எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச் 24 - தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான முதல் கட்டமாக 60 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. காங்கிரஸ் கட்சியின் 9 எம்.பி.க்களில் 8 எம்.பி.க்கள் எதிர்ப்பை தெரிவித்தும் வாசன், சிதம்பரம் நேரடியாக சோனியாவை சந்தித்து பட்டியலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும், அவர்கள் கோரிக்கைகளை சோனியா நிராகரித்துள்ளார். வேட்பாளர் பட்டியலில் தங்கபாலுவின் கை ஓங்கி உள்ளது.
வேட்பாளர் விபரம் வருமாறு:-
திருவள்ளூர் மாவட்டம்: 1. திருத்தணி- சதா சிவலிங்கம் 2. ஆவடி- ஆர். தாமோதரன், சென்னை மாவட்டம்: 3. திரு.வி.க.நகர் (தனி)- சி.நடேசன் 4. ராயபுரம்- ஆர். மனோ 5. அண்ணா நகர்- வி.கே. அறிவழகன் 6. தியாகராயநகர்- செல்வகுமார் 7. மைலாப்nullர் - ஜெயந்தி தங்கபாலு, காஞ்சீபுரம் மாவட்டம்: 8. ஆலந்தூர்- காயத்திரி தேவி 9. ஸ்ரீபெரும்புதூர் (தனி)- டி.யசோதா 10. மதுராந்தகம் (தனி)- ஜெயக்குமார், வேலூர் மாவட்டம்: 11. சோளிங்கர்- அருள் அன்பரசு 12. வேலூர்- ஜான சேகரன் 13. ஆம்nullர் ஜே. விஜய இளஞ்செழியன், கிருஷ்ணகிரி மாவட்டம்: 14. கிருஷ்ணகிரி- ஹெசினா சயித் 15. ஓசூர் - கோபிநாத், திருவண்ணாமலை மாவட்டம்: 16. செங்கம் (தனி)- செல்வ பெருந்தொகை 17. கலசப்பாக்கம்- சி.எஸ். விஜய குமார் 18. செய்யார்- எம்.கே. விஷ்ணுபிரசாத், விழுப்புரம் மாவட்டம்: 19. ரிஷிவந்தியம்- சிவராஜ், சேலம் மாவட்டம்: 20. ஆத்தூர் (தனி)- அர்த்த நாரி 21. சேலம் வடக்கு- ஜெயபிரகாஷ், நாமக்கல் மாவட்டம்: 22. திருச்செங்கோடு- ஆர்.எம்.சுந்தரம், ஈரோடு மாவட்டம்: 23. ஈரோடு மேற்கு- யுவராஜ் 24. மொடக்குறிச்சி- பழனிசாமி, திருப்nullர் மாவட்டம்: 25. காங்கேயம்- விடியல் எஸ். சேகர் 26. அவினாசி (தனி)- ஏ.ஆர். நடராஜன், நீnullலகிரி மாவட்டம்: 27. உதகமண்டலம்- கணேசன், கோவை மாவட்டம்: 28. தொண்டாமுத்தூர்-எம்.எஸ்.கந்தசாமி 29. சிங்காநல்லூர்-மரா ஜெயகுமார் 30. வால்பாறை (தனி)- கோவை தங்கம், திண்டுக்கல் மாவட்டம்: 31. நிலக்கோட்டை (தனி)- ராஜாங்கம் 32. வேடசந்தூர்- தண்டபானி, கரூர் மாவட்டம்: 33. கரூர்- ஜோதி மணி, திருச்சி மாவட்டம்: 34. மணப்பாறை- டாகர். சுப. சோமு 35. முசிறி- எம். ராஜசேகரன், அரியலூர் மாவட்டம் 36. அரியலூர்- பாலை தீ அமரமூர்த்தி, கடலூர் மாவட்டம்: 37. விருதாசலம்- நீnullதிராஜன், நாகை மாவட்டம்: 38. மயிலாடுதுறை- எஸ். ராஜ்குமார், திருவாரூர் மாவட்டம்: 39. திருத்துறைப்nullண்டி (தனி)- சி. செல்லத்துரை தஞ்சை மாவட்டம்: 40. பாபநாசம்- ராம்குமார் 41. பட்டுக்கோட்டை- என்.ஆர். ரங்கராஜன் 42. பேராவூரணி - கே. மகேந்திரன், புதுக்கோட்டை மாவட்டம்: 43. திருமயம்- ராமசுப்புராவ் 44. அறந்தாங்கி- எஸ். திருநாவுக்கரசர், சிவகங்கை மாவட்டம்: 45. காரைக்குடி- கே.ஆர். ராமசாமி 46. சிவகங்கை- வி.ராஜசேகரன், மதுரை மாவட்டம்: 47. மதுரை வடக்கு- ராஜேந்திரன் 48. மதுரை தெற்கு- எஸ்.பி.வரதராஜன் 49. திருப்பரங்குன்றம்- சி.ஆர்.சுந்தர ராஜன், விருதுநகர் மாவட்டம்: 50. விருதுநகர்- நவீன் ஆம்ஸ்ராங், ராமநாதபுரம் மாவட்டம்: 51. பரமக்குடி (தனி)- ரா.பிரபு, தூத்துக்குடி மாவட்டம்: 52. விளாத்திகுளம்- பெருமாள்சாமி 53. ஸ்ரீவைகுண்டம்- சுடலையாண்டி, நெல்லை மாவட்டம்: 54. வாசுதேவநல்லூர் (தனி)- எஸ்.கணேசன் 55. கடையநல்லூர்- பீட்டர் அல்போன்ஸ் 56. நாங்குனேரி- வசந்தகுமார் 57. ராதாபுரம்- வேல்துரை 58. குளச்சல்- ராபர்ட் புரூஸ் 59. விளவங்கோடு- விஜய தரணி 60. கிள்ளியூர்- ஜான் சேக்கப்.
அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் வாசன் கோஷ்டியினர் கணிசமான தொகுதிகளை பெற்றுள்ளனர். இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கருணாநிதியை எதிர்த்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த யுவராஜ் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
இளைஞர் காங்கிரசார் 6 தொகுதிகளை பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் உள்ள 33 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எஸ்.வி.சேகர், செல்வபெருந்தகையுடன் சேர்த்து 35 பேர் உள்ளனர். இதில் 29 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன், ராணி வெங்கடாசலம் ஆகியோர் ஆவர்.
டி.சுதர்சனம், ஊர்வசி செல்வராஜ் மறைந்து விட்டனர். பட்டியலில் வாசன் கோஷ்டியினர் 18 பேருக்கும் தங்கபாலு கோஷ்டியினர் 15 பேருக்கும், ப.சிதம்பரம் கோஷ்டியினர் 7 பேருக்கும், ஜெயந்தி நடராஜன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பிரபு கோஷ்டிகளுக்கு தலா 1 தொகுதியும் கிடைத்துள்ளது. டி.யசோதா, திருநாவுக்கரசர் ஆகியோர் தனித்தனியே நிற்கும் வேட்பாளர்கள் ஆவர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த எஸ்.வி.சேகர், செல்வபெருந்தகை ஆகியோரில் செல்வபெருந்தகைக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது. எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் ஆகியோர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட மனு கொடுத்தும் தங்கபாலுவின் முயற்சியால் அவரது மனைவிக்கு இடம் கிடைத்துள்ளது. ராயபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாரை எதிர்த்து மனோ போட்டியிடுகிறார். அண்ணாநகரில் கோகுல இந்திராவை எதிர்த்து வி.கே.அறிவழகன் என்பவரும், தி.நகரில் வி.பி.கலைராஜனை எதிர்த்து டாக்டர் செல்வகுமாரும், ரிஷிவந்தியத்தில் விஜயகாந்தை எதிர்த்து சிவராஜ் என்பவரும் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்களாவர். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 3 தொகுதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
எங்கள் நிறுவனருக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
13 Oct 2025கடந்த வருடம் இதேநாளில் (அக்.14-ல்) கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தினபூமி நாளிதழ் நிறுவனரும், தொழிலதிபருமான திரு.கே.ஏ.எஸ்.மணிமாறன் அவர்களுக்கு தினபூமி நாளி
-
ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை முறைக்கு உடனடி தீர்வு முறை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Oct 2025சென்னை : ரிசர்வ் வங்கிக்கு காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025புதுடெல்லி : கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
உ.பி.யில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
13 Oct 2025லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.
-
கரூர் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபடுவோம்: ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025சென்னை : கரூர் சம்பவத்தில் எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேஷிய பெண்ணை கரம்பிடித்த தமிழக வாலிபர்
13 Oct 2025திருவாரூர் : இந்தோனேஷிய பெண்ணை திருவாரூர் வாலிபர் கரம்பிடித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
-
கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு இடைக்காலம் தான்: வில்சன்
13 Oct 2025புதுடெல்லி : கரூர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கியது இடைக்கால தீர்ப்புதான் என்று வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
13 Oct 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவர மீனவர்கள் 3-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
-
ஹமாஸ் பிடித்து வைத்திருந்த 20 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பு
13 Oct 2025காசா : ஹமாஸ் வசம் இருந்த அனைத்து பணயக்கைதிகளும் விடுவிப்பு செய்யப்பட்டனர்.
-
தென்ஆப்பிரிக்காவில் சோகம்: பேருந்து விபத்தில் 42 பேர் பலி
13 Oct 2025ஜோகன்னஸ்பர்க் : தென்ஆப்பிரிக்காவில் பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
கரூர் துயர சம்பவம்: த.வெ.க. தலைமை அலுவலகத்தில் 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர்
13 Oct 2025சென்னை : கரூர் சம்பவம்; த.வெ.க. தலைமை அலுவலகம் வெளியே 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர் ஒட்டப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது.
-
கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது: அண்ணாமலை
13 Oct 2025சென்னை : கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.