எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடி.- தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் என்ற அமைப்பினை வேலம்மாள் கல்வி குழும சேர்மன் முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார்.
வேலம்மாள் கல்விக்குழும அறக்கட்டளையின் கீழ் செயல்படும் வண்ணம் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் தொடங்கப்பட்டுள்ளது. வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீஸ் என்ற அமைப்பு தேனி வி.கே வேலுச்சாமி சின்னம்மாள் கல்யாண மஹாலில் வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிந்தனை கவிஞர் டாக்டர்.கவிதாசன் விழா பேருரையாற்றினார். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை துணை தலைவர் கணேஷ் நடராஜன் மற்றும் கல்வி ஆலோசகர் சிபிகுமரன் ஆகியோர் விரிவுரையாற்றினார்கள். இதில் வேலம்மாள் கல்வி குழும ஆசிரியர்கள், அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாணவ-மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமையேற்று பேசிய வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை மூலம் 1986-ல் சாதாரண கீற்றுக்கொட்டகையில் 183 மாணவர்களுடனும், 13 ஆசிரியர்களுடனும் துவங்கப்பட்டது. இன்று 65 கல்வி நிறுவனங்களையும், 12500 ஊழியர்களையும், 1.25 இலட்சம் மாணவர்களையும் கொண்டு பணியாளர்களின் உதவியாலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வேலம்மாள் கல்வி அறக்கட்டளையானது, கல்வி பணி மட்டுமின்றி சமுதாயப்பணிகளிலும் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. உதாரணமாக கார்கில், குஜராத் பூகம்பம், ஒரிசா புயல், கேரளா இயற்கை பேரழிவு, தமிழ்நாட்டில் சுனாமி, கஜாபுயல் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளது. அம்பத்தூர் எஸ்டேட் அயம்பாக்கம் சாலை, டி.எஸ்.கிருஷ்ண நகர் ஸ்கூல் ரோடு, தேனி குமுளி ரோடு வேலம்மாள் இணைப்பு சாலை, மதுரை மாட்டுதாவணியில் கழிப்பறை கட்டியது, பனையூர் கண்மாயில் உள்ள கருவேல மரங்களை ரூ.18 இலட்சம் செலவில் அகற்றி சுத்தம் செய்தது. ஹர்வர்டு தமிழ் இருக்கை அமைக்க பங்காற்றியது. வருடந்தோறும் 2500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 100 மற்றும் 50 சதவீதம் கல்வி சலுகை வழங்கி உள்ளது.
இந்த சமுதாய பணியினை விரிவு படுத்தும் விதமாக வேலம்மாள் சமுதாயப்பணி என்கின்ற அமைப்பின் மூலம் மருத்துவ சேவையையும், கல்விப்பணியையும் முழுமையாக தொடர திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கண்கெடுப்பு செய்ய முடிவு செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு எடுக்கப்படும் கணக்கெடுப்பின் அடிப்படையில், 12-ம் வகுப்பில் 90 சதவீதம் மதிப்பெண்கள் பெறும், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்களுக்கு ரூ.25000 வீதம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 பேருக்கு கல்வி உதவிதொகை வழங்குவது, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, நீட், ஜேயி மெயின் முதலிய தேர்வுகளில் பங்குபெற பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 54 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விடுதிக்கட்டணத்துடன் கூடிய கல்வி கட்டண வசதி அளிப்பது, ஆசிய அளவில், உலகளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெற தகுதி வாய்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள் 9 பேரை தேர்வு செய்து அதற்கான செலவுகளை ஏற்பது, மேற்கண்ட 9 மாவட்டங்களிலுள்ள படித்த வேலை தேடும் இளைஞர்களைத் தேர்வு செய்து ஒரு மாவட்டத்திற்கு 50 பேர் வீதம் நியமனம் செய்து, வேலை வாய்ப்பளித்து வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ்-க்கு உதவியாளர்களாக நியமிப்பது, 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம், இரயில்வே, வங்கி, இராணுவம் போன்ற துறைகளில் நுழைய வழிகாட்டுவதற்காக பயிற்சி அளிப்பது, கிராமப்புறங்களில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளை கண்டறிந்து மருத்துவ உதவி அளிப்பது, வேலம்மாள் மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஆழ்ந்த மருத்துவ அறிவு பெற புறநோயாளிகள், உள்நோயாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் சுமார் 2000 நபர்களுக்கு வேலைவாய்;ப்பு அளிப்பது என்ற குறிக்கோளுடன் செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
லிபியாவில் இந்திய தம்பதி கடத்தல்
14 Dec 2025டிரிபோலி, லிபியாவில் 3 வயது குழந்தையுடன் இந்திய தம்பதி கடத்தப்பட்டனர். போர்சுகலுக்கு செல்ல அவர்கள் முயற்சித்தபோது கடத்தப்பட்டுள்ளனர்.
-
இந்திய ரூபாய் நோட்டுகளை அனுமதிக்க நேபாளம் முடிவு
14 Dec 2025காத்மாண்டு, இந்திய ரூபாய் நோட்டுகளை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு செய்துள்ளது.
-
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்
14 Dec 2025காத்மண்டு, நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
-
கவர்னரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது ஏன்? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
14 Dec 2025கும்பகோணம், கவர்னர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்
-
அமித்ஷா இன்று தமிழகம் வருகை
14 Dec 2025வேலூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
14 Dec 2025 -
ராகுலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை
14 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில
-
ஈரோட்டில் விஜய் மக்கள் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
14 Dec 2025சென்னை, ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி பலி
14 Dec 2025காசா சிட்டி, காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை அடித்துக்கொன்ற புலி
14 Dec 2025மும்பை, மகாராஷ்டிராவில் பெண்ணை புலி அடித்துக்கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயருக்கான பரிந்துரை பட்டியலில் ராஜேஷ், ஸ்ரீலேகா
14 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
-
பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் ஊதுகுழலாக உள்ளாா்: அன்புமணி மீது அமைச்சா் விமர்சனம்
14 Dec 2025சிதம்பரம், பா.ம.க. தலைவா் அன்புமணி தற்போது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
14 Dec 2025புதுடெல்லி, அரசு முறைப் பயணமாக ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இரண்டு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
14 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவில் 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
14 Dec 2025திருவண்ணாமலை, நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத
-
விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு
14 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலைக்கு நேற்று வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து இந்தியர் உள்பட 4 பேர் பலி
14 Dec 2025கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விழுந்த விபத்தில் இந்தியர் உள்பட 4 பேர் பலியாயினர்.
-
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலை துணை ஜனாதிபதி வெளியிட்டார்
14 Dec 2025புதுடெல்லி, தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
-
சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் படுகொலை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை
14 Dec 2025வாஷிங்டன், சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு - 9 பேர் காயம்
14 Dec 2025ரோட் ஐஸ்லாந்து, அமெரிக்காவின் ரோட் ஐஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர்
-
சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நிறைவு: இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம்
14 Dec 2025சென்னை, சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் உரிமை பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூ.
-
நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க. இளைஞர் அணி மட்டும்தான் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
14 Dec 2025சென்னை, நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க.இளைஞர் அணி மட்டும்தான் என்று துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
14 Dec 2025திருச்செங்கோடு, த.வெ.க.வின் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் தான் அறிவிப்பார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
-
மெஸ்ஸி-ராகுல் காந்தி சந்திப்பு
14 Dec 2025ஐதராபாத், ஐதராபாத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்தார்.
-
கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
14 Dec 2025சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


