எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றப் பின்னணி நபர்கள், திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் என 14 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையர்கரன்சின்கா, உத்தரவிட்டார்.
வழக்குகள்
1.டிஜு ஜேம்ஸ் (எ) சரத், வ/26, நிலகிரி மாவட்டம், 2. நாதன் (எ) உலகநாதன் (எ) சத்தியநாதன், வ/36, கோடம்பாக்கம் 3.முகமது யூசுப், வ/33, தண்டையார்பேட்டை 4. ஆறுமுகம், வ/32, செனாய் நகர் 5.மணி (எ) அண்ணாதுரை, வ/24, அரும்பாக்கம் 6. கணேஷ், வ/27, சங்கராபுரம் தாலுகா, விழுப்புரம் மாவட்டம் 7.ராஜமணிக்கம், வ/32, எண்ணூர் 8. மாதவன், வ/48,கொளத்தூர் 9.ஜாகீர் உசேன் (எ) ராஜி, வ/42, பலக்காடு , கேரளா மாநிலம் 10.சசிகுமார்,வ/37 சலவன்பேட்டை, வேலூர் மாவட்டம் 11. பிரபாகரன் (எ) பிரபு, வ/26, மன்னார்குடி தாலுகா, திருவாரூர் மாவட்டம் 12. மணி, வ/29, சைதாப்பேட்டை 13.அந்தோணி செல்வசுதன், வ/24, அயனாவரம் என்பவர் மீது 14.கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி வ/31, கண்ணகி நகர், துரைப்பாக்கம் டிஜு ஜேம்ஸ் (எ) சரத், நாதன் (எ) உலகநாதன் (எ) சத்தியநாதன் ஆகிய இருவர் மீது மத்தியகுற்றப்பிரிவு விபச்சார தடுப்புபிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முகமது யூசுப் என்பவர் மீது சென்னை மத்தியகுற்றப்பிரிவு திருட்டு வீடியோ தடுப்பு பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறுமுகம், மணி (எ) அண்ணாதுரை, கணேஷ் ஆகிய மூவர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது ராஜமணிக்கம் மாதவன், ஜாகீர் உசேன் ஆகிய மூவர் மீது ஆவடி காவல் நிலையத்தில் திருட்டு, செயின்பறிப்பு, மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது. சசிகுமார் மீது குரோம்பேட்டை காவல் நிலையத்திலும் பிரபாகரன் (எ) பிரபு என்பவர் மீது எஸ்-13 குரோம்பேட்டை காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி மற்றும் செயின்பறிப்பு வழக்குகள் உள்ளது. மணி என்பவர் மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி மற்றும் செயின்பறிப்பு வழக்குகள் உள்ளது. அந்தோணி (எ) செல்வசுதன் மீது பாண்டிபஜார் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்குகள் உள்ளது. கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி என்பவர் மீது செயின்பறிப்பு, மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


