எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், - ஒரு காலத்தில் திண்டுக்கல் என்றாலே அனைவரது நினைவிலும் வருவது திண்டுக்கல் பூட்டு தான். ஆனால் காலப்போக்கில் இந்த நிலைமை மாறி தற்பொழுது திண்டுக்கல் என்றாலே உணவு பிரியர்கள் அனைவரது நினைவிலும் வருவது பிரியாணி தான் என்ற நிலைமை தற்பொழுது உருவாகியுள்ளது
பிரியாணிக்கு புகழ்பெற்ற திண்டுக்கலில் தரமான ஹோட்டல்களில் பழைய சோறு வியாபாரம் தற்போது களைகட்டியுள்ளது. வீடுகளில் சமைக்கக்கூடிய சாதம் மிச்சம் ஆகிவிட்டால் அதில் தண்ணீரை ஊற்றி வைத்து அடுத்த நாள் பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். இது காலம் காலமாக ஒவ்வொரு வீடுகளிலும் இருந்து வரக்கூடிய தொன்று தொட்ட பழக்கமாகும் ஆனால் காலங்கள் மாற மாற மக்களின் உணவு பழக்க வழக்கங்களும் மாறி வருகிறது பீட்சா பர்கர் பிரைட் ரைஸ் போன்ற துரித உணவுகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருப்பதால் வீடுகளில் பழைய சோறு என்பது இல்லாத நிலைமை தற்பொழுது உருவாகி உள்ளது மேலும் கோடை காலங்களில் குளிர்ச்சி தரக்கூடியது என்பதே பலருக்கும் தெரியாத நிலைதான் தற்போது உள்ளது இந்நிலையில் வீடுகளில் கிடைத்துவந்த பழைய சோறு உணவு என்பது தற்பொழுது ஹோட்டல்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயில் உடலின் சூட்டைத் தணித்துக் கொள்ளவும் மிக விரைவில் ஜீரணம் ஆகக்கூடியதும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடியதும் ஆன பழைய சோறு தற்பொழுது திண்டுக்கல்லில் தரமான உணவு விடுதியில் முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது இதோடு மட்டுமல்லாமல் கம்பங்கூழும் கோடை வெயிலின் தாக்கத்தை முன்னிட்டு விற்பனை செய்யப்படுகிறது திண்டுக்கல் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தான் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது பழைய சோறு மற்றும் கம்பங்கூழுக்கு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய், ஊறுகாய் எலுமிச்சை ஊறுகாய், வத்தல், மோர் மிளகாய் போன்றவை சைட் டிஷ் ஆக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிட்டுக்கொண்டு கம்பங்கூழ் அல்லது பழைய சாதத்தையும் சாப்பிடும்பொழுது ஆனந்தமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் கம்பங்கூழ் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலையோரத்தில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது ஆனால் அதனை அனைவரும் வாங்கிப் பருகுவது கிடையாது காரணம் சாலை ஓரத்தில் நின்று குடிப்பதற்கு சங்கோஜம். அதேபோல் சுத்தமற்ற முறையில் இருக்கும் என்பதால் அனைவரும் வாங்கிப் பருகுவது கிடையாது அதேநேரம் தற்பொழுது உள்ள பெண்களிடம் கம்பங்கூழ் தயார் செய்வது எப்படி என தெரியாததும் இதற்கு ஒரு காரணம் திண்டுக்கல்லில் தரமான ஹோட்டலில் சுத்தமான முறையில் கம்பங்கூழ் மற்றும் பழைய சோறு விற்பனை செய்ப்படுவதை அறிந்து ஏராளமானோர் குடித்து உடலின் சூட்டைத் தணித்து பயன் பெற்று வருகின்றனர்
மேலும் திண்டுக்கலில் உள்ள கடைகளில் தயாரிக்கப்படும் பிரியாணி அரிசி மசால் வகைகள் மற்றும் கறி என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேகவைத்து அதன்பின் தம் வைக்கப்படுகிறது இந்த வகை பிரியாணி தான் திண்டுக்கல்லில் உள்ள அனைத்து கடைகளிலும் தயார் செய்யப்படுகிறது ஆனால் இந்தக் கடையில் மூங்கில் பிரியாணி, பனை ஓலை பிரியாணி என இரண்டு புது வகையான பிரியாணி தயார் செய்யப்படுகிறது பனை ஓலையில் சாப்பாட்டு இலையை வைத்து அதன் உள்ளே வெள்ளை சாதம் மற்றும் பிரியாணிக்கு தேவையான மசாலா வகைகள் வைத்து நீராவி மூலம் வேகவைக்கப்படுகிறது அப்போது இலை பனை ஓலைகளில் பிரியாணியுடன் ஒன்றாக நீராவி மூலம் வேக வைக்கப்படும் போது பிரியாணியின் தன்மையும் மாறிவிடுகிறது அதேபோல் பிரியாணி நல்ல சுவையாக இருக்கிறது இதேபோல் மூங்கில் மரத்தின் நடுவே வெள்ளை சாதம் மற்றும் பிரியாணி தேவையான மசால் வைக்கப்பட்டு நீராவி மூலம் வேக வைத்துக் கொடுப்பதால் தம் பிரியாணியை விட இதன் சுவை நன்றாக உள்ளது என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
கோவை பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
04 Nov 2025கோவை: கோவை பாலியல் வன்கொடுமை துப்பாக்கியால் சுடப்பட்ட வர்கள் உண்மை குற்றவாளிகளா? என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி.
-
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
ஐதராபாத் அருகே சாலை விபத்து: 3 சகோதரிகள் பலியான சோகம்
04 Nov 2025தெலங்கானா: தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஐதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உ
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமனம்
04 Nov 2025சென்னை: தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
நடுவானில் திடீர் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்
04 Nov 2025புதுடெல்லி: நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி: வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வு
04 Nov 2025புதுடெல்லி: முதல்முறையாக உலக கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்தன் மூலம், இந்திய வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வடைந்து உள்ளது.
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குற்றச்சாட்டு
04 Nov 2025புதுடெல்லி: மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு குற்றச்சாட்டு
-
ஐ.சி.சி. மகளிர் பேட்டிங் தரவரிசை: 10-ம் இடத்திற்கு முன்னேறினார் ஜெமிமா
04 Nov 2025துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி.) ஒருநாள் கிரிக்கெட்டின் பேட்டிங் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா 814 புள்ளிகளுடன் இந்திய துணை கேப்டன் ஸ


