எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் இஸ்லாமியா ஆண்கள் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை மற்றும் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் இணைந்து மல்பெரியில் வறட்சி மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் அவர்கள் பேசியதாவது:-பட்டு வளர்ச்சி விவசாயிகளுக்கு மேலும் சிறப்பாக பட்டு உற்பத்தியை பெருக்கிட நடைபெறும் இக்கருத்தரங்கு சரியான காலகட்டத்தில் நடத்தப்படுகிறது. ஏனென்றால் இந்தாண்டு வறட்சியின் காரணமாக விவசாயிகள் விவசாயத்தை செய்ய முடியாமல் இருக்க வேண்டிய நிலையை உருவாக்காமல் கிடைக்கின்ற தண்ணீரை கொண்டு இந்த வறட்சி காலத்திலும் விவசாயத்தையும் பட்டுப்புழு செடிகளையும் வளர்த்திட பட்டுவளர்ச்சித் துறை விஞ் ஞானிகள் வழங்கும் தகுந்த ஆலோசனைகளையும் புதிய யுத்திகளையும் பயன்படுததிக்கொள்ள இக்கருத்தரங்கம் உதவியாக இருக்கும.; இதனை கொண்டு பட்டு வளர்ச்சி விவசாயிகள் தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ளலாம். எதிர்வரும் நாட்களில் வெப்பநிலையானது அதிகரிக்கும் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே விவசாயிகள் தங்கள் பயிர்களை கிடைக்கின்ற தண்ணீரை கொண்டு எவ்வாறு காப்பாற்றுவது குறித்தும் ஆலோசனைகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு இந்த வறட்சி காலத்தில் அரசுத் துறை சார்பாக இடுபொருட்கள், உபகரணங்கள் போன்ற உதவிகள் மான்யத்துடன் வழங்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.வேலூர் மாவட்டத்தில் ஆலங்காயம், நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, குடியாத்தம் மற்றும் வாலாஜா பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் மல்பெரி பயிரிட்டு பட்டுப்புழு வளர்ப்பின் மூலம் மாத வருமானம் பெற்று வருகின்றனர். இந்த விவசாயிகளின் மல்பெரி தோட்டம் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பினை பார்வையிட்டு ஏனைய விவசாயிகளும் மல்பெரி பயிரிட்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.கடந்த 2015-16 ஆம் ஆண்டு மாநிலத் திட்டத்தின்கீழ புதிய மல்பெரி நடவு செய்தல், தனி புழுவளர்ப்பு மனை கட்டுதல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல் மற்றும் புழுவளர்ப்புத் தளவாடங்களுக்காக ரூ.104.60 இலட்சங்கள் மானியத் தொகையாக 284 பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.நடப்பாண்டு போதிய பருவ மழையில்லாத நிலையில் மல்பெரியில் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், சேலம் மற்றும் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை, வாணியம்பாடி இணைந்து நடத்தும் "மல்பெரியில் வறட்சி மேலாண்மை" பற்றிய விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டுள்ள விவசாயிகள் அனைவரையும் வரவேற்று விஞ்ஞானிகள் கூறும் தொழில் நுட்ப அறிவுரைகளை கடைபிடித்து வறட்சியிலும் வளமான வருமானம் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். சொட்டுநீர் பாசனம் மற்றும் அதோடு இணைந்த யுககழசனயடிடந ஆiஉசழ ஐசசபையவழைn தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த நீரில் அதிக அளவில் மல்பெரி சாதுபடி செய்து வறட்சியிலும், இருக்கும் நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக அளவில் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்து, கூடுதல் வருமானம் பெற்று பயனடையுமாறு கலெக்டர் சி.அ.ராமன், கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் 30 பட்டு விவசாயிகளுக்கு மாநில திட்டத்தின் கீழ் ரூ.11 இலட்சத்து 75 ஆயிரத்து 650ஃ-ற்கான காசோலைகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சேலம் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் முனைவர்.எஸ்.ராஜகுமார், முனைவர்.ரவிக்குமார், முனைவர்.பாலசரஸ்வதி, உதவி இயக்குநர் (பட்டு வளர்ச்சித் துறை) சுப்பிரமணி, இஸ்லாமிய கல்லூரி முதல்வர் பிரேம் நசீர், பட்டு வளர்ச்சித் துறை ஆய்வாளர் கணபதிராஜ் மற்றும் பட்டு வளர்ச்சித் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jul 2025கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jul 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக, கேரள எல்லைகளில் அலர்ட்
15 Jul 2025சென்னை, கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு 2 பேர் பலியானதையடுத்து நீலகிரி மாவட்ட தமிழக - கேரள எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
-
அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்
15 Jul 2025பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.