முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

புதன்கிழமை, 29 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூரில் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் குறிஞ்சி மஹாலில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சற்குரு தலைமை வகித்தார். நகர தலைவர் முருகேந்திரன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சண்முகம், சந்திரசேகரன், வெற்றிவேல், ஆனந்தமூர்த்தி, மாவட்ட பொருளாளர் நடராஜன், மாவட்ட செயலாளர் லோகநாதன், ஜெயந்திநாதன், இளைஞர் காங்கிரஸ் சரத்குமார், அழகேசன், சிவகணேசன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்