முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு குறித்த வழிகாட்டுதல்கள் வெளியீடு

சனிக்கிழமை, 11 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : உயர்கல்வி தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

உயர்கல்வி தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனைத்து  தேர்வுகளையும் நடத்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.  அதன்படி கல்லூரி தேர்வுகள், நீட் மற்றும் பொறியியல் நுழைவு தேர்வுகளை ஆன்லைன் மூலமும் நேரடி தேர்வாகவும் நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக் கழக இறுதி தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் சிறப்புத் தேர்வு நடத்தவும் மனிதவள அமைச்சகம் வழிகாட்டியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து