எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை, வாரத்தின் முதல் வணிக நாளான நேற்று (பிப். 17) இந்திய பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் முடிந்தது. தொடர்ந்து 8 நாள்களாக சரிவுடன் முடிந்த நிலையில், நேற்று சற்று உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் 57 புள்ளிகளும் நிப்டி 22,800 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்திருந்தன.
பார்மா, மெட்டல் மற்றும் நிதித் துறை பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்து 0.5 - 1% வரை ஏற்றம் கண்டன. ஆட்டோமொபைல், டெலிகாம், ஐடி துறை பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57.65 புள்ளிகள் உயர்ந்து 75,996.86 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.076 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 30.25 புள்ளிகள் உயர்ந்து 22,959.50 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.13 சதவீதம் உயர்வாகும்.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 19 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 11 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. இதில் அதிகபட்சமாக பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் 2.91% வரை உயர்ந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக இந்தஸ்இந்த் வங்கி 2.33%, பவர்கிரிட் 2.28%, அல்ட்ராடெக் சிமென்ட் 2.01%, அதானி போர்ட்ஸ் 1.91%, எச்.சி.எஃப்.சி. வங்கி 1.33%, சொமாட்டோ 1.18% உயர்ந்திருந்தன.
இதேபோன்று எம்&எம் -3.77%, பார்தி ஏர்டெல் -2.42%, டிசிஎஸ் -0.78%, இன்ஃபோசிஸ் -0.76%, ஐசிஐசிஐ வங்கி -0.72%, எல்&டி -0.49%, ஆக்சிஸ் வங்கி -0.46% சரிவுடன் காணப்பட்டன.
நிப்டி பட்டியலில் உள்ள முதல் 50 தரப் பங்குகளில் காட்ஃபிரே பிலிப்ஸ், ஜிஎஸ்கே பார்மா, மனப்புரம் பைனான்ஸ், பிராமல் பார்மா, என்.எல்.சி. இந்தியா, கேஸ்ட்ரால் இந்தியா, ஜூம்பியண்ட் லைஃப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
திரிவேணி டர்பைன்ஸ், பிடிசி இன்டஸ்ட்ரீஸ், டென்லா பிளார்ட்பார்ம், பாலிசி பஜார் உள்ளிட்டவை சரிவில் இருந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி ரூ. 4,294.69 கோடி மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். 2025ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 1 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றப்பட்டுள்ளன. பிப்ரவரியில் கடந்த இரு வாரங்களில் மட்டும் ரூ. 21,272 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-03-2025.
21 Mar 2025 -
காரைக்குடியில் பயங்கரம்: ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
21 Mar 2025காரைக்குடி : காரைக்குடியில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மக்களின் மீது கடனை சுமத்தியதுதான் தி.மு.க. அரசின் சாதனை: இ.பி.எஸ்.
21 Mar 2025சென்னை : கடன்மேல் கடன் வாங்கி, தமிழ்நாட்டு மக்களின் மீது கடனை சுமத்தியது தான் இந்த அரசின் சாதனையாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
-
ரயில்வே திட்டங்களில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு
21 Mar 2025சென்னை : ரயில்வே திட்டங்களுக்கான நிதியில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
கணக்கில் வராத பணம் கண்டுபிடிப்பு: டெல்லி ஐகோர்ட் நீதிபதியை இடமாற்றம் செய்ய பரிந்துரை
21 Mar 2025புதுடெல்லி : கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம
-
ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான கோவில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு
21 Mar 2025சென்னை : ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
51,327 புதிய குடும்ப அட்டைகள் விரைவில் வழங்க நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
21 Mar 2025சென்னை : புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு 51,327 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள்
21 Mar 2025சென்னை : சட்டசபையில் கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கல்லூரி மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும்: : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
21 Mar 2025சென்னை : கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மடிக்கணினி ரூ.20,000 என்ற மதிப்பில் தரமான மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் கூறியுள்ளார்.
-
தப்ப முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்: சென்னையில் பரபரப்பு
21 Mar 2025சென்னை : கைது செய்து அழைத்துச் சென்றபோது வாகனத்தில் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி ஒருவரை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் சென்னை கிண்டியில் நடந்துள்ளது.
-
படப்பிடிப்பை முடித்த கையோடு தீவிர அரசியலில் களமிறங்குகிறார் விஜய்?
21 Mar 2025சென்னை : 25 நாட்களுக்கு பிறகு தீவிர அரசியலில் த.வெ.க. தலைவர் விஜய் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
முதல்வர் நிதிஷ்குமாரை கண்டித்து பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி
21 Mar 2025பாட்னா : தேசிய கீதத்தை முதலமைச்சர் நிதிஷ் குமார் அவமதித்த விவகாரம் தொடர்பாக பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
-
திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே இனி பணி வழங்கப்படும் : ஆந்திர முதல்வர் திட்டவட்டம்
21 Mar 2025திருப்பதி : திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு
21 Mar 2025இந்தோனேசியா : இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்திலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.
-
அமெரிக்க கல்வித்துறையை கலைத்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு
21 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
தமிழ்நாட்டில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: அமைச்சர் பெரியகருப்பன்
21 Mar 2025சென்னை : தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
-
ஜம்மு - காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளது: அமித்ஷா பெருமிதம்
21 Mar 2025புதுடில்லி : உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவி
-
உ.பி.யில் யூடியூப் பார்த்து தனக்குத்தானே அறுவைச்சிகிச்சை செய்து கொண்டவர்..!
21 Mar 2025லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நபர் தற்போது தனது வீட்டில் குணமாகி வருகின்றார்.
-
4 சதவீத இட ஒதுக்கீட்டை கண்டித்து கர்நாடகா சட்டப்பேரவைில் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் அமளியால் பரபரப்பு
21 Mar 2025பெங்களூரு : சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கண்டித்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள், மசோதாவின் நகலை கிழித்து அமளியில் ஈடுபட்டனர். &n
-
நாய்க்கடிக்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது: அமைச்சர்
21 Mar 2025சென்னை : தமிழகத்தில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 26 சதவீதம் நிறைவு: மத்திய அரசு தகவல்
21 Mar 2025புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 26 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கடைகள் குறித்து 97,535 புகார்கள்: சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல்
21 Mar 2025சென்னை : ரேஷன் கடைகளில் சேவை குறைபாடு தொடர்பாக 97,535 புகார்கள் வந்துள்ளதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேரவையில் கூறியுள்ளார்.
-
ஹனி டிராப் மோசடி விவகாரம்: கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அமளி
21 Mar 2025பெங்களூரு : ஹனி டிராப் மோசடி குறித்து நீதி விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பா.ஜ.க. எம்.எல்.ஏ. க்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
-
அ.தி.மு.க.வின் கூட்டல் கழித்தல் கணக்கை வேறு ஒருவர் போட்டுக் கொண்டிருக்கிறார் : சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சு
21 Mar 2025சென்னை : அ.தி.மு.க.வின் கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவருடன் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று பேரவையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம
-
ஒரு பில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து புதிய சாதனை : பிரதமர் மோடி பெருமிதம்
21 Mar 2025புதுடெல்லி : ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் நிலக்கரி உற்பத்தியில் சாதனை படைத்திருப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.