எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம்,டிச,27: பாம்பன் ரயில் பாலத்தில் ரூ.40 கோடி மதிப்பில் புதியதாக தூக்குபாலம் அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்கப்படும் என பாம்பன் ரயில் பாலத்தின் உறுதி தந்மை குறித்து ஆய்வு செய்வதற்காக வருகை தந்த தென்னக ரயில்வே பாலங்கள் பிரிவு தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் நேற்று தெரிவித்தார்.
ராமாநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் மண்டபம் பகுதியையும்,ராமேசுவரம் தீவுப் பகுதியையும் இணைக்கும் வகையில் 2.5 கி.மீட்டர் தொலைதூரத்தில் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. .இந்தப்பாலத்தில் கப்பல் கடந்து செல்லும் வகையில் 200 அடி நீளத்தில் 836 டன் எடையில் தூக்கு பாலம் இரு பிரிவாக மேல்நோக்கி திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தூக்கு பாலம் அமைக்கப்ப்டடு 100 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் கடல் காற்றின் அரிப்பு ஏற்ப்டடு தன்மை இழந்து வந்ததால் தூக்கு பாலத்தின் வலுவை அதிகப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.அதன் பேரில் 6 டன் எடையளவி்ல் பாலத்தின் வலுவை அதிகப்படுத்தும் வகையில் தூக்குபாலத்தில் இரும்பு பட்டைகள் பொருத்தும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்த பணிகள் முடிவடைந்ததையொட்டி அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தென்னக ரயில்வே பாலங்கள் பிரிவு தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் பாம்பன் ரயில் நிலையத்திற்கு நேற்று வருகை தந்து பின்னர் அங்கிருந்து ட்ராலி மூலம் ரயில் பாலத்திற்கு சென்றார்.அங்கு ரயில் தூக்குப்பாலத்தில் ரயில் செல்லும்போது அதன் அதிர்வுத்தன்மை குறித்து பொறியாளர் சுயம்பு லிங்கம் ஆய்வு செய்தார்.அதன பின்னர் பாலத்தில் பொறுத்தப்பட்டிருந்த பாலம் முழு திறன் ஆய்வு கருவில் பதிவான அதிர்வின் அளவு குறித்து பார்வையிட்டார்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பொறியாளர் சுயம்புலிங்கம் தெரிவித்தது. பாம்பன் ரயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தூக்கும் பாலத்தில் வலு 6 டன் வரை அதிகரிக்கப்பட்டுள்ள.மேலும் 1 டன் எடையளவு இரும்பு பட்டைகள் பொருத்தப்படவுள்ளது.தூக்கு பாலத்தில் ரயில் கடந்து செல்லும்போது அதன் அதிரிவுத்தன்மையை அறிய தூக்கு பாலத்தில் 14 இடங்களில் பாலம் முழு திறன் ஆய்வு கருவி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் தூக்கு பாலத்தின் அதிர்வுகளை மூன்று மாதத்திற்கு ஒருமுறை கண்டறிந்து அதன் பின்னர் எந்த பகுதியில் கடல் காற்றால் அரிப்பு தன்மை ஏற்பட்டு வலு குறைந்துள்ளதோ அப்பகுதியில் கூடுதலாக இரும்பு பட்டைகள் பொருத்தும் நடைபெற்று வருகிறது.
பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தூத்து பாலத்தை மாற்றி ரூ.40 கோடி மதிப்பில் புதிய தூக்குபாலம் அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் இறுதி வாரத்தில் நடைபெறும் எனவும், ஒரு பகுதியாக மேல் நோக்கி திறக்கும் வகையிலும்,எலக்ட்ரானிக் மற்றும் மின்சாரம் இல்லாதபோது ஊழியர்கள் திறக்கும் வையிலும் அமைக்கப்படும் எனவும்,இந்த பாலம் இங்கிலாந்து நாட்டிலுருந்து வலு திறன் கொண்ட அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்டது என தெரிவித்தார்.மேலும் பணிகள் நடைபெறும்போது பாலத்தில் 15 நாட்கள் மட்டும் ரயில் போக்குவரத்து பாலத்தில் நிறுத்தப்படும் எனவும்,அனைத்து ரயில்களும் மண்டபம் பகுதியிலிருந்து இயக்கப்படும் எனுவம்,ராமேசுவரம் பகுதி்ககு ரயிலில் வரும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக மண்டபம் ரயில்நிலையத்திலிருந்து வாகனம் இயக்கப்படும் என தெரிவித்தார்.
இப்பணிகள் நடைபெற்று முடிந்தவுடன் மின்சார இணைப்பில் ரயில் இயக்க முடியும்,100 ஆண்டுகளுக்கு கடல் காற்றால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.மேலும் பாலத்தில் தூக்குப்பாலம் பணிகல் மற்றும் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணிகள் முடிவடைந்ததவுடன் பாலத்தில் தற்போது 15 முதல் 45 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வரும் ரயில்களை 75 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.