தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச் 24 - தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான முதல் கட்டமாக 60 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. காங்கிரஸ் கட்சியின் 9 எம்.பி.க்களில் 8 எம்.பி.க்கள் எதிர்ப்பை தெரிவித்தும் வாசன், சிதம்பரம் நேரடியாக சோனியாவை சந்தித்து பட்டியலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும், அவர்கள் கோரிக்கைகளை சோனியா நிராகரித்துள்ளார். வேட்பாளர் பட்டியலில் தங்கபாலுவின் கை ஓங்கி உள்ளது.
வேட்பாளர் விபரம் வருமாறு:-
திருவள்ளூர் மாவட்டம்: 1. திருத்தணி- சதா சிவலிங்கம் 2. ஆவடி- ஆர். தாமோதரன், சென்னை மாவட்டம்: 3. திரு.வி.க.நகர் (தனி)- சி.நடேசன் 4. ராயபுரம்- ஆர். மனோ 5. அண்ணா நகர்- வி.கே. அறிவழகன் 6. தியாகராயநகர்- செல்வகுமார் 7. மைலாப்nullர் - ஜெயந்தி தங்கபாலு, காஞ்சீபுரம் மாவட்டம்: 8. ஆலந்தூர்- காயத்திரி தேவி 9. ஸ்ரீபெரும்புதூர் (தனி)- டி.யசோதா 10. மதுராந்தகம் (தனி)- ஜெயக்குமார், வேலூர் மாவட்டம்: 11. சோளிங்கர்- அருள் அன்பரசு 12. வேலூர்- ஜான சேகரன் 13. ஆம்nullர் ஜே. விஜய இளஞ்செழியன், கிருஷ்ணகிரி மாவட்டம்: 14. கிருஷ்ணகிரி- ஹெசினா சயித் 15. ஓசூர் - கோபிநாத், திருவண்ணாமலை மாவட்டம்: 16. செங்கம் (தனி)- செல்வ பெருந்தொகை 17. கலசப்பாக்கம்- சி.எஸ். விஜய குமார் 18. செய்யார்- எம்.கே. விஷ்ணுபிரசாத், விழுப்புரம் மாவட்டம்: 19. ரிஷிவந்தியம்- சிவராஜ், சேலம் மாவட்டம்: 20. ஆத்தூர் (தனி)- அர்த்த நாரி 21. சேலம் வடக்கு- ஜெயபிரகாஷ், நாமக்கல் மாவட்டம்: 22. திருச்செங்கோடு- ஆர்.எம்.சுந்தரம், ஈரோடு மாவட்டம்: 23. ஈரோடு மேற்கு- யுவராஜ் 24. மொடக்குறிச்சி- பழனிசாமி, திருப்nullர் மாவட்டம்: 25. காங்கேயம்- விடியல் எஸ். சேகர் 26. அவினாசி (தனி)- ஏ.ஆர். நடராஜன், நீnullலகிரி மாவட்டம்: 27. உதகமண்டலம்- கணேசன், கோவை மாவட்டம்: 28. தொண்டாமுத்தூர்-எம்.எஸ்.கந்தசாமி 29. சிங்காநல்லூர்-மரா ஜெயகுமார் 30. வால்பாறை (தனி)- கோவை தங்கம், திண்டுக்கல் மாவட்டம்: 31. நிலக்கோட்டை (தனி)- ராஜாங்கம் 32. வேடசந்தூர்- தண்டபானி, கரூர் மாவட்டம்: 33. கரூர்- ஜோதி மணி, திருச்சி மாவட்டம்: 34. மணப்பாறை- டாகர். சுப. சோமு 35. முசிறி- எம். ராஜசேகரன், அரியலூர் மாவட்டம் 36. அரியலூர்- பாலை தீ அமரமூர்த்தி, கடலூர் மாவட்டம்: 37. விருதாசலம்- நீnullதிராஜன், நாகை மாவட்டம்: 38. மயிலாடுதுறை- எஸ். ராஜ்குமார், திருவாரூர் மாவட்டம்: 39. திருத்துறைப்nullண்டி (தனி)- சி. செல்லத்துரை தஞ்சை மாவட்டம்: 40. பாபநாசம்- ராம்குமார் 41. பட்டுக்கோட்டை- என்.ஆர். ரங்கராஜன் 42. பேராவூரணி - கே. மகேந்திரன், புதுக்கோட்டை மாவட்டம்: 43. திருமயம்- ராமசுப்புராவ் 44. அறந்தாங்கி- எஸ். திருநாவுக்கரசர், சிவகங்கை மாவட்டம்: 45. காரைக்குடி- கே.ஆர். ராமசாமி 46. சிவகங்கை- வி.ராஜசேகரன், மதுரை மாவட்டம்: 47. மதுரை வடக்கு- ராஜேந்திரன் 48. மதுரை தெற்கு- எஸ்.பி.வரதராஜன் 49. திருப்பரங்குன்றம்- சி.ஆர்.சுந்தர ராஜன், விருதுநகர் மாவட்டம்: 50. விருதுநகர்- நவீன் ஆம்ஸ்ராங், ராமநாதபுரம் மாவட்டம்: 51. பரமக்குடி (தனி)- ரா.பிரபு, தூத்துக்குடி மாவட்டம்: 52. விளாத்திகுளம்- பெருமாள்சாமி 53. ஸ்ரீவைகுண்டம்- சுடலையாண்டி, நெல்லை மாவட்டம்: 54. வாசுதேவநல்லூர் (தனி)- எஸ்.கணேசன் 55. கடையநல்லூர்- பீட்டர் அல்போன்ஸ் 56. நாங்குனேரி- வசந்தகுமார் 57. ராதாபுரம்- வேல்துரை 58. குளச்சல்- ராபர்ட் புரூஸ் 59. விளவங்கோடு- விஜய தரணி 60. கிள்ளியூர்- ஜான் சேக்கப்.
அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் வாசன் கோஷ்டியினர் கணிசமான தொகுதிகளை பெற்றுள்ளனர். இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கருணாநிதியை எதிர்த்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த யுவராஜ் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
இளைஞர் காங்கிரசார் 6 தொகுதிகளை பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் உள்ள 33 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எஸ்.வி.சேகர், செல்வபெருந்தகையுடன் சேர்த்து 35 பேர் உள்ளனர். இதில் 29 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன், ராணி வெங்கடாசலம் ஆகியோர் ஆவர்.
டி.சுதர்சனம், ஊர்வசி செல்வராஜ் மறைந்து விட்டனர். பட்டியலில் வாசன் கோஷ்டியினர் 18 பேருக்கும் தங்கபாலு கோஷ்டியினர் 15 பேருக்கும், ப.சிதம்பரம் கோஷ்டியினர் 7 பேருக்கும், ஜெயந்தி நடராஜன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பிரபு கோஷ்டிகளுக்கு தலா 1 தொகுதியும் கிடைத்துள்ளது. டி.யசோதா, திருநாவுக்கரசர் ஆகியோர் தனித்தனியே நிற்கும் வேட்பாளர்கள் ஆவர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த எஸ்.வி.சேகர், செல்வபெருந்தகை ஆகியோரில் செல்வபெருந்தகைக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது. எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் ஆகியோர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட மனு கொடுத்தும் தங்கபாலுவின் முயற்சியால் அவரது மனைவிக்கு இடம் கிடைத்துள்ளது. ராயபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாரை எதிர்த்து மனோ போட்டியிடுகிறார். அண்ணாநகரில் கோகுல இந்திராவை எதிர்த்து வி.கே.அறிவழகன் என்பவரும், தி.நகரில் வி.பி.கலைராஜனை எதிர்த்து டாக்டர் செல்வகுமாரும், ரிஷிவந்தியத்தில் விஜயகாந்தை எதிர்த்து சிவராஜ் என்பவரும் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்களாவர். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 3 தொகுதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 23-05-2022
23 May 2022 -
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு- அதிபர் ஜெலன்ஸ்கி கவலை
23 May 2022உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
-
காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி : இலங்கை எம்.பி. மனோ.கணேசன் உருக்கம்
23 May 2022இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
குரங்கு காய்ச்சல் - 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் பாதிப்பு
23 May 2022ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
23 May 2022குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்
23 May 2022கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக பதவியேற்றார் அந்தோணி அல்பானீஸ்
23 May 2022கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
23 May 2022முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
23 May 2022புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்: பயிர் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை அடைய இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 May 2022பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
கொரோனா அச்சுறுத்தல் இருந்தும் மாஸ்க் அணியாமல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் 'கிம்'
23 May 2022தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
-
போர்க் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷிய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை உக்ரைன் கோர்ட்டு தீர்ப்பு
23 May 2022ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
-
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை
23 May 2022கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன ராஜஸ்தான், மகாராஷ்டிரா
23 May 2022கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
-
விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி தாக்கல் செய்தார்
23 May 2022விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு: ஜப்பான் தொழில் துறையினரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு
23 May 2022டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும் அதிபர் ஜோ பைடன் சூளுரை
23 May 2022தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்து பேசுகிறார் : அண்ணாமலை மீது செந்தில்பாலாஜி விமர்சனம்
23 May 2022கரூர் : பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை.
-
கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்: அரசு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் : ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை
23 May 2022சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
-
போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாததால் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடல் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்
23 May 2022மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.