எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.- 19 - தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தின் நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேற்று நேரில் சந்தித்தனர். இது குறித்து குழுமத்தின் தலைவர் டி.செல்வம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தின் தலைவர், உபதலைவர், அகில இந்திய வழக்கறிஞர் குழுமத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர்கள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேற்று (18.06.2012) நேரில் சந்தித்து வழக்கறிஞர்களின் சேமநல நிதியினை ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்துமாறு கோரிக்கையினை சமர்ப்பித்தோம்.
முதலமைச்சர் எங்களது கோரிக்கையினை அன்புடனும், ஆதரவுடனும், பொறுமையுடனும் செவிமடுத்து பரிசீலனை செய்து ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளார். எங்களது கோரிக்கை நல்ல செயல்முறையில் பரிசீலனை செய்யப்பட்டு வழக்கறிஞர்கள் சமுதாயத்திற்கு ஆதரவானதொரு முடிவு வெளியிடப்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு டி.செல்வம் தனது செய்தியில் குறுப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


