிவுத்தன்மையை அறிய தூக்கு பாலத்தில் 14 இடங்களில் பாலம் முழு திறன் ஆய்வு கருவி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் தூக்கு பாலத்தின் அதிர்வுகளை மூன்று மாதத்திற்கு ஒருமுறை கண்டறிந்து அதன் பின்னர் எந்த பகுதியில் கடல் காற்றால் அரிப்பு தன்மை ஏற்பட்டு வலு குறைந்துள்ளதோ அப்பகுதியில் கூடுதலாக இரும்பு பட்டைகள் பொருத்தும் நடைபெற்று வருகிறது.
பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தூத்து பாலத்தை மாற்றி ரூ.40 கோடி மதிப்பில் புதிய தூக்குபாலம் அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் இறுதி வாரத்தில் நடைபெறும் எனவும், ஒரு பகுதியாக மேல் நோக்கி திறக்கும் வகையிலும்,எலக்ட்ரானிக் மற்றும் மின்சாரம் இல்லாதபோது ஊழியர்கள் திறக்கும் வையிலும் அமைக்கப்படும் எனவும்,இந்த பாலம் இங்கிலாந்து நாட்டிலுருந்து வலு திறன் கொண்ட அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்டது என தெரிவித்தார்.மேலும் பணிகள் நடைபெறும்போது பாலத்தில் 15 நாட்கள் மட்டும் ரயில் போக்குவரத்து பாலத்தில் நிறுத்தப்படும் எனவும்,அனைத்து ரயில்களும் மண்டபம் பகுதியிலிருந்து இயக்கப்படும் எனுவம்,ராமேசுவரம் பகுதி்ககு ரயிலில் வரும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக மண்டபம் ரயில்நிலையத்திலிருந்து வாகனம் இயக்கப்படும் என தெரிவித்தார்.
இப்பணிகள் நடைபெற்று முடிந்தவுடன் மின்சார இணைப்பில் ரயில் இயக்க முடியும்,100 ஆண்டுகளுக்கு கடல் காற்றால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.மேலும் பாலத்தில் தூக்குப்பாலம் பணிகல் மற்றும் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணிகள் முடிவடைந்ததவுடன் பாலத்தில் தற்போது 15 முதல் 45 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வரும் ரயில்களை 75 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் என அவர் தெரிவித்தார். 
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
              
          கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago  | 
                  
              
          வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago  | 
                  
              
          மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago  | 
              
-   
          
புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம்
03 Nov 2025கோவை, திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை உதறிவிட்டு புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
03 Nov 2025டெல்லி, தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
 -   
          
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.
03 Nov 2025சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
 -   
          
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து அச்சப்பட தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி
03 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
 -   
          
மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள்
03 Nov 2025மும்பை: நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
 -   
          
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல்
03 Nov 2025புதுடெல்லி, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 -   
          
தங்கம் விலை மீண்டும் உயர்வு
03 Nov 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
 -   
          
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ. 6ல் அனைத்துக்கட்சி கூட்டம்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க மூத்த அமைச்சர்கள் தலைமையில்
 -   
          
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
03 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
 -   
          
அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்: உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி
03 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் மானியம் நிறுத்தப்பட்டதால் உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதியடைந்து வருகின்றனர்.
 -   
          
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.
 -   
          
தமிழகத்தில் பா.ஜ.க.வின் எந்த சதித்திட்டங்களும் எடுபடாது: தருமபுரி திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
03 Nov 2025தருமபுரி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பா.ஜ
 -   
          
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
03 Nov 2025புது டெல்லி, நாட்டில் உள்ள 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்க மறுத்து
 -   
          
பீகாரில் பேசியதை தமிழகத்தில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
03 Nov 2025தர்மபுரி, பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 -   
          
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது..? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்
03 Nov 2025சென்னை: விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 -   
          
ஐ.சி.சி. உலகக்கோப்பையை வென்று தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்..!
03 Nov 2025மும்பை: 13-வது ஐ.சி.சி.
 -   
          
இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? மு.க.ஸ்டாலின் பெயரை கூறிய தேஜஸ்வி யாதவ்
03 Nov 2025பாட்னா: இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
 -   
          
அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது: இந்தியாவுடன் வர்த்தக உறவு மேற்கொள்ள கனடா திட்டம்
03 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது என்று நிலைப்பாட்டை அடுத்து இந்தியாவுடன் வர்த்தக உறவு குறித்து கனடா பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
 -   
          
தகுதியான வாக்காளர்களை கண்டறிய தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று தொடக்கம்
03 Nov 2025சென்னை, தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கண
 -   
          
பவதாரிணி நினைவாக இசைக்குழு: இளையராஜா
03 Nov 2025சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.
 -   
          
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 35 தமிழக மீனவர்கள் கைது
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
தெலுங்கானா விபத்தில் 24 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
03 Nov 2025டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 -   
          
கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி
03 Nov 2025மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ள
 -   
          
அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
03 Nov 2025சென்னை: அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டியுள்ளார்.
 -   
          
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலை
03 Nov 2025கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
 


