எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கீவ், ஜூலை. - 3 - ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ ட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்பெயின் அணி அபாரமாக ஆடி, வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இத்தாலி மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றில் ஸ்பெயின் அணி 4- 0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி தொடர்ந்து 2- வது முறையாக கோப் பையை வென்று சாதனை படைத்து உள்ளது. ஸ்பெயின் அணி தரப்பில், முன்னணி வீரர்களான டேவிட் சில்வா, ஜோர்டி ஆல்பா, டொரஸ், ஜியன் மதா ஆகி யோர் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ ட்டியை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து கடந்த ஒரு மாத காலமாக வெகு விமர்சையாக நடத்தி வந்தன. கடந்த மாதம் 8-ம் தேதி இதன் லீக் போட்டிகள் துவங்கின. இதனைத் தொடர்ந்து கால் இறுதிச் சுற்றும் , பின்பு அரை இறுதிப் போட்டியும் நடந்தன. அரை இறுதியில் ஸ்பெயின் மற்றும இத்தாலி அணிகள் வெற்றி பெற்று இறு திச் சுற்றுக்கு முன்னேறின. இதன் இறு திச் சுற்று ஆட்டம் நேற்று முன் தினம் இரவு நடந்தது. இந்த இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற நடப்பு சாம்பி யனான ஸ்பெயின் அணியும், இத்தாலி அணியும் பலப்பரிட்சை நடத்தின. இந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி அபாரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி 4- 0 என்ற கோல் கணக்கி ல் இத்தாலி அணியை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்ட்தை வென்றது. அந்த அணி ஒட்டு மொத்தத்தில் 3-வது முறையாக பட்டம் வென்றுள்ளது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஸ்பெயின் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஷவி ஹெர்னாண்டஸ், பேப்ரிக்ஸ் , இனஸ்டா ஆகியோர் சிற ப்பாக ஆடி இத்தாலி அணிக்கு நெருக் கடி கொடுத்தனர். இதன் பயனாக ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி முதல் கோலை போட்டது. பேப்ரிக்ஸ் அடித் த பந்தை டேவிட் சில்வா தலையால் முட்டி அருமையாக கோல் போட்டார். கோல் விழுந்த அதிர்ச்சியில் இத்தாலி வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடினா ர்கள். ஆனால் அவர்களால் முன்னேறி விளையாட முடியவில்லை.
சில வாய்ப்புகளை ஸ்பெயின் கோல் கீப்பர் கேசிலாஸ் தடுத்தார். இத்தாலி அணியின் சிறந்த வீரரான பலோடெ ல்லியும் வாய்ப்புகளை தவறவிட்டார். அவர் அடித்த பந்து கோல் கம்பத்திற்கு மேலே சென்றது.
முதல் பாதி ஆட்டம் முடிய 4 நிமிடங் கள் இருந்த போது, ஸ்பெயின் அணி 2-வது கோலை போட்டு இத்தாலி அணிக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.
ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ஷவி ஹெர்னாண்டஸ் தட்டித் கொடுத்த பந் தை ஜோர்டி ஆல்பா கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2- 0 என்ற கோல் கணக்கில் முன் னிலை பெற்று இருந்தது.
2-வது பாதி ஆட்டத்திலேயேயும் ஸ்பெ யின் கையே ஓங்கி இருந்தது.இந்தப் போட்டித் தொடரில் சிறப்பாக ஆடிய இத்தாலி அணியின் ஆட்டம் இந்த சுற் றில் எடுபடவில்லை.
அதோடு அந்த அணியின் பின் களமும் பலவீனமாக இருந்தது. அரை இறுதியி ல் ஜெர்மனியை வீழ்த்திய இத்தாலியா ல் ஸ்பெயினின் வேகமான ஆட்டத்தி ற்கு முன்பு சரியாக விளையாட முடி யாமல் திணறினார்கள்.
ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் ஸ்பெ யின் அணி 3-வது கோலை அடித்தது. பேப்ரிக்சுக்கு பதிலாக மாற்று வீரராக அனுப்பப்பட்ட மூத்த வீரர் டொரஸ் இந்த கோலை அடித்தார்.
ஆட்டம் முடிய 2 நிமிடங்கள் இருந்த போது, ஸ்பெயின் அணி 4-வது கோ லை அடித்தது. டொரஸ் பாஸ் செய்த பந்தை இனஸ்டாவுக்கு பதிலாக மாற் று வீரராக இறங்கிய ஜியன் மதா இந்த கோலை அடித்தார்.
இத்தாலி அணியால் ஆட்டத்தின் இறு திவரை ஒரு கோல் கூட போட முடி யாமல் போனது. முடிவில் ஸ்பெயின் 4- 0 என்ற கோல் கணக்கில் அபார வெ ற்றி பெற்று யூரோ கோப்பையை கைப் பற்றியது.
ஸ்பெயின் அணி 3-வது முறையாக யூரோ கோப்பையை வென்று புதிய வர லாறு படைத்துள்ளது. இதன் மூலம் ஜெர்மனியின் சாதனையை சமன் செய்து ள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இறுதி முடிவு 24-ம் தேதி வெளியீடு
17 Sep 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 24-ம் தேதி வரை நடக்கிறது.