எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் தைத் திருநாளை முன்னிட்டு 12.01.2017 அன்று பொங்கல் பண்டிகை தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. வங்கியின் தலைமை அலுவலக கட்டிடத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
இவ்விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குநர் உபேந்திர காமத் அவர்கள் முன்னிலை வகித்தார். வங்கியின் இயக்குநர்கள்விக்ரமன், அரவிந்த குமார், பொதுமேலாளர்கள் குணசேகரன்,கந்தவேலு, தேவதாஸ்,ரவீந்திரன், நாயகம், துணைப் பொதுமேலாளர்கள், உதவிப் பொதுமேலாளர்கள், மற்றும் அலுவலர்கள் திரளாக பங்கேற்றனர்.
விழாவில், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. வங்கியின் பெண் அலுவலர்கள் அனைவரும் இணைந்து அழகிய வண்ணக் கோலங்களிட்டு, பொங்கல் வைத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கினர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


