எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக அளித்த விளக்கம் வருமாறு:-
புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றி விளக்கமாக, தெளிவாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இதை ஆய்வு செய்வதற்காக பள்ளிக்கல்வித் துறை சார்பாக கல்வியாளர்களைக் கொண்ட ஒரு வல்லுநர் குழுவும், அதேபோல உயர்கல்வித் துறை சார்பாக ஒரு வல்லுநர் குழுவும் அமைக்க உத்தரவிடப்பட்டு அந்தப் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அதில் தெரிவிக்கின்ற கருத்துக்களின் அடிப்படையிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சொன்ன கருத்துக்களையும் அரசு ஆராயும்.
காங்கிரஸ் கட்சியினுடைய சட்டமன்றத் தலைவர் திசையை மாற்றுகிறார். நாங்கள் மறுக்கவில்லை, திட்டவட்டமாக இங்கே தெரிவித்திருக்கின்றோம். எங்களுடைய கொள்கை இருமொழிக் கொள்கை. அதில் பின்வாங்குவது கிடையாது.
உங்களுடைய ஆட்சிக் காலத்தில் தான் கொண்டு வந்தீர்கள். நீங்கள் பேசுகிறீர்கள், வேடிக்கையாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் திட்டம் எல்லாம் கொண்டு வந்தது. மும்மொழிக் கொள்கையை கொண்டு வந்தீர்கள். பேரறிஞர் அண்ணா சொன்னார், முன்னாள் பாரதப் பிரதமர் நேரு உறுதிமொழி கொடுத்தார்.
அதனால் நீங்கள் இதை ஆழமாக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் மீது எடுத்துக் கொண்ட அக்கறைக்கு நன்றி. ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் சரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும் சரி, தொடர்ந்து இருமொழிக் கொள்கையை நாங்கள் பின்பற்றுவோம்.
இது தேசிய கல்விக் கொள்கை. ஒரு கொள்கை வருகின்ற பொழுது அதை ஆய்வு செய்ய வேண்டும். அதை ஆய்வு செய்வதற்குத் தான் பள்ளிக்கல்வித் துறை சார்பாகவும், உயர்கல்வித் துறை சார்பாகவும் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழுக்கள் கொடுக்கின்ற அறிக்கையைப் பொறுத்து நாம் முடிவு செய்யலாம். இதில் வேறு ஒரு கருத்தும் கிடையாது.
நீட்-ஐ பற்றி சொன்னீர்கள். நான் பேசக்கூடாது என்று இருந்தேன். காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவரே பேசுகின்றபொழுது, அதைப் பற்றி பேசவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். 2010-ல் யார் ஆட்சியில் இருந்தார்கள்? தயவு செய்து மனசாட்சியோடு சொல்லுங்கள், காங்கிரஸ் கட்சிதான் இருந்தது. அதை யார் கொண்டு வந்தது,
காங்கிரஸ் கட்சி. மீண்டும் சீராய்வு மனு யார் போட்டது? காங்கிரஸ். இவ்வளவு செய்து விட்டு பேசுகின்றீர்களே? நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்கின்ற நிலையில் நீங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறீர்கள். வெளியில் சென்றால் எல்லோரும் கேள்வி கேட்பார்கள், எல்லோரும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா செய்தியும் வெளியில் வருகிறது.
எது உண்மைக்கு புறம்பான செய்தி என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். இதற்குள்ளே நான் ஆழமாக செல்லவில்லை. ஏனென்றால் காலநேரம் போதுமானதாக இல்லை. இதை முழுமையாக ஆய்வு செய்யவேண்டும்.
ஆய்வு செய்வதற்காக தான் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குழு கொடுக்கின்ற அறிக்கையை நாம் பரிசீலிக்கலாம். எது, எது நமக்கு சாதக, பாதகங்கள் என்பதை அறிந்து அதற்குத் தக்கவாறு அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-06-2025.
30 Jun 2025 -
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
கண்ணப்பா திரைவிமர்சனம்
30 Jun 2025கடவுள் இல்லை.
-
தான்சானியாவில் பயங்கரம்: 2 பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் கருகி பலி
30 Jun 2025டொடோமா : தான்சானியாவில் இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில், 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
30 Jun 2025வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.