முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுக்குமாடி குடியிருப்பில் கேமரா எஸ்.பி அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      ஈரோடு

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், கண்காணிப்பு கேமரா பொருத்த, ஈரோடு எஸ்.பி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து எஸ்.பிசிவக்குமார் விடுத்துள்ள அறிக்கை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பூட்டிய வீட்டுக்குள் அத்துமீறி யாராவது நுழைந்தால், எச்சரிக்கை செய்யும் வகையில் அலாரம் பொருத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்துவது அவசியம். வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிப்பதிலும் கவனம் வேண்டும். விலை மதிப்புமிக்க பொருட்களை வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைத்துக் கொள்ள வேண்டும். வங்கிகள், ஏ.டி.எம்களுக்கு முதியவர்கள் பணம் எடுக்க செல்லும்போது கூடுதலாக ஒருவரை அழைத்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago