எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த தன் பிள்ளை வாழ்கையில் சிறந்து வாழவேண்டும், உலகமே அவன் புகழ் பேச வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கனவாகும்.இந்த ஒரு பெருமைக்காகவே அன்றாடம் ஏழை பெற்றோரில் இருந்து பணம் படைத்த பெற்றோர் வரைக்கும், என்னவானாலும் சரி , எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சரி பெற்ற பிள்ளைக்கு கல்வியை கொடுத்தே ஆகுவது என்ற திடமான மனதில் வாழும் பெற்றோர்கள் இந்த பூமியில் எத்தனையோ பேர் உள்ளனர்.
அதிலும் சில காரணங்களுக்காக அல்லது பிள்ளையின் எதிர்கால நன்மை கருதியோ பல பெற்றோர் மேல் படிப்பிற்காக பிள்ளையை வெளிநாட்டில் கல்வி கற்க அனுப்புகின்றார்கள். எந்தவொரு திட்டமிடல் இன்றியும் அவசரம் அவசரமாக பிள்ளையை வெளிநாட்டில் படிக்க அனுப்புவதால் பல பெற்றோர்களும், பிள்ளைகளும் வாழ்கையில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் பெற்றோர் கட்டாயம் இந்த முக்கிய விடயங்களை பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.
முதலில் வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் உங்கள் பிள்ளைக்கு பொருத்தமான நாட்டை பற்றியும் கல்லுரி (காலேஜ்) பற்றியும் தெளிவான ஆய்வு செய்தல் வேண்டும். அதிலும் முக்கியமாக உங்கள் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு கல்லுரியை தெரிவு செய்தல் வேண்டும். காரணம் நாடுகளுக்கு நாடுகள், கல்லூரிக்கு கல்லூரிக்கு இடையே குறித்த பாடத்திட்டதிக்கான கட்டணங்கள் வேறுபாடும். உதாரணமாக மருத்துவ பாடத்திற்கு சில கல்லூரிகளில் அதிக கட்டணமும் சில கல்லூரிகளில் குறைவான கட்டணமும் அறவிடப்படும். முடிந்தவரை உதவித்தொகையில் (Scholarship) அல்லது வேறு வழி முறைகளை உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் பயன்படக்கூடியவாறு தெரிவு செய்தல் மிகவும் நல்லது
அடுத்து தெரிவு செய்ய வேண்டிய நாட்டின் கலாச்சார, சமுக நிலைமைகளில் அங்கு உங்கள் பிள்ளையால் சமாளித்து வாழ முடியுமா என்பதை சிந்தித்து முடிவெடுங்கள் . கல்வி கற்பதன் காரணமாக செல்வதால் பிள்ளை உங்களை பிரிந்து நீண்ட நாட்கள் அங்கே தங்கி கல்வி கற்ற வேண்டியிருக்கும் அதலால் இந்த விஷயத்தில் கவனியாதிருத்தல் பிள்ளைக்கும் உங்களுக்கும் உகந்தது அல்ல.
வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பிய பின்னர் பிள்ளையின் கல்வி பெறுபேறுகளை அவசியம் கவனித்தல் வேண்டும். அவனால்/அவளால் தெரிவு செய்த பாடத்தில் தனித் திறமையும், ஆளுமையும் உண்டா? என்பதை அவதானியுங்கள். காரணம் நீங்கள் அதிக பணம் செலவழித்து படிக்க வைக்க பிள்ளை கல்வியில் கவனம் செலுத்தாமலோ அல்லது குறித்த படத்தில் தன் திறமையை நிருபிக்க கஷ்டப்பட்டாலோ செலவழித்த காலமும் பணமும் தேவை அற்றதாகிவிடும்.
வெளிநாட்டில் பிள்ளையை படிக்க அனுப்பும் பெற்றோருக்கு சில குறிப்புக்கள் :
பிள்ளை படிக்க செல்லும் இடத்தை சரியான முறையில் தெரிவு செய்யுங்கள் அதோடு கருத்துரை நிலையங்களுக்கு செல்லுங்கள் மற்றும் இணையத்தில் சம்பத்தப்பட்ட உதவிகளை பெற்று கொள்ளுங்கள். விசா மற்றும் இதற ஆவணங்களில் கவனமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ளுங்கள். பண ரீதியான பிரச்சனைகளை தவிர்க்க வங்கியில் கடன் பெற்று பிள்ளையின் படிப்பை பாதிக்காதவாறு நிதி நிலைமைகளை கவனித்துக்கொள்ளுங்கள். படிப்பிற்கு,சாப்பாட்டிற்கு , தங்குமிடத்திற்கு, வேறு செலவு என்று ஒருவருடத்திற்கு 5000 டாலர் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். பண விஷயத்தில் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும், முடியவில்லை என்றால் உடனே உரிய தீர்வை எடுத்துவிடுங்கள்.
பிள்ளை சென்ற நாட்டை பற்றியும் , கலாச்சார விஷயங்கள் பற்றியும் அடிக்கடி கலந்துரையாடுங்கள். தொடர்ந்து தொலை துரம் சென்ற பிள்ளையுடன் அழைப்பிலும், இணையம் மூலமும் தொடர்பில் இருங்கள். இறுதியாக ஒன்று பணம் இல்லை என்றால் தயவு செய்து வெளிநாட்டு படிப்பை தெரிவு செய்யவேண்டாம். இங்கே முக்கிய பங்கு வகிப்பது பணமே, நிதிப்பிரச்சனை ஏற்பட்டால் உடனே சரியான தீர்க்கமான முடிவை எடுங்கள். எல்லாம் முடிந்த பின்னர் சிந்தித்து பயன் இல்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-05-2025
10 May 2025 -
நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? - அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை விளக்கம்
10 May 2025கிருஷ்ணகிரி : சி.பி.எஸ்.இ.
-
இந்தியா - பாக். மோதலை கைவிட வேண்டும்: சீனா வலியுறுத்தல்
10 May 2025புதுடெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளும் அமைதியாகவும், நிதானமாகவும் இந்தச் சூழலில் இருந்து உரிய முறையில் சமுகத் த
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
10 May 2025வாஷிங்டன் : இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
-
எஞ்சிய போட்டிகளை நடத்தி கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு
10 May 2025புதுடில்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல்.
-
ஆப்கன் மீது இந்தியா தாக்குதலா? - பாகிஸ்தான் குற்றச்சாட்டை மறுத்தது தலிபான் அரசு
10 May 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள்ளும் நுழைந்து இந்தியா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்று ஆப்க
-
கடலூரில் வரும் 15-ம் தேதி கண்டன அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
10 May 2025சென்னை : அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தவறிய தி.மு.க.
-
தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் கற்றல் நிலை தேசிய சராசரியை விட சிறப்பாக உள்ளது : மாநில திட்டக்குழு தகவல்
10 May 2025சென்னை : தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பாக உள்ளதாக மாநில திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய கற்றல
-
வரும் 2030-க்குள் 50 ஆயிரம் மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் இலக்கு
10 May 2025சென்னை, வரும் 2030-ம் ஆண்டுக்குள் சூரியசக்தி மின்னுற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட் அளவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: கண்ணீர் விட்ட பாக். எம்.பி.
10 May 2025பாகிஸ்தான், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து பாக். எம்.பி. கண்ணீர் விட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பள்ளி மாணவா்களுக்கு வழங்க 4.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார் : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
10 May 2025சென்னை : பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி : காஷ்மீர் அரசு அறிவிப்பு
10 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டிய தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
-
வதந்திகளை நம்ப வேண்டாம்: பஞ்சாப் முதல்வர் மான் அறிவுறுத்தல்
10 May 2025சண்டிகர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துவரும் போர்ப் பதட்டங்களுக்கு மத்தியில் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறி
-
அப்பாவிகளை தாக்கிய பாகிஸ்தான்: அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
10 May 2025புதுடெல்லி, பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்கி வருகிறது என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.
-
அவசர கால உதவிக்கான ஆள்சேர்ப்பு முகாம்: சண்டிகரில் பெருமளவில் திரண்ட இளைஞர்கள்..!
10 May 2025சண்டிகர் : இந்தியா - பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் தொடங்கியிருப்பதாக ச
-
தேச ஒற்றுமைக்கான மக்கள் பேரணி: முதல்வருக்கு கவர்னர் ரவி பாராட்டு
10 May 2025சென்னை : தேசத்துடனான தமிழக மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பிரமாண்ட மக்கள் பேரணியை நடத்துவதற்காக முதல்-அமைச்சருக்கு கவர்னர் ரவி நன்றிகளை தெரிவித்து கொண்டார்.
-
பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டில்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா?
10 May 2025தர்மசாலா : பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டில்லி ஐ.பி.எல். லீக் போட்டி மீண்டும் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜாக்களுடன் ஊட்டியில் ரோஜா கண்காட்சி தொடங்கியது
10 May 2025ஊட்டி : ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியுள்ளது.
-
பாகிஸ்தான் தாக்குதலில் எல்லையில் இதுவரை 22 போ் பலி
10 May 2025பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்
-
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி ஒத்திவைப்பு
10 May 2025ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட
-
நிகழ்ச்சியில் சைரன் ஒலியை பயன்படுத்த ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறை
10 May 2025புதுடெல்லி : நிகழ்ச்சியில் சைரன் ஒலியை பயன்படுத்த ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
பாகிஸ்தான் தாக்குதலில் 8 இந்திய வீரர்கள் காயம்
10 May 2025ஜம்மு : ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர்.
-
பாக். ட்ரோன்களை தாக்கி அழித்த இந்திய ராணுவம்
10 May 2025புதுடெல்லி, பாக்கிஸ்தான் ட்ரோன்களை தாக்கி அழித்தது இந்திய ராணுவம்.
-
வான் பாதுகாப்பு சாதனத்துக்கு எந்தப் பாதிப்புமும் இல்லை: இந்திய ராணுவம்
10 May 2025புதுடெல்லி : இந்தியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பான சுதர்சன் சக்ராவை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது தவறான தகவல் என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார
-
தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
10 May 2025சென்னை, தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.