எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலய திருக்கோயில் வைகாசி மாத உண்டியல் எண்ணும் பணி புதன் அன்று தொடங்கி வியாழன் காலை வரை நடைபெற்றது
உண்டியல் எண்ணும் பணி
இதில் ரூ.36,26,625 இலட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் பிரகாஷ், திருவண்ணாலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம், செஞ்சி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறப்பு கோயில் வளாகத்தில் நடைபெற்றது.உண்டியல் எண்ணிக்கையில் காணிக்கையாக ரூ.36 லட்சத்து 26 ஆயிரத்து 625. மற்றும் தங்கம் 213 கிராம், வெள்ளி 593 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.மேலாளர் மணி, சத்தீஷ் உள்ளிட்ட திருக்கோயில் ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். வளத்தி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


