ஊழலுக்கு எதிரான நம்பிக்கையை ஏற்படுத்தவே ரதயாத்திரை
வாரணாசி, அக்.14 - என்னை முன்னிலைப்படுத்தியோ அல்லது பா.ஜ.க.வை முன்னிலைப் படுத்தியோ நான் யாத்திரை செல்லவில்லை. மக்கள் மத்தியில் ...
வாரணாசி, அக்.14 - என்னை முன்னிலைப்படுத்தியோ அல்லது பா.ஜ.க.வை முன்னிலைப் படுத்தியோ நான் யாத்திரை செல்லவில்லை. மக்கள் மத்தியில் ...
புதுடெல்லி, அக்.14 - பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ...
நாகர்கோவில்,அக்.- 13 - குமரி மாவட்டத்தில் உள்ள“ட்சி தேர்தல் பதவியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் ...
மதுரை,அக்.- 13 - தமிழக மக்களுக்கு தொடர்ந்து செய்து வரும் நலத்திட்டங்களினால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று ...
புதுடெல்லி, அக்.- 13 - குஜராத் கலவர வழக்குகளை தொடர்ந்து கண்காணிப்போம் என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, இந்த கண்காணிப்பை கைவிட ...
போபால், அக். - 13 - பா.ஜ.க தலைவர் சுஷ்மா சுவராஜ் விரதமிருக்க இருப்பதால் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் ரத ...
டெல்லி, அக்.- 13 - அன்னா ஹசாரேவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கடிதம் எழுதியுள்ளார். ஹரியானா மாநிலத்தில் ஹிசார் ...
மும்பை, அக். - 13 - இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது நம் நாட்டில் ...
புது டெல்லி, அக். - 13 - நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் வலதுகரமாக கருதப்படும் இக்பால் மேமன் என்ற இக்பால் மிர்ச்சி லண்டனில் கைது ...
புதுடெல்லி,அக்.- 13 - பிரபல மூத்த வழக்கறிஞர் பிராந்த் பூஷணை சுப்ரீம்கோர்ட்டு வளாகத்தில் வைத்தே 2 இளைஞர்கள் சரமாரியாக அடித்தும் ...
புது டெல்லி, அக். - 13 - மாநில கட்சிகள் தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற வேண்டுமானால் 8 சதவீத வாக்குகள் பெற்றால் போதும் என்று ...
பாட்னா, அக்.- 13 - மத்தியில் அடுத்த ஆட்சியை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ...
புதுடெல்லி,அக்.- 13 - கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மன்மோகன் ...
புது டெல்லி, அக். - 12 - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு தன்மையை ஆராய்வதற்காக மத்திய அரசு அமைக்கவுள்ள வல்லுநர் குழுவினர் ...
ஹிசா, அக்.- 12 - தங்களது அன்னா ஹசாரே குழு நடத்திவரும் இயக்கத்தின் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பலன் கிடைத்தால் அதற்கு நாங்கள் ...
புது டெல்லி, அக். - 12 - சோனியா காந்தி தலைமையிலான தேர்தல் ஆலோசனை கவுன்சில் கூட்டம் வரும் 21 ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ...
புது டெல்லி,அக். - 12 - மாறன் சகோதரர்கள் மீது ஏர்செல், மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடரும் என்று ...
சிதாப்தியாரா, அக்.- 12 - ஊழலுக்கு எதிரான 38 நாள் ரதயாத்திரையை அத்வானி பீகாரில் உள்ள சிதாப்தியாராவில் நேற்று துவக்கினார். பாரதிய...
புது டெல்லி, அக். - 12 - 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக் கோரும் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ...
பெங்களூர், அக். - 11 - கன்னட நடிகர் தர்ஷன் மீண்டும் மனைவியுடன் சேர்ந்தார். கன்னட நடிகர் தர்ஷனின் மனைவி பெயர் விஜயலெட்சுமி. ...
250 சீனர்களுக்கு சட்ட விரோத விசா வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான க
சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,168க்கு விற்பனையானது.
செங்கல்பட்டு : உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழகத்தில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே நான் முதல்வன் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு
நாமக்கல் : கொல்லிமலை வாழவந்தி நாடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கான பிட் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கியது தெரிந்து, அரசு தேர்வுகள்
சென்னை : சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ.
ஜெருசலேம் : இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
புதுடெல்லி : அடுத்து 15 ஆண்டுகளுக்கு 5ஜி தொழில்நுட்பம் இந்திய பொருளாதாரத்தை பலப்படுத்தும் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்பத்தை
கோவை : மோசமான வானிலை காரணமாக கோவையிலிருந்து சாலை மார்க்கமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உதகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
திஸ்பூர் : அசாம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களை கடந்த சில நாட்களாக கனமழை புரட்டிப்போடும் சூழலில் அங்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.
சென்னை : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.
சி.பி.ஐ சோதனை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ காண்பித்த எஃப்ஐஆரில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார்.
சென்னை : சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.
பிரதமர் ரணில் உள்பட 119 பேர் எதிராக வாக்களித்ததால் இலங்கை அதிபர் கோத்தபய மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 1000 கன அடியாக அதிகரித்தது.
கொழும்பு : கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது என்றும், இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது என்றும் பிரதமர
ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்குவது தொர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு : திரிகோணமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முன்னாள் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : நிலக்கரி ஊழல் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருச்
வாஷிங்டன் : கோதுமை ஏற்றமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒருவாரத்திற்கு முன்பே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் கணித்துள்ளனர்.
சென்னை : தி.மு.க.
புதுடெல்லி : இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையிலான உறவு ஆழமானது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.