எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போடி.- தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் என்ற அமைப்பினை வேலம்மாள் கல்வி குழும சேர்மன் முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார்.
வேலம்மாள் கல்விக்குழும அறக்கட்டளையின் கீழ் செயல்படும் வண்ணம் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் தொடங்கப்பட்டுள்ளது. வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீஸ் என்ற அமைப்பு தேனி வி.கே வேலுச்சாமி சின்னம்மாள் கல்யாண மஹாலில் வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிந்தனை கவிஞர் டாக்டர்.கவிதாசன் விழா பேருரையாற்றினார். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை துணை தலைவர் கணேஷ் நடராஜன் மற்றும் கல்வி ஆலோசகர் சிபிகுமரன் ஆகியோர் விரிவுரையாற்றினார்கள். இதில் வேலம்மாள் கல்வி குழும ஆசிரியர்கள், அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாணவ-மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமையேற்று பேசிய வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை மூலம் 1986-ல் சாதாரண கீற்றுக்கொட்டகையில் 183 மாணவர்களுடனும், 13 ஆசிரியர்களுடனும் துவங்கப்பட்டது. இன்று 65 கல்வி நிறுவனங்களையும், 12500 ஊழியர்களையும், 1.25 இலட்சம் மாணவர்களையும் கொண்டு பணியாளர்களின் உதவியாலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வேலம்மாள் கல்வி அறக்கட்டளையானது, கல்வி பணி மட்டுமின்றி சமுதாயப்பணிகளிலும் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. உதாரணமாக கார்கில், குஜராத் பூகம்பம், ஒரிசா புயல், கேரளா இயற்கை பேரழிவு, தமிழ்நாட்டில் சுனாமி, கஜாபுயல் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளது. அம்பத்தூர் எஸ்டேட் அயம்பாக்கம் சாலை, டி.எஸ்.கிருஷ்ண நகர் ஸ்கூல் ரோடு, தேனி குமுளி ரோடு வேலம்மாள் இணைப்பு சாலை, மதுரை மாட்டுதாவணியில் கழிப்பறை கட்டியது, பனையூர் கண்மாயில் உள்ள கருவேல மரங்களை ரூ.18 இலட்சம் செலவில் அகற்றி சுத்தம் செய்தது. ஹர்வர்டு தமிழ் இருக்கை அமைக்க பங்காற்றியது. வருடந்தோறும் 2500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 100 மற்றும் 50 சதவீதம் கல்வி சலுகை வழங்கி உள்ளது.
இந்த சமுதாய பணியினை விரிவு படுத்தும் விதமாக வேலம்மாள் சமுதாயப்பணி என்கின்ற அமைப்பின் மூலம் மருத்துவ சேவையையும், கல்விப்பணியையும் முழுமையாக தொடர திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கண்கெடுப்பு செய்ய முடிவு செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு எடுக்கப்படும் கணக்கெடுப்பின் அடிப்படையில், 12-ம் வகுப்பில் 90 சதவீதம் மதிப்பெண்கள் பெறும், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்களுக்கு ரூ.25000 வீதம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 பேருக்கு கல்வி உதவிதொகை வழங்குவது, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, நீட், ஜேயி மெயின் முதலிய தேர்வுகளில் பங்குபெற பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 54 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விடுதிக்கட்டணத்துடன் கூடிய கல்வி கட்டண வசதி அளிப்பது, ஆசிய அளவில், உலகளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெற தகுதி வாய்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள் 9 பேரை தேர்வு செய்து அதற்கான செலவுகளை ஏற்பது, மேற்கண்ட 9 மாவட்டங்களிலுள்ள படித்த வேலை தேடும் இளைஞர்களைத் தேர்வு செய்து ஒரு மாவட்டத்திற்கு 50 பேர் வீதம் நியமனம் செய்து, வேலை வாய்ப்பளித்து வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ்-க்கு உதவியாளர்களாக நியமிப்பது, 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம், இரயில்வே, வங்கி, இராணுவம் போன்ற துறைகளில் நுழைய வழிகாட்டுவதற்காக பயிற்சி அளிப்பது, கிராமப்புறங்களில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளை கண்டறிந்து மருத்துவ உதவி அளிப்பது, வேலம்மாள் மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஆழ்ந்த மருத்துவ அறிவு பெற புறநோயாளிகள், உள்நோயாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் சுமார் 2000 நபர்களுக்கு வேலைவாய்;ப்பு அளிப்பது என்ற குறிக்கோளுடன் செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.