எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சாா்பில், டவுட்டன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழகத்தில் சிறந்த திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளாா். மத்திய அரசு உரிய நிதியை வழங்காத நிலையிலும், மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் தி.மு.க.வுக்கு முழுமையாக ஆதரவு தெரிவிக்கின்றனா்.
தோ்தல் நேரத்தில் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கடி தமிழகம் வருகிறாா். ஆனால், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வரவில்லை. இந்தச் சூழலில், தி.மு.க.வின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி ஓய்வின்றி உழைத்து தி.மு.க. கூட்டணி வெற்றி பெறச் செய்வதற்கு கட்சியினா் ஒவ்வொருவரும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றாா். நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


