எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டொரண்டோ : ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு உலகின் முதல்நிலை வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார்.
காலிறுதியில் மரின் சிலிச்சை 2-6, 6-4, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தார் நடால். அரையிறுதி ஆட்டத்தில் அவர் ரஷியாவின் காரென் காச்னோவை சந்திக்கிறார். காச்னொவ் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் ராபின் வீழ்த்தினார். நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் வெரெவ் 6-3, 6-7, 4-6 என்ற செட் கணக்கில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸிடம் தோல்வியுற்றுள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டனில் இரண்டாம் இடம் பெற்ற கெவின் ஆண்டர்சன் 6-2, 6-2 என கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


