மதுரையில் நடிகர் கார்த்திக் உண்ணாவிரத போராட்டம்
மதுரை, பிப்.21 - மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்டக்கோரி நடிகர் கார்த்திக் நேற்று ...
மதுரை, பிப்.21 - மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்டக்கோரி நடிகர் கார்த்திக் நேற்று ...
மதுரை,பிப்.21 - கருணாநிதியின் குடும்ப ஆட்சி ஒழிந்தால்தான் தமிழகத்தை பிடித்துள்ள தோஷம் விலகும் என்று மதுரையில் நடந்த உண்ணாவிரத...
சென்னை, பிப்.21- பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவன் மறைவிற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா...
சென்னை, பிப்.21- கார் விபத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு கடலூர் மாவட்ட தலைவர் இரா.ஜெயபாலன் மறைவிற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ...
சென்னை,பிப்.21 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ...
ஐதராபாத்,பிப்.21 - தெலுங்கானா போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்தில் 5 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ஆந்திர ...
புது டெல்லி,பிப்.21 - கூட்டுக் குழு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்ட நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது...
மேட்டுப்பாளையம்,பிப்.21 - ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனைவரும் கைதாகும் வரை அ.தி.மு.க. ஓயப்போவதில்லை என்று மேட்டுப்பாளையத்தில் ...
சென்னை, பிப்.21-தி.மு.க. அரசை கண்டித்து இன்று போளூரில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் - ஜெயலலிதா அறிவிப்பு. கடந்த ஐந்து ஆண்டு கால ...
சென்னை, பிப்.21-ஆட்சியில் பங்கு - தங்கபாலு சூசக தகவல் - தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி. தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ...
சென்னை, பிப்.21- கிரிமினல் புத்தியோடு செயல்படுவதில் வல்லவரான கருணாநிதியை எதிர் கொள்வதில் எந்த அளவுக்கு சாமார்த்தியமாக, ...
சென்னை, பிப்.21-அ.தி.மு.க. கூட்டணியில் மனிதநேய கட்சிக்கு 3 தொகுதிகள் - ஜெயலலிதா அறிவிப்பு. நடைபெற உள்ள 2011 தமிழ்நாடு சட்டமன்ற ...
புதுடெல்லி, பிப்.19- கூட்டுக்குழு அமைக்கும் விவகாரம் - பணிந்தது மத்திய அரசு - 23-ம் தேதி அறிவிப்பு வெளியாகும். 2 ஜி ஸ்பெக்ட்ரம்...
சென்னை, பிப்.19- தேர்தல் கூட்டணி குறித்து `பேரம் பேசும் சக்தி' பா.ம.க.விடம் குறைந்துவிட்டதா? ராமதாஸ் மழுப்பல். ஏற்கனவே ...
ஸ்ரீவில்லி, பிப். 16. ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் குடும்பத்துடன் ஆண்டாளை ...
புது டெல்லி,பிப்.19 ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக உண்மைகளை மறைக்கிறார் ராசா - கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ...
தஞ்சை. பிப்.19 தமிழ் உணர்வில்லாத கருணாநிதி, கொள்ளை அடிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார். தஞ்சையில் நடந்த இலவச...
மதுரை பிப்.19 மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க.கூட்டணி கவுன்சிலர்கள் மதுரையில் இன்று உண்ணாவிரதம். ...
மதுரை,பிப்.19 தி.மு.க. அரசில் தொடரும் மின்பற்றாக்குறை - பொதுமக்களுக்கு வேதனை - மாணவர்களுக்கு சோதனை. தி.மு.க.அரசில் தொடர்ந்து ...
ஐதராபாத்,பிப்.19 ஜெகன்மோகன் இன்றுமுதல் ஒரு வாரம் உண்ணாவிரதம் - ஐதராபாத்தில் இருக்கிறார். முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ...
கேரட் லட்டு![]() 18 hours 52 sec ago |
KFC Style பிரைடு சிக்கன்![]() 4 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 1 day ago |
சென்னை : இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீசார் சார்பில் 1.40 கோடி நிதி பெறப்பட்டது.
சென்னை : கண்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.
சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்பு மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
லண்டன் : இங்கிலாந்தின் புதிய நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரை நியமித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.
இஸ்லாமாபாத் : அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை : இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
சென்னை : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட ஆண்டு திட்டத்தின்படி, இந்த ஆண்டு 10,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்
சென்னை : தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தா : 'காளி' ஆவணப்படம் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா மீது போபால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி : ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், ஓ.பி.எஸ்.
பாரீஸ் : ரூ. 489 கோடி செலவில் ஈபிள் கோபுரம் வர்ணம் பூசப்பட்டு வருவதாக நிபுணர்களின் ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குடகனாறு அணையில் இருந்து இன்று முதல் 16 நாட்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம
சென்னை : இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் 07.07.2022 அன்று காலை 09.30 மணியளவில் சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்
ரோம் : இத்தாலியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக கடும் வறட்சி நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கு 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தலைமைச்செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், உயிரி தொழில்நுட்ப கல்வி மற்
சென்னை : நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
கொல்கத்தா : நபிகள் நாயகம் பற்றி கருத்து தெரிவித்த நூபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினர் பதவி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங் தனது பதவியை நேற்று (புதன்கிழமை) ராஜினாமா செய்தார்.
கம்பம் : முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.