நடுவரின் தவறான தீர்ப்பால் ப்ளே-ஆஃப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி
சார்ஜாவில் நடந்த ஐ.பி.எல் டி-20 போட்டியின் லீக் ஆட்டத்தில் 3-வது நடுவரின் தவறான தீர்ப்பால், பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு ...
சார்ஜாவில் நடந்த ஐ.பி.எல் டி-20 போட்டியின் லீக் ஆட்டத்தில் 3-வது நடுவரின் தவறான தீர்ப்பால், பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு ...
வெளிநாடுகளில் முதலீடு செய்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுக்கு சச்சின் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. மேலும் அவை அனைத்து ...
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷூப்மான் கில் அரை சதமடித்து அசத்தினார்.துபாயில் ...
14-வது ஐ.பி.எல் டி-20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் ஒரு ...
ஐ.பி.எல் 2021 தொடரிலிருந்து விலகுவதாக கிறிஸ் கெய்ல் திடீரென அறிவித்துள்ளார், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதனை உறுதி செய்தது.பயோபபுள் ...
கடினமான நேரத்திலும், வெற்றியின்போதும் ரசிகர்கள் அளித்த ஆதரவு, அவர்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை மீட்டு மீண்டு ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்திய பெண்கள் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து ...
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சி.எஸ்.கே முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு ...
ஐ.பி.எல் டி20 தொடரில் சென்னை அணிக்காக அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சென்னை அணிக்காக 100 ...
குல்தீப் யாதவுக்கு ‘ஆபரேஷன்’ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த இந்திய இடக்கை ...
துபாய்: சர்வதேச போட்டியில் விளையாடாத ஒருவர் ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் சாய்த்தவர் என்ற பெருமையை பெங்களூர் அணி வீரர் ஹர்ஷல் படேல் ...
துபாய்: கார்டன் முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசினார் என்றும் பந்து வீச்சால் இரண்டு வெற்றிகளை அடுத்தடுத்து பெற்றதன் மூலம் ...
துபாய்: ஐ.பி.எல். 2-ம் பகுதியில் மும்பையை வீழ்த்திய கையோடு நடந்து முடிந்த 43-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானையும் வீழ்த்தி அடுத்தடுத்த ...
மும்பை: கேப்டன் பதவியில் இருந்து விலகுமாறு விராட் கோலிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், யாரையும் தரம் தாழ்த்தும் எண்ணத்தில் ...
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூரில் ...
ஐ.பி.எல் 2021 போட்டியின் கடைசி லீக் ஆட்டங்கள் அக்டோபர் 8-ம் தேதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்றன. அன்றைய தினம் நடைபெறும் மதிய ...
தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் வழக்கமான பரிசோதனைக்கு தான் மருத்துவரிடம் சென்றதாகவும் இன்சமாம் உல்-ஹக் ...
Devil Eggs.![]() 18 hours 24 sec ago |
பொரி உப்புமா![]() 5 days 14 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 17 hours ago |
பெய்ஜிங் : அமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
லாஸ் ஏஸ்சல்ஸ் : 1973-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது.
லண்டன் : 2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகையை முன்னிட்டு தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
புதுடெல்லி : ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
வாஷிங்டன் : நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப் போகிறேன் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்
சென்னை : 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
சென்னை : இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோரின் கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்ததால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு மூடப்பட்டது.
சினிமா தயாரிப்பு நிறுவனமான சசிகலா புரடக்சன்ஸின் துவக்கவிழாவும், இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புது
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று ஓ.பி.எஸ். வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்தார்.
சென்னை : எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
2-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு : உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரம் இடம் பெற்றுள்ளது. பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு : இலங்கையில் அவசர கால சட்டம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 2.50 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
புதுடெல்லி : கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.