எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலகக்குழு தலைவர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் ஊட்டியில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டம்
தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்ட நூலகங்களில் வாங்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கைகள் மற்றும் பயனாளர்கள் குறித்தும், நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து நூலகவரி நிலுவை குறித்தும், கிராமப்புற பகுதிகளில் அதிக நூலகங்களை தொடங்குவது, செயல்படுகிற நூலகத்திற்கு நிறைய புத்தகங்கள் வாங்கப்படுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் பந்தலூரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கிளை நூலகம் அமைக்கப்பட்டு 2016ம் ஆண்டில் கட்டிடம் திறக்கப்பட்டு நூலகம் செயல்பட்டு வருவதையும் கேட்டறிந்தனர்.
மாவட்ட மைய நூலகம்
அதனைத்தொடர்ந்து சட்டமன்ற பேரவை நூலக தலைவர் கே.வி.ராமலிங்கம் தலைமையிலான குழுவினர் மாவட்ட மைய நூலகத்தினை ஆய்வு செய்தனர். அப்போது பத்திரிகை மற்றும் நாளிதழ் பிரிவு, நூல் இரவல் பிரிவு, குடிமைப்பணி பிரிவு, நூல் கலந்தறிதல் பிரிவு, இணையதளப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, நகல் எடுக்கும் பிரிவு, நூல் சேர்க்கைப்பிரிவு, மகளிர் பிரிவு, மின்னணு பத்திரிகை பிரிவு ஆகிய தனித்தனி பிரிவுகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வு கூட்டம் மற்றும் மாவட்ட மைய நூலகம் ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர், சட்டமன்ற பேரவை நூலக்குழு உறுப்பினர்கள் ஆண்டி அம்பலம், கு.கா.செல்வம், ராமர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


