எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாம் நம்முடைய பற்களின் ஆரோக்கியத்தை பேணிக்காக்க என்னெவெல்லாம் செய்ய வேண்டும். பற்களை நன்றாக துலக்க வேண்டும். பல் துலக்கிய பின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இத்தகைய நடைமுறைகளை நாம் தவறாது பின்பற்றினால், பல் சம்பந்தப்பட்ட பல வியாதிகளை தடுக்கலாம். குறிப்பாக பற்சிதைவு, பல்சொத்தை மற்றும் பல்வேறு பல் வியாதிகளை தடுக்க இயலும். கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த, அமிலங்களை நடுநிலைப்படுத்தும், மற்றும் எச்சிலை தூண்டும் இந்த அற்புத உணவுகள் உங்களின் பற்களின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கின்றது.
அத்தகைய அற்புதமான 8 உணவுகளை நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம். அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
1. தண்ணீர்: உங்களின் பற்களை பாதுகாக்கும் சிறந்த உணவு இது. தண்ணீர் உங்களின் ஆரோக்கியமான பற்களுக்கு பல்வேறு வகைகளில் உதவுகின்றது. ஒவ்வொரு முறை, நீங்கள் உணவு உட்கொண்ட பிறகு தண்ணீர் குடிக்க மறவாதீர்கள். சாப்பிட்ட பிறகு நீங்கள் குடிக்கும் குடிநீர் உங்கள் வாயில் உள்ள உணவு துகள்களை சுத்திகரிக்கிறது. தண்ணீரை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் ஈறுகளில் தண்ணீரின் அளவு பாதுகாக்கப்படுகின்றது. மற்றும் தண்ணீர் உங்களின் பல் அரிப்பை தடுக்கிறது.
2. பால்: பாலில் அதிக அளவிலான கால்சியம், பாஸ்பேட், மற்றும் விட்டமின் டி உள்ளது. இது உங்களின் உடல் , கால்சியத்தை அதிக அளவில் உறுஞ்சுவதை உறுதி செய்கின்றது. அதன் காரணமாக உங்களின் எழும்புகள் மற்றும் பற்கள் வழுவடைகின்றது. தினசரி பால் அல்லது சோயா பால் அருந்துவது உங்களுடைய பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
3. பாலாடைக் கட்டி : உங்களுடைய பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மற்றொரு சிறந்த உணவு இது. பாலின் உப பொருளான இதில், பால் போன்றே கால்சியம், மற்றும் பாஸ்பேட், உள்ளது. மேலும் இது வாயில் உள்ள அமிலங்களை சமப்படுத்துகின்றது. பாலாடைக்கட்டியை நாம் பல்வேறு உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். மேழும் இது பற் குழியை தடுக்கின்றது.
4. ஆரஞ்சு: இந்த சிட்ரஸ் பழம் பற்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது. இந்த பழத்தினுடைய சாறு வாயில் உள்ள தீங்கு புரியும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது. இதில் கவனிக்கத்த்தக்க ஒரு அம்சம் என்னெவெனில், ஆரஞ்சுப் பழம் அமிலம் நிறைந்த்தது. எனவே இதை உட்கொண்ட பிறகு உங்களின் வாயை கழுவுவது மிகவும் முக்கியம்.
5. ஆப்பிள்: இது மருத்துவர்களின் நண்பன் என அழைக்கப்படுகின்றது. இது வாயில் உள்ள எச்சிலின் அளவை அதிகரிக்கிறது மற்றும் பற்களில் குழி வராமல் தடுக்கிறது. ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்களின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேம்படுத்த உதவுகின்றது.
6. நட்ஸ்: நட்ஸ்களில் பற்களுக்குத் தேவையான பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. வேர்கடலை, பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி கொட்டைகள், போன்றவற்றில் நம்முடைய பற்களுக்குத் தேவையான நார்ப் பொருட்கள், தயாமின், வைட்டமின்கள், முதலியன அதிக அளவில் இருக்கின்றன. எனினும் நட்ஸ்களை உண்ணும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக அழுத்தம் பற்களுக்கு கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அது பற்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.
7. தேநீர்: பச்சை மற்றும் கருப்பு தேநீர் ஆகிய இரண்டிலும் பாலிபினால்கள் அதிக அளவில் உள்ளது. இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை தடுத்து தகடு வராமல் தடுக்கின்றது. இதன் காரணமாக பற்களை சிதைக்கும் அமிலம் உருவாவது தடுக்கப்படுகின்றது. பச்சை மற்றும் கருப்பு தேநீர் ஆகிய இரண்டிலும் பல் தகடு கட்டமைப்பை எதிர்த்துப் போராடும் திறன் உள்ளது.
8. டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் உள்ள டானின் ஈறுகளின் வீக்கத்தை குணப்படுத்துகின்றது. அதன் மூலம் பல் அரிப்பு மற்றும் சிதைவு தடுக்கப்படுகின்றது. சாக்லேட்டில் உள்ள கொக்கோ வாயில் அமிலங்கள் உருவாவதை தடுக்கின்றது. மேழும் டார்க் சாக்லேட் ஈறுகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ