எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,
சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றப் பின்னணி கொண்ட நபர்கள், திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் என 26 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையர்ஜார்ஜ் கடந்த 10.01.2017 அன்று உத்தரவிட்டார்.
1. ஜெய் (எ) ஜெயக்குமார், வ/26, மேற்கு தாம்பரம் 2. நாகூர் (எ) நாகூர் மீரான், வ/24, ஆலந்தூர் 3. பிரசன்னகுமார் (எ) மோகன், வ/26, ஆதம்பாக்கம் 4.மணி (எ) டெம்போ மணி (எ) மணிகண்டன் வ/25,செட்டியார் அகரம், போரூர் 5.குட்டி (எ) குறளரசன், வ/28, ஆதம்பாக்கம் 6.தர்மதுரை (எ) சதீஷ் வ/25, பள்ளிக்கரணை, 7.ஹரிஹரன், வ/23, பள்ளிக்கரணை ஆகிய 7 நபர்கள் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்திலும் 8. பிரவீன்குமார், வ/23, திருப்போரூர் காஞ்சிபுரம் மாவட்டம் 9.ஜேம்ஸ், வ/27,திருப்போரூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய இருவர் மீது தரமணி குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும் 10.பிரவீன்குமார், வ/ 24,பாலவாக்கம், என்பவர் மீது கானத்தூர் காவல் நிலையத்திலும் 11.எழில் (எ) எழிலேந்தி(35),கொலியனூர் தாலுகா, விழுப்புரம் மாவட்டம் என்பவர் மீது மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்திலும் 12.திருப்பதி (34), காசிமேடு என்பவர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்திலும் 13.தீனதாயளன் (29), கொருக்குப்பேட்டை 14.குமார் (எ) ரஜினி (32), பிராட்வே, ஆகிய இருவர் மீது முத்தையால்பேட்டை காவல் நிலையத்திலும், 15.லாசர் மெர்வின் விஜய் (31), குன்றத்தூர் 16.அருள் (26),அனகாபுத்தூர், 17.ரஞ்சித் (22),அனகாபுத்தூர், ஆகிய 3 பேர் மீது பல்லாவரம் காவல் நிலையத்திலும், 18.பார்த்திபன், (29), அனகாபுத்தூர் மற்றும் 19.வாலு (எ) வாசுதேவன் (எ) விஸ்வநாதன் (27), திருநீர்மலை, ஆகிய 2 பேர் மீது சங்கர் நகர் காவல் நிலையத்திலும், 20.மைக்கேல் (25), மேற்கு தாம்பரம் என்பவர் மீது தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும், 21.இளையராஜா (35), கோடம்பாக்கம் என்பவர் மீது அசோக்நகர் காவல் நிலையத்திலும், 22.ஆனந்தபாபு (26), அரக்கோணம், வேலூர் மாவட்டம் 23.முத்து (23), அரக்கோணம், வேலூர் மாவட்டம் ஆகிய 2 பேர் மீது அபிராமபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும், 24.ரமேஷ் (எ) ஏழரை ரமேஷ் (28), திருவோற்றியூர், 25.பாண்டியன் (30), திருவொற்றியூர் 26.சரவணன் (எ) சரவணக்குமார் (32), சாத்தங்காடு, திருவொற்றியூர் ஆகிய 3 பேர் மீது திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 26 பேரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், சென்னை பெருநகரக் காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவுப்படி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026


