எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை: பூங்காவுக்காக ஒதுக்கிய இடங்களில் வேறு கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பூங்காவுக்காக ஒதுக்கிய இடங்களில் வேறு கட்டிடங்கள் கட்டக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கணபதிபுரம் தெற்கு தொண்டைமான் ஊருணி பகுதியை சேர்ந்த குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
புதுக்கோட்டை மாநகராட்சியில் உள்ள எழில்நகரில் குழந்தைகள் பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது வரை அந்த இடம் பூங்காவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மாநகராட்சி கமிஷனரின்கீழ் செயல்படும் அதிகாரிகள், திடீரென அந்த பூங்காவை ஆக்கிரமித்து ரேஷன் கடை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.
இதன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் பூங்கா இடத்தை வேறு பயன்பாட்டுக்கு கையகப்படுத்தக்கூடாது என்ற விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளன. எனவே எழில்நகர் பூங்காவில் ரேஷன் கடை கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும். அந்த இடத்தை குழந்தைகள் பூங்காவாக பாதுகாத்து பராமரிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


