எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் இஸ்லாமியா ஆண்கள் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை மற்றும் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் இணைந்து மல்பெரியில் வறட்சி மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் அவர்கள் பேசியதாவது:-பட்டு வளர்ச்சி விவசாயிகளுக்கு மேலும் சிறப்பாக பட்டு உற்பத்தியை பெருக்கிட நடைபெறும் இக்கருத்தரங்கு சரியான காலகட்டத்தில் நடத்தப்படுகிறது. ஏனென்றால் இந்தாண்டு வறட்சியின் காரணமாக விவசாயிகள் விவசாயத்தை செய்ய முடியாமல் இருக்க வேண்டிய நிலையை உருவாக்காமல் கிடைக்கின்ற தண்ணீரை கொண்டு இந்த வறட்சி காலத்திலும் விவசாயத்தையும் பட்டுப்புழு செடிகளையும் வளர்த்திட பட்டுவளர்ச்சித் துறை விஞ் ஞானிகள் வழங்கும் தகுந்த ஆலோசனைகளையும் புதிய யுத்திகளையும் பயன்படுததிக்கொள்ள இக்கருத்தரங்கம் உதவியாக இருக்கும.; இதனை கொண்டு பட்டு வளர்ச்சி விவசாயிகள் தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ளலாம். எதிர்வரும் நாட்களில் வெப்பநிலையானது அதிகரிக்கும் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே விவசாயிகள் தங்கள் பயிர்களை கிடைக்கின்ற தண்ணீரை கொண்டு எவ்வாறு காப்பாற்றுவது குறித்தும் ஆலோசனைகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு இந்த வறட்சி காலத்தில் அரசுத் துறை சார்பாக இடுபொருட்கள், உபகரணங்கள் போன்ற உதவிகள் மான்யத்துடன் வழங்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.வேலூர் மாவட்டத்தில் ஆலங்காயம், நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, குடியாத்தம் மற்றும் வாலாஜா பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் மல்பெரி பயிரிட்டு பட்டுப்புழு வளர்ப்பின் மூலம் மாத வருமானம் பெற்று வருகின்றனர். இந்த விவசாயிகளின் மல்பெரி தோட்டம் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பினை பார்வையிட்டு ஏனைய விவசாயிகளும் மல்பெரி பயிரிட்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.கடந்த 2015-16 ஆம் ஆண்டு மாநிலத் திட்டத்தின்கீழ புதிய மல்பெரி நடவு செய்தல், தனி புழுவளர்ப்பு மனை கட்டுதல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல் மற்றும் புழுவளர்ப்புத் தளவாடங்களுக்காக ரூ.104.60 இலட்சங்கள் மானியத் தொகையாக 284 பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.நடப்பாண்டு போதிய பருவ மழையில்லாத நிலையில் மல்பெரியில் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், சேலம் மற்றும் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை, வாணியம்பாடி இணைந்து நடத்தும் "மல்பெரியில் வறட்சி மேலாண்மை" பற்றிய விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டுள்ள விவசாயிகள் அனைவரையும் வரவேற்று விஞ்ஞானிகள் கூறும் தொழில் நுட்ப அறிவுரைகளை கடைபிடித்து வறட்சியிலும் வளமான வருமானம் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். சொட்டுநீர் பாசனம் மற்றும் அதோடு இணைந்த யுககழசனயடிடந ஆiஉசழ ஐசசபையவழைn தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த நீரில் அதிக அளவில் மல்பெரி சாதுபடி செய்து வறட்சியிலும், இருக்கும் நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக அளவில் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்து, கூடுதல் வருமானம் பெற்று பயனடையுமாறு கலெக்டர் சி.அ.ராமன், கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் 30 பட்டு விவசாயிகளுக்கு மாநில திட்டத்தின் கீழ் ரூ.11 இலட்சத்து 75 ஆயிரத்து 650ஃ-ற்கான காசோலைகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சேலம் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் முனைவர்.எஸ்.ராஜகுமார், முனைவர்.ரவிக்குமார், முனைவர்.பாலசரஸ்வதி, உதவி இயக்குநர் (பட்டு வளர்ச்சித் துறை) சுப்பிரமணி, இஸ்லாமிய கல்லூரி முதல்வர் பிரேம் நசீர், பட்டு வளர்ச்சித் துறை ஆய்வாளர் கணபதிராஜ் மற்றும் பட்டு வளர்ச்சித் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
22 Sep 2025வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
டி.டி.வி.தினகரனுடன் திடீர் சந்திப்பு என்ன? அண்ணாமலை விளக்கம்
23 Sep 2025சென்னை, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை நேரில் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வலுயுறுத்தியதாக தமிழக பா.ஜ.க.
-
தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 14-ல் கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
23 Sep 2025சென்னை, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. எம்.பி.க்கள் மக்கள் பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
23 Sep 2025சென்னை, தி.மு.க.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
23 Sep 2025தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
23 Sep 2025நியூயார்க் : அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
-
ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் தி.மு.க. ஆட்சி கொண்டாடப்படுகிறது : அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்
23 Sep 2025சென்னை : ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் திமுக ஆட்சி கொண்டாடப்படுகிறது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.