எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருட்காட்சியகம், செங்கல்பட்டு மாவட்ட சித்த வைத்திய சங்கம் மற்றும் சட்ட நாதர் சித்தர் சார் கழகம் இணைந்து நடத்தும் சித்தர்கள் சிறப்பு தினவிழா மாநாடு ஓட்டல் தமிழ்நாடு வளாகம் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டினை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார்.
சித்தர்கள்
இம்மாநாட்டில் பேசிய மாவட்ட கலெக்டர் அவர்கள் முற்காலம் தொட்டு சிறப்பு மிக்க இந்த காஞ்சி மாநகரம் சமணம், புத்தம், சைவம், வைணவம் என அனைத்து மதங்களும் வளர்ந்த வரலாற்று இடமாகும். இந்நகரம் நாளந்தா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த தர்மபாலர் மற்றும் போதிதர்மர் போன்ற சான்றோர்கள் வாழ்ந்த இடமாகும்.
18 சித்தர்கள் தங்களது முயற்சியால் இயற்கையான முறையில் உருவாக்கிய பல மூலிகைகள் நமக்கு கிடைத்த அரும்பொருள்களாகும். சித்தர்களை அறிஞர்கள், மேதைகள், விஞ்ஞானிகள், மெய்ஞானிகள் என்று எப்படி வேண்டுமானலும் அழைக்கலாம் அவ்வளவு திறமை வாய்ந்தவர்கள், உதாரணமாக மூலை வடிவம் உடைய இலையான வல்லரை கீரை நினைவாற்றலை பெருக்கும் அதனால் தான் சித்தர்கள் சரஸ்வதி என வல்லரைக் கீரையை அழைத்தனர். மூட நம்பிக்கைகளையும் அறிவுக்கு பொருந்தாதவற்றையும் எதிர்த்த சீத்தர்கள் என் பார்வைக்கு சீர் திருத்தவாதிகளே குறிப்பாக கடுவெளி சித்தர் மற்றும் இடைக்கழிநாட்டு சித்தர் ஆகியோர் இந்த காஞ்சி மாநகரைச் சார்ந்தவர்கள் என்பதில் நாம் பெருமைபட வேண்டும் நண்பர்களே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நமது சித்தர்கள் வான வாஸ்திரம் பூமியின் தட்பவெப்பநிலை, மழை, புயல், ஆகியவற்றை கணித்து முறையாக பின்பற்றினர்.
சித்தர்கள் ஜோதிடவியலிலும் சிறந்தவர்கள் கேரளாவில் நோய்களுக்கு மணி, மந்திர, அவுசதம் என்ற 3 என்றாலும் சிகிச்சை அளிப்பதை இன்றும் நீங்கள் பார்க்கலாம். அருணகிரியாரின் மெய்ஞானத் தமிழில் மூழ்கி திளைத்த வள்ளலாரும் தாயுமானவரும் சித்தர்களை முன் வைத்து எண்ணத்தக்ககவர்கள் என்பதை யாரும் மறக்க முடியாது. அரிய பல சித்த மருத்துவ குறிப்புகள் நமக்கு கிடைக்காமல் போனதற்கு நம்மிடையே முறையான ஆவணப்படுத்துதல் இல்லாமல் போனதே காரணம் பல நோய்களுக்கு சித்தர்கள் மருந்துகளை உண்டாக்கியுள்ளனர். அவைகள் நமக்கு கிடைத்திருந்தால் மருத்துவ உலகில் தமிழர்கள் தனி இடம் பிடித்திருப்பர். தமிழகம் முழுவதிலிரும் இருந்து வந்திருக்கும் சித்த மருத்துவர்களை காணும் போது நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
"உணவே மருந்து" என்ற தமிழர்களின் தாரக மந்திரத்தை யாரலும் மறக்க முடியாது அது போல சித்தர்களையும் யாராலும் வெறுக்க முடியாது இது போன்ற தமிழர்களின் பாரம்பரியம் மிக்க நிகழ்ச்சிகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அரிய வகை மூலிகைகள் மற்றும் இயற்கை முறையில் உணவு ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கையை வாழவும் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை பின்பற்றவும் இது போன்ற நிகழ்ச்சிகள் பெரும் பங்கு வகிக்கும். மேலும், அரிய இந்த மனித உடலை பேணி காப்பது சித்த மருத்துவம் அரிய பல பொக்கிஷங்களை பேணிகாப்பது அருங்காட்சியகம் அப்படிப்பட்ட இந்த இடத்தில் இந்நிகழ்ச்சி நடத்திட ஏற்பாடு செய்த அருங்காட்சியக காப்பாட்சியர் பணியாளர்கள் மற்றும் அனைத்து சித்த மருத்துவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்கள், மாணவர்கள், தாய்மார்கள் இந்த நிகழ்வை பயன்படுத்தி நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், மாநாட்டுக் குழு தலைவர்.மரு.வி.ஜோதி பிரகாசம், செங்கல்பட்டு மாவட்ட சித்த வைத்தியர் சங்கம் மரு.ஆர்.நடராஜன், அரசு அருங்காட்சியகம், காப்பாட்சியர் சு.உமாசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.வுக்கு வாய்ப்பு ஒன்றை தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
20 Dec 2025கொல்கத்தா, பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தைவான் நடந்த கத்திக்குத்து சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு
20 Dec 2025தைபேய், ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆஸ்திரேலியா கதாநாயகனின் சிகிச்சைக்கு குவிந்த நன்கொடை
20 Dec 2025கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.
-
த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
20 Dec 2025சென்னை, த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
-
அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு
20 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்
20 Dec 2025சென்னை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இஷான், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன்
20 Dec 2025மும்பை, 10-வது டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இஷான், ரிங்கு சிங், சாம்சனுக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் சுப்மன் கில்லுக்கு அணியில் இடம் பெறவில்லை.
-
தமிழில் பேச முடிந்தவரை முயற்சி செய்கிறேன்: கவர்னர் ஆர்.என்.ரவி
20 Dec 2025சென்னை, தமிழில் பேச முடிந்தவரை முயற்சி செய்கிறேன் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.


