எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடி.- தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பல்லவராயன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்கள் 61 நபர்களுக்கும், மாட்டின் உரிமையாளர் 1 நபருக்கும் சேர்த்து ஆக மொத்தம் 62 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பல்லவராயன்பட்டியில் உள்ள ஸ்ரீ வல்லடிகார சுவாமி, ஸ்ரீ ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் ஜல்லிக்கட்டு நடைபெறும் களத்தின் வாடிவாசல் முன்பு மாடுபிடி வீரர்களுடன் உறுதிமொழியை வாசித்து ஜல்லிக்கட்டினை துவக்கி வைத்தார். பாரம்பரிய வழக்கப்படி கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொட்டு வணங்கிய மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க தயாரானார்கள். இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத மாடுகளை வளர்த்த மாட்டின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் அண்டா, குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுகளும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாடுகளுக்கும் கழுத்து மணியுடன் கூடிய பெல்டும் பரிசாக வழங்கப்பட்டது.
தேவாரம் அருகே உள்ள ஓவுலாபுரத்தை சேர்ந்த சக்தி என்பவருக்கு சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்து ரூ.25000 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.
போடிநாயக்கனூர் அருகே உள்ள பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 325 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். 14 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் மருத்துவ பரிசோதனையின் போது 7 நபர்கள் மதுபோதையிலும், 3 நபர்கள் எடை குறைவாகவும், 4 நபர்கள் உயர்ரத்த அழுத்தம் காரணமாகவும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக மாடுகளுக்கான டோக்கன் 750 வழங்கப்பட்டது. இதில் போட்டியில் கலந்து கொள்ள வந்த 590 மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எடை குறைவு காரணமாக 6 மாடுகள் போட்டியில் கலந்து கொள்ள கால்நடை மருத்துவ குழுவினர் அனுமதிக்கவில்லை. இதனால் 584 மாடுகள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டன.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக 60 பேர் அடங்கிய மருத்துவகுழுவினர், நான்கு நடமாடும் மருத்துவகுழுவினர் வாகனங்கள், ஐந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டது.
உடற்தகுதி செய்யப்பட்ட மாடுபிடி வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் டி-சர்ட் வழங்கப்பட்டது. இதில் சிலர் உடற்தகுதி சோதனையில் பங்கேற்காமல், மாடுபிடி வீரர்களுக்கான டி-சர்ட் அணிந்த நபர்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேற்றினார்கள்.
மாடுபிடி வீரர்களுக்கு தேவையான குடிநீர், உணவினை விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் முக்கிய மருத்துவர்கள் கொண்ட குழுக்கள், போதிய பாதுகாப்பு வசதி, நிழற்பந்தல், குடிநீர், கழிப்பறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட அளவிலும், கோட்ட அளவிலும் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் ஒருங்கிணைந்து முன்னேற்பாடுப்பணிகள் மேற்கொண்டனர்.
இவ்விழாவில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வடிவேல், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் விஜயகுமாரன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சென்னியப்பன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சண்முகசுந்தரம், போடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அபிதாஹனீப், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை உட்பட பிறதுறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
துருக்கியில் போலீசார் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி
30 Dec 2025அங்காரா, துருக்கியில் 6 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.
-
பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பு பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் குறித்து கருத்துகளை கேட்டறிய புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டக்கோரிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு: ஐ.ஏ.எஸ். தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வழங்கியது
30 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ்.
-
இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு: பாதுகாப்பு பணிக்கு 1 லட்சம் போலீசார் குவிப்பு
30 Dec 2025சென்னை, இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்
30 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம்: நாளை முதல் அதிகரிப்பு
30 Dec 2025சென்னை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
30 Dec 2025சென்னை, தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோவையில் 11 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கிய நிலையில் துணை முதல்வர் உதயநி
-
அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்: வீரபாண்டியில் ஜனவரி 4-ம் தேதி எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
30 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
-
பிரியங்காவின் மகன் ரைஹானுக்கு இன்று ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் டெல்லி பெண்ணை மணக்கிறார்
30 Dec 2025ஜெயப்பூர், காங்கிரஸ் எம்.பி.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். பேச்சு
30 Dec 2025திருவள்ளூர், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
-
3 நாட்கள் அரசு முறை பயணமாக அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் பயணம்
30 Dec 2025டெல்லி, 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் செல்கிறார்.
-
ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி? அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு
30 Dec 2025கீவ், ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் படைகளால் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷ்ய வான் பாதுகாப்பு படை அழித்ததாக கூறப்பட்ட நிலையில் உக்ரைன
-
யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம்
30 Dec 2025சென்னை, யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அதிபர் புதின் வீட்டின் மீதான தாக்குதலுக்கு மோடி வருத்தம் பகையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
30 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் வீட்டைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
30 Dec 2025சென்னை, குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Dec 2025- திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.
- ஆவுடையார்கோவில் மாணிக்க வாசகர் எல்லாம் வல்ல சித்தராய் காட்சி. இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.
- திருவிண்ணாழி பிரதட்சணம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Dec 2025 -
இன்றைய ராசிபலன்
30 Dec 2025



