எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் இலக்கு ரூ.4 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தாராளமாக நிதிஉதவி அளித்து முன்னாள் படைவீரர்களின் நலன்காக்க உதவிடுமாறு கலெக்டர் முனைவர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து விழா மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் 8 பயனாளிகளுக்கு ரூ97,239 மதிப்பிலான கல்வி உதவித்தொகையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். முப்படை வீhர் வாரிய உபதலைவர் லெப்.கர்ணல்.எஸ்.ஷேக் அப்துல் காதர் தமிழக ஆளுநர்pன் கொடி நாள் செய்தியினை வாசித்தார். விழாவில் கலெக்டர் பேசியதாவது:- ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 7-ம் நாள் படைவீரர் கொடிநாள் தினமாக அனுசரிக்கப்பட்டு நாடு முழுவதும் கொடிநாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழ்ந்திட தனது இன்னுயிரையும் துச்சமாக மதித்து கடலிலும், வானிலும்இ பனி மூடிய மலைகளிலும் கண் துஞ்சாது கடமையாற்றிவரும் முப்படைவீரர்களை போற்றி பாராட்டி அவர்களது வீரச் செயல்களை நினைவு கூர்ந்து நன்றி கூறுவது ஒவ்வொருவரின் கடமையாகும்.
நாட்டுப் பாதுகாப்பிற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட முன்னாள் படைவீரர்களின் மறுவாழ்விற்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் போரில் வீரமரணம் எய்திய படைவீரரின் குடும்பத்தினருக்கும் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்கும் பொதுமக்கள் மனமுவந்து அளிக்கும் கொடிநாள் நிதி நன்கொடைகள் நல்ல பல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
7.12.2016 முதல் 6.12.2017 உடன் முடிவடைந்த 2016-ம் ஆண்டு கொடிநாள் வசூலிற்கு அரசு நிர்ணயித்த இலக்கு ரூ.37லட்சத்து 34ஆயிரத்து 500 ஆகும். இதில் 6.12.2017 முடிய வசூல் செய்யப்பட்ட தொகை ரூ.44லட்சத்து 22ஆயிரம் ஆகும். இந்த சீரிய பணியில் நமது மாவட்ட அரசு அலுவலர்கள் ஆர்வத்துடனும் சீர்மிகு முயற்சியுடனும் ஈடுபட்டு கொடிநாள் வசூலினை நிர்ணயிக்கப்பட்ட இலக்கினைக் காட்டிலும் கூடுதலாக வசூலித்து சாதனை புரிந்துள்ளீர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்வதுடன் வரவிருக்கும் கொடிநாள் 2017 ஆம் ஆண்டுக்கு (7.12.2017 முதல் 6.12.2018முடிய) இம்மாவட்டத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள இலக்கு ரூ.41லட்சத்து 8ஆயிரம் ஆகும். இவ்வாண்டும் படைவீரர் கொடிநாள் வசூலில் இதைப்போன்று ஆர்வத்துடனும் சீரிய முயற்சியுடனும் ஒத்துழைத்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை காட்டிலும் கூடுதலாக வசூல் செய்திட அனைத்து அலுவலர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக, நடப்பாண்டில் 2-ஆம் உலகப்போர் நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, திருமண நிதியுதவி, கண் கண்ணாடி நிதியுதவி, போர்ப்பணியில் ஊக்க மானியம் என 107 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.9லட்சத்து 66 ஆயிரத்து 327 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் படைவீரர்கள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள்இ இணையதளம் மூலமாகவோ இதங்கள் பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிலோ மற்றும் இத்துறை மூலம் நடத்தப்படும் முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் இந்த இனிய நாளில் பங்கேற்று இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தமைக்கு அனைத்து முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தார்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்வதுடன் வரும் புத்தாண்டில் அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு பேசினார். இதனை தொடர்ந்து, 8 நபர்களுக்கு ரூ.97ஆயிரத்து 239 மதிப்பிலான கல்வி உதவித் தொகையினை கலெக்டர் வழங்கினார். இந்த விழாவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, கால்நடைப்பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.தி.மோகன், மாவட்ட தொழில்மைய மேலாளர் ப.மாரியம்மாள் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், முன்னாள் படைவீரர் நல அலுவலக துணை இயக்குநர் ச.மணிவண்ணன், கமாண்டர் வி.வைத்தியநாதன்,நல அமைப்பாளர் எச்.சாகுல்ஹமீது உட்பட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.