எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டமும், இந்தியன் வங்கியும் (அழகப்பா கல்லூரிவளாகக் கிளை) இணைந்து “எனதுநோக்கு - ஊழலற்ற இந்தியா” என்னும் பொருண்மையில் நடத்திய ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வுவார சிறப்பு நிகழ்ச்சி நேற்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றுகையில், மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய அளவிலான தரமதிப்பீடு 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுக்கான அறிவிப்பின்படி இந்திய அளவில் 32 மாநில பல்கலைக்கழகங்கள் மேம்பட்ட கல்வி நிறுவனங்களுக்கான தகுதியை பெற விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளன. இவற்றில் அழகப்பா பல்கலைக்கழகமும் ஒன்று. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் யூ தகுதிபெற்ற ஒரே பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது என்றார். ரூசாநிதியுதவி திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்ட (ஐஐ Phயளந) வளர்ச்சி நிதி பெறுவதற்கு அழகப்பாபல்கலைக்கழகம் தகுதி பெற்றுள்ளது. அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு கல்வியோடு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. “ஒருவருக்குரிய வாய்ப்புகள் மறுக்கப்படாமல் கிடைக்கச் செய்வதும் கூட ஒருவகையில் ஊழலற்ற நடைமுறையை எடுத்துக்காட்டும்” என்றார். தனக்கு அளிக்கப்பட்டபணியை செய்யாமல் இருப்பது கூட ஒருவகை ஊழலே ஆகும். களவு மட்டுமன்றி பொதுச் சொத்துகளை நாசப்படுத்துவது, நேர்மையற்ற செயல், சுரண்டலில் ஈடுபடுதல் மற்றும் மற்றமுறைகேடுகளில் ஈடுபடுவதும் ஊழலின் ஒரு வெளிப்பாடே ஆகும்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணைகாவல் கண்காணிப்பாளர் திரு. ஆர்.ரகுபதி அவர்கள் தமது முக்கிய உரையில் உலகளவில், குறிப்பாக இந்திய அளவில், ஊழல் நடைபெறுவதை தடுக்கவேண்டும். அதுதொடர்பான விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்தியாவில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஊழல் தடுப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். ஊழல் தடுப்பு துறையினர் பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையிலும், ஊடகங்களில் வரும் செய்திகளின் அடிப்படையிலும் ஊழலை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். பெறப்பட்ட புகாரின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பிறகே அதுதொடர்பான மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். ஊழல் தடுப்புதுறையினருக்கு புகார் அல்லது தகவல் அளிக்கும் பொதுமக்கள் பற்றிய விவரங்கள் மிகரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். பொதுமக்கள் ஊழல் பற்றிய விவரங்களை தன்னிச்சையாக முன்வந்து தெரிவிக்கும் போதுதான், நாட்டில் நடைபெறும் ஊழல்களை முழுமையாக ஒழிக்க முடியும். நாடுவளம்பெற ஒவ்வொருவரும் தவறுகளைச் சுட்டிக்காட்ட முன்வரவேண்டும். நம் நாடு ஊழல் அற்ற நாடாக உருவாவதற்கு நாம் அனைவரும் இணைந்து ஊழலை ஒழிக்கபாடு படவேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய இந்தியன் வங்கி மதுரை மண்டலமேலாளர் திரு. சி. புhரதி அவர்கள் தம் உரையில், அரசு நிறுவனங்களையும், பொதுநல ஊழியர்களையும் கண்காணிப்பதற்காக ஊழல் ஒழிப்புத் துறைசெயல்பட்டு வருகிறது. நம் நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் மிகவும் குறைவாக ஊழல் நடைபெறும் துறைகளில் ஒன்றாகவங்கித்துறை விளங்குகிறது. எது நல்லது, எதுகெட்டது என்பதை நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தியத் தலைவர்களான காமராசர், மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி போன்றவர்கள் பொது வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உண்மையையும், நேர்மையையும் பின்பற்றினர். அவர்களுடைய வாழ்க்கை நம் அனைவருக்கும் உதாரணமாகும். அவர்களை போல நாமும் நேர்மையானவர்களாக திகழ வேண்டும் எனகேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அழகப்பாபல்கலைக்கழக கணிதவியல் துறை, திறன் மேம்பாட்டுமையம், கல்வியியல் கல்லூரி மாணவ-மாணவியாகள் கலந்து கொண்டனர். முன்னதாக, நாட்டுநலப் பணித் திட்டஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. இராசாராம் அனைவரையும் வரவேற்றார். இந்தியன் வங்கி அழகப்பாகல்லூரிவளாக கிளை முதுநிலைமேலாளர் திரு. டி. செல்வம் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு