போடியில் அரசு புதிய பொறியியல் கல்லூரி
சென்னை,ஆக.6 - தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் புதிய அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ...
சென்னை,ஆக.6 - தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் புதிய அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ...
சென்னை,ஆக.6 - நடிகர் டி. ராஜேந்தர் மற்றும் அவரது மகன் சிலம்பரசன் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருச்சியை சேர்ந்த ...
சென்னை,ஆக.6 - போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் ...
சென்னை,ஆக.6 - இலவச வேஷ்டி, சேலை திட்டத்துக்கு ரூ. 269 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ...
சென்னை,ஆக.6 - பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்க ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாகவோ அல்லது ...
சென்னை,ஆக.6 - மீன்பிடி இல்லாத காலங்களில் மீனவ குடும்பம் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும். தேசிய மீனவ ...
சென்னை, ஆக.6 - தேடப்படும் குற்றவாளியான இலங்கையைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா இந்தியா வந்தபோது அவரை ஏன் கைது செய்யவில்லை என்று ...
சென்னை,ஆக்.5 - பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியத்தை ரூ.6000 மாக உயர்தியுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பத்திரிக்கையாளர்கள் ...
சென்னை,ஆக்.5 - தமிழக விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்க ரூ.3000 கோடியும், உரமானியதிற்கு ரூ.89 கோடியும் நிதி ஒதுக்கி ...
சென்னை, ஆக.5 - சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்றதை எதிர்த்து ராஜகண்ணப்பன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய ...
சென்னை, ஆக.5 - தமிழக அரசு இலவச மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் திட்டத்துக்கு ரூ. ஆயிரத்து 250 கோடியும், இலவச தங்கத் தாலி ...
சென்னை, ஆக.5 - முதியோர் ஓய்வூதியத்தை ரூ.1000-மாக உயர்த்தி அறிவித்துள்ள தமிழக அரசு, இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.2842 கோடி நிதியை ...
சென்னை,அக.5 - 2012 ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் தமிழகத்தில் மின்வெட்டு முற்றிமாக நீக்கப்படும் என்று பட்ஜெட்டில் தமிழக அரசு ...
சென்னை, ஆக.5 - நேற்று சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ...
சென்னை, ஆக.5 - ஆண்டுக்கு 2000 தெரு விளக்குகள் வீதம் தமிழகத்தில் உள்ள 1000 கிராமங்களில் ரூ.248 கோடி செலவில் 5 ஆண்டுகளில் 20,000 சூரிய ...
சென்னை, ஆக.5 - அரிசி கடத்தலை தடுக்க குற்ற தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நேற்று ...
சென்னை, ஆக.5 - 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...
சென்னை, ஆக.5 - மீன்பிடி துறைமுகம் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது.நேற்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ...
சென்னை, ஆக.5 - மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்துவதை தடுக்க அவர்களுக்கு ஊக்கத்தொகை ...
நெல்லை, ஆக.5 - சன் டிவி மற்றும் சுமங்கலி கேபிள் விஷன் சேனலின் நெல்லை அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ...
கருவேப்பிலை குழம்பு.![]() 2 days 13 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 6 days 17 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 2 days ago |
வாஷிங்டன் : தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் உளவு பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி : அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் எண் 1-ல் (இடது இன்ஜின்) நடுவானில் தீப்பிடித்தது.
கேம்பிரிட்ஜ் : அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது.
ஐதராபாத் : தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க.
சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
லக்னோ : உ.பி. ராம்பூர் மாவட்டத்தில் திகில் சம்பவமாக இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று தைத்தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது. அப்போது கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள்
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை கூட்டம் வெறும் 24 மிடத்தில் முடிந்தது. சட்டசபைக்கு பள்ளி சீருடை மற்றும் மிதிவண்டியில் வந்து தி.மு.க.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 கம்பெனி மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் துறை பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை 5-ம் தேதி தைப்பூசம் நடைபெற இருக்கிறது.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.
அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மதுரை : மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரின் முன்கூட்டியே விடுதலையை ரத்து செய்யக
சென்னை : இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92).
அபுதாபி : நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை வெடி வைத்துத் தகர்ப்போம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த 2007-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் விளையாடிய பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா, அனைத்து பார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் 67வது படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது