எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம். திருப்பெரும்புதூர் வட்டம். மலைப்பட்டு கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் கலெக்டர் இரா,கஜலட்சுமி,. தலைமையில் நடைபெற்றது,
இம்முகாமில் பேசிய கலெக்டர் தமிழ்நாடு அரசின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களின் பால் குறிப்பாக ஏழை. எளிய மக்களிடத்தில் நீங்கா அக்கறை கொண்டிருந்ததனால் ஒரு குழந்தை பிறந்தது முதல் பொpயவர்களாகி கல்வி பயிலும் வரை எந்தவித பொருளாதார சிரமங்களுக்கு ஆளாகாத வகையில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார், ஏழை எளிய மக்களின் குறைகளை கோhpக்கைகளை அறிந்து அதனை நிறைவேற்றும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று அந்தந்த துறை அலுவலர்களின் வழியாக தீர்வு காணப்படுகிறது, இதுமட்டுமின்றி விவசாயிகளின் குறைகளை நீக்கவும் கோhpக்கைகளை நிறைவேற்றும் வகையிலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது, வருவாய்த்துறை மு்லம் வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றன,
பொதுமக்களை அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு-பகுதிகளுக்கு நேரடியாக சென்று அனைத்து துறை அலுவலர்களும் பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றும் வகையில் இது போன்ற மனுநீதி நாள் முகாம்கள் நடத்தப்படுகின்றன, இம்முகாம்கள் மு்லம் அனைத்து துறை திட்டங்களின் பயனை அடைய பொதுமக்கள் யாரை அஹணுகி பயன்பெற வேண்டும். எந்த அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதும். அரசின் மு்லம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டங்கள் குறித்தும். திட்டங்களின் பயனை அடைய விண்ணப்பிக்கும் முறையையும் தொpந்து கொள்ள முடியும்,
ஒரு தாய் கருவூற்ற காலம் முதல் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அனைத்து உதவிகளை பெறவும். குழந்தை பிறந்த பிறகு 18 வகையான பொருட்கள் பெறவும் சுகாதாரத்துறை மு்லம் திட்டங்கள் உள்ளன, மேலும் 2 பெண்குழந்தைகள் பிறந்தாலும் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம். திருமண உதவித்திட்டம் என பல்வேறு திட்டங்கள் வசதி படைத்தவர்களுக்கு இணையாக ஏழை எளிய மக்களும் பயன்பெற செயல்படுத்தப்படுகின்றன, மேலும் சிரமமின்றி கல்வி கற்கும் வகையில் சத்துணவு. சீருடை. கல்வி உதவித்தொகை. பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணிணி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் மறைந்த முதலமைச்சர் அவர்களின் சீhpய திட்டங்களாகும்,
மேலும் இப்பகுதியில் ரு்,60-டூ இலட்சம் மதிப்பீட்டில் கனிம வளத்துறை மு்லம் பெறப்பட்ட நிதியிலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும், கால்நடை பராமாpப்புத்துறை மு்லம் தலா ரு்,35000-டூ மதிப்பிலான கறவை மாடுகள் வழங்குவதற்கு 50 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனத் தொpவித்தார், பின்னர் கலெக்டர் 46 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை. விதவை உதவித்தொகை. மாற்றுத்திறனாளி உதவித்தொகைகளுக்கான ஆணைகளை வழங்கினார், 17 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும். வேளாண்மைத்துறை சார்பில் ரு்,4000-டூ மதிப்பிலான சோலார் பூச்சி பொறி. ரு்,3750-டூ மதிப்பிலான மண்வள அட்டைகள் மற்றும் ரு்,75000-டூற்கு பவர் டில்லருக்கான மானியம். மானியத்தில் உளுந்து விதைகளை வழங்கினார்,
இம்முகாமில் வேளாண்மைத்துறை. தோட்டக்கலைத்துறை. கால்நடை பராமாpப்புத் துறை. மாவட்ட வழங்கல் அலுவலகம். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறை மு்லம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தனர், முன்னதாக சுகாதாரத்துறையின் மு்லம் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு துறைகள் மு்லம் நடத்தப்பட்ட கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார்,
இம்முகாமில் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே, பழனி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜபாத் பா,கணேசன். மற்றும் அனைத்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை?
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விவரத்தை தெரித்
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
24 Oct 2025மேட்டூர்: வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிப்பட்டுள்ளதை அடுத்து சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி உள்ளிட
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
ரூ.42.45 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
24 Oct 2025சென்னை, ரூ.42.45 கோடியில் நடந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொல்காப்பியப் பூங்காவை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக்கடலில் அக். 27-ம் தேதி உருவாகிறது 'மோந்தா' புயல் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
24 Oct 2025சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
24 Oct 2025டெல்லி: டெல்லியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வெள்ளிக்கிழமை காலை நான்கு பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சல்களால் பரபரப்பு நிலவியது.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்க
-
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.


