எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விருதுநகர் ,- விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்கள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம். தலைமையில் இன்று (30.04.19) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்காக அமைக்கப்படவிருக்கும் வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் 23.04.2019 அன்று அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக பொது மக்களின் தகவலுக்காக உரியவாறு வெளியிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற இருந்த சாதாரண உள்ளாட்சித் தேர்தலுக்கு 7 நகராட்சிகளில் 450 வாக்குச்சாவடிகளும், 9 பேரூராட்சிகளில் 160 வாக்குச்சாவடிகளும், 11 ஊராட்சி ஒன்றியங்களில் 2109 வாக்குச்சாவடிகளும் மொத்தம் 2719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, வெளியிட்டுள்ள 2019-வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலில் 7 நகராட்சிகளில் இராஜபாளைத்தில் 112 வாக்குச்சாவடிகளும், திருவில்லிபுத்தூரில் 66 வாக்குச்சாவடிகளும், அருப்புக்கோட்டையில் 72 வாக்குச்சாவடிகளும், சிவகாசியில் 62 வாக்குச்சாவடிகளும், சாத்தூரில் 43 வாக்குச்சாவடிகளும், விருதுநகரில்; 61 வாக்குச்சாவடிகளும், திருத்தங்கல்லில் 25 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 441 வாக்குச்சாவடிகளும், 9 பேரூராட்சிகளில் செட்டியார்பட்டியில் 15, சேத்தூரில் 18, மல்லாங்கிணரில் 15, மம்சாபுரத்தில் 19, காரியாபட்டியில் 15, சுந்தரபாண்டியத்தில் 15, எஸ்.கொடிக்குளத்தில் 15, வ.புதுப்பட்டியில் 15, வத்திராயிருப்பில் 18 என மொத்தம் 145 வாக்குச்சாவடிகளும், 11 ஊராட்சி ஒன்றியங்களில் அருப்புக்கோட்டையில் 154, விருதுநகரில் 284, காரியாபட்டியில் 149, திருச்சுழியில் 162, நரிக்குடியில் 177, இராஜபாளையத்தில் 207, திருவில்லிபுத்தூரில் 152, வத்திராயிருப்பில் 117, சிவகாசியில் 320, வெம்பக்கோட்டையில் 209, சாத்தூரில் 181 என மொத்தம் 2112 வாக்குச்சாவடிகளும் என ஆக மொத்தம் 2698 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி, மேற்கண்ட வாக்குச்சாவடி பட்டியல்கள் ஊரகப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலம், அனைத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களிலும், நகர்புற உள்ளாட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால்; அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும், பேரூராட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளதால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் கூடுதலாக அமைக்கப்படவிருக்கும் வாக்குச்சாவடிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பதும் உறுதி செய்யப்படும். மேலும் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கவோ அல்லது அருகில் உள்ள நல்ல கட்டிடங்கள் தேர்வு செய்யவோ ஆலோசனைகள் இருந்தால் 02.05.2019 தேதிக்குள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்து பூர்வமாக கோரிகைகள் அளிக்கலாம். வாக்குச்சாவடிகள் அமைத்தல் தொடர்பாக வரப்பெறும் ஆட்சேபனைகள், கருத்துருக்களை பரிசீலித்து தேவைப்படின் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு 04.05.2019 அன்று வாக்குச்சாவடி வரைவு பட்டியல் இறுதி செய்யப்பட்டு 06.05.2019 அன்று வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம். தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கோ.உதயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர்சுரேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்)பழனி மற்றும் பேரூராட்சி, நகராட்சிகளின் வாக்குப்பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.