எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலகக்குழு தலைவர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் ஊட்டியில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டம்
தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்ட நூலகங்களில் வாங்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கைகள் மற்றும் பயனாளர்கள் குறித்தும், நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து நூலகவரி நிலுவை குறித்தும், கிராமப்புற பகுதிகளில் அதிக நூலகங்களை தொடங்குவது, செயல்படுகிற நூலகத்திற்கு நிறைய புத்தகங்கள் வாங்கப்படுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் பந்தலூரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கிளை நூலகம் அமைக்கப்பட்டு 2016ம் ஆண்டில் கட்டிடம் திறக்கப்பட்டு நூலகம் செயல்பட்டு வருவதையும் கேட்டறிந்தனர்.
மாவட்ட மைய நூலகம்
அதனைத்தொடர்ந்து சட்டமன்ற பேரவை நூலக தலைவர் கே.வி.ராமலிங்கம் தலைமையிலான குழுவினர் மாவட்ட மைய நூலகத்தினை ஆய்வு செய்தனர். அப்போது பத்திரிகை மற்றும் நாளிதழ் பிரிவு, நூல் இரவல் பிரிவு, குடிமைப்பணி பிரிவு, நூல் கலந்தறிதல் பிரிவு, இணையதளப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, நகல் எடுக்கும் பிரிவு, நூல் சேர்க்கைப்பிரிவு, மகளிர் பிரிவு, மின்னணு பத்திரிகை பிரிவு ஆகிய தனித்தனி பிரிவுகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வு கூட்டம் மற்றும் மாவட்ட மைய நூலகம் ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர், சட்டமன்ற பேரவை நூலக்குழு உறுப்பினர்கள் ஆண்டி அம்பலம், கு.கா.செல்வம், ராமர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.