எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
எண்ணியது முடிக்கும் உறுதியே செயலூக்கச் செயல்பாடாகிறது. மகிழ்ச்சி தவழும் வாழ்க்கைக்கும் வெற்றிக்கும் திறவுகோல் செயலூக்கமுள்ள செயல்பாடே! அதற்கு இரு பரிமாணங்கள் உள்ளன. ஒன்று மனம் சார்ந்தது; அது நமது மனத் துடன் தொடர்புடையது. நாம் எங்கு செல்ல விரும்புகிறோம்? என்ன செய்ய விரும்பு கிறோம்? என்பதை எடுத்துரைக்கிறது. மற்றது செயலோடு தொடர்புடையது. அது நம்மைச் செயல்படத் தூண்டுகிறது. விரும்பியதை வெற்றிகொள்ளச் செய்கிறது. செயலூக்கம்மிக்க மனிதர்கள் தங்களது இலட்சியங்களைத் தீர்மானித்துக்கொண்டு அவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்த அரும்பாடுபடுகின்றனர்.
செயலூக்கச் செயல்பாட்டைச் செய்ய வேண்டும் என்றால், ஒருவருக்குத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். செயலூக்கத்தின் முக்கிய அம்சம், தன்னையே நம்புதலாகும். தன்னையே நம்புதல் வெற்றிகரமான செயலூக்கத்தின் அடித்தள மாகும். தன்னை நம்புவது நேர்முறை மனோபாவத்தை உருவாக்கிக்கொள்ள உத வும். தம்மை நம்புவதும், பிறரை நம்புவதும், இறைவனை நம்புவதும் மலையைப் பெயர்க்கும் ஆற்றலை வழங்கும் நாம் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால், மகிழ்ச்சியாக வாழ நினைத்தால், வெற்றிபெற எண்ணினால், புதிய சாதனைகளைப் படைக்க முனைந்தால், ‘என்னால் முடியாது’ எனத் தோன்றுவதையும் ‘முடித்தே தீரவேண்டும்’ என நம்பினால், நம்மில் செயலூக்கம் உந்துசக்தியாகச் செயல்பட வேண்டும்.
உலகறிந்த மகத்தான விஞ்ஞானி எடிசன், உறுதியான தன்னம்பிக்கை கொண்டவர். தம்முடைய ஆசிரியர்கள், மாணாக்கர்கள் ஆகியோருடன் அவரால் ஒத்துப்போக முடியவில்லை. அதனால் பாதியிலேயே படிப்பைக் கைவிட நேர்ந்தது. நான்காவது வகுப்பு வரை முறையான பள்ளிப்பாடம் பயின்றார். ஆயினும் சுய கல்வி கற்றார். இயற்பியல், வேதியியல், விவிலியம் ஆகிய நூல்களைத் தாமாக வாசிப்பார். தம்முடைய வீட்டிலேயே ஓர் ஆய்வுக்கூடத்தை அமைத்திருந்தார். பணப்பிரச்சனைகள் காரணமாக எடிசன் எப்போதுமே ஏதோ ஒரு படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருப்பார். சுயமான செயல் நோக்கம் கொண்டிருந்த காரணத்தால் அவர் ஒரு தலைசிறந்த விஞ்ஞானியாக உருவாக முடிந்தது.
தாமஸ் எடிசனின் நண்பர் ஒருவர் அவருடைய ஆய்வுகளின் வெற்றிகளைப் பற்றி விவாதித்தார். தாமஸ் எடிசன் தாம் தொடர்ந்து முயற்சி செய்த ஆய்வுகளில் தோல்வியடைந்தவை 50,000 என விளக்கினார். புதிய சேமிப்பு மின்கலன் கண்ட றிந்த அனுபவம் பற்றித்தான் அவர் சொன்னார். “வெற்றிகள்;” “ஏனய்யா”, ஏராள மான வெற்றிகள் என்னிடம் உள்ளன. 50,000 செயல்முறைகள் செயல்படாதவை என்று நான் அறிந்துகொண்டதே எனக்கு வெற்றிதானே!”
செயலூக்கத்தை மேம்படுத்த வழிமுறைகள் : தமது வாழ்க்கை இலட்சியங்களை வரையறுத்துக்கொள்ளுதல்; அவற்றில் முன்னுரிமை வழங்குவதற்கு உரியவற்றை முறைப்படுத்துதல்; ஒருநாள் குறித்துக் கொண்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைய முயற்சி செய்தல்.
தாம் அடைய விரும்பும் இலட்சியத்துக்கான படிகள் எவையென நிர்ண யித்துக் கொண்டு அவற்றை அடைய முனைதல்.
இலட்சியங்களை அடைவதற்கான நண்பண்புகளைப் பட்டியலிடுதல்,
இலட்சியங்களை அடைவதற்குத் தமக்குத் தேவையான நற்பண்புகளைப் பட்டியலிடுதல்,
எதிர்மறைக் குணங்களைக் கடந்து செல்லல்.
நம்மை உள்ளிட்ட எல்லாவற்றைப் பற்றியும் நல்லதே நடக்கும் என நம்புதல்.
சிறந்ததை எதிர்நோக்குதல்;; சிறந்ததைச் செய்தல்,
குறிப்பிட்டதொரு இலட்சியத்தின் மீதே நாட்டத்தைக் குவியப்படுத்துதல்;; அதனை நிறைவு செய்வதாக மனக்கண்ணில் காணுதல்,
முன்னோக்கிப் பார்த்தல், தொலைநோக்கில் காணல்,
இலட்சியத்தை அடைவதற்குரிய விலை கொடுக்கத் தயாராக இருத்தல்,
தம் மீது நம்பிக்கை கொள்ளல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் சரிவு
05 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிவை சந்தித்துள்ளது.
-
சின்சினாட்டி மேயர் தேர்தல்: ஜே.டி.வான்ஸ் சகோதரரை தோற்கடித்தார் அஃப்தாப்
05 Nov 2025சின்சினாட்டி, அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.
-
எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
05 Nov 2025சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
-
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
05 Nov 2025சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கவில்லை என்று என்.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முத
-
ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க.வின் புதிய ஆயுதம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய
-
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவக்கம்
05 Nov 2025புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.
-
அரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்: ஆதாரங்களுடன் ராகுல் குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, அரியாணா மாநில வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று
-
வாக்கு திருட்டு விவகாரம்: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு பதில்
05 Nov 2025புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல்காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்
05 Nov 2025பாட்னா, பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
-
தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோகித் விளையாட வாய்ப்பில்லை
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு விண்ணப்பம் தமிழக அரசாணை வெளியீடு
05 Nov 2025சென்னை: கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசாணை வெளியிட்டது.
-
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
முதல் மனைவி சம்மதம் இல்லாமல் இஸ்லாமிய ஆண்கள் 2-வது திருமணம் செய்ய முடியாது கேரள உயர் நீதிமன்றம் கருத்து
05 Nov 2025திருவனந்தபுரம்: இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 2-வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.;
-
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
05 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
05 Nov 2025சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
-
ஸ்மிருதி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதாவுக்கு தலா ரூ.2.25 கோடி மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
05 Nov 2025மும்பை: மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அ
-
இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு
05 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காரை வழிமறித்து தாக்குதல்: பா.ம.க. இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு
05 Nov 2025சேலம்: காரை வழிமறித்து தாக்குதலை தொடர்ந்து இருதரப்பினர் இடையே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பூங்கா இடத்தில் வேறு கட்டிடங்களை கட்டக்கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை
05 Nov 2025மதுரை: பூங்காவுக்காக ஒதுக்கிய இடங்களில் வேறு கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
சத்தீஷ்கார் ரயில் விபத்து: பலி 11 ஆக அதிகரிப்பு
05 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஷ்கார் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
-
இந்தியா-அமெரிக்காவின் எதிர்கால உறவுகள் குறித்து டிரம்ப் நம்பிக்கை வெள்ளை மாளிகை தகவல்
05 Nov 2025வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்காவின் எதிர்கால உறவுகள் குறித்து டிரம்ப் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.
-
கோவை வன்கொடுமை சம்பவத்தில் கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம்
05 Nov 2025கோவை, கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
-
பிலிப்பின்ஸில் கோர தாண்டவம்: கேல்மெகி புயலுக்கு 66 பேர் பலி
05 Nov 2025மணிலா: மத்திய பிலிப்பின்ஸை தாக்கிய டைபூன் டினோ என்றழைக்கப்படும் கேல்மெகி புயல் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


