எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம்,ஜன.20 - பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வோடு எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைக்கு முன்னால் யாராலும் அ.தி.மு.வை வெல்ல முடியாது என்று ராமநாதபரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.
ராமநாதபுரம் நகர் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 96வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் ராமநாதபுரத்தில் நகர் கழக செயலாளர் அங்குச்சாமி தலைமையில் நடைபெற்றது. நியமனக்குழுதலைவர் ராஜாஉசேன், வீரபாண்டியன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை, மாவட்;ட செயலாளர் ஆணிமுத்து, மாவட்ட துணை செயலாளர் முனியசாமி, தொகுதி செயலாளர் முருகேசன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜு கலந்துகொண்டு பேசியதாவது:- தமிழக மக்களுக்கு உதவுவதற்காகவும், தமிழகத்தில் நல்லாட்சி மலரவும் உதயமானதுதான் அ.தி.மு.க. ஆரம்பத்தில் சுயேட்சை சின்னமாக உருவான இரட்டை இலை சின்னம் இன்று ஆட்சி அதிகாரம் பெற்று மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர்.காலத்தில் 17லட்சம் தொண்டர்கள் இருந்த இந்த கட்சியில் இன்று முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் நல்வழியில் ஒருகோடியே 50லட்சம் தொண்டர்களுடன் யாராலும் அசைக்கமுடியாத சக்தியாக விளங்கி வருகிறது. தமிழக மக்களுக்காக அண்ணா தொடங்கிய கட்சியை இன்று கருணாநிதி தனது குடும்பத்திற்கான கட்சியாக மாற்றி விட்டார். 5முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி அப்போதெல்லாம் உலகத்தமிழ் மாநாடு நடத்தவில்லை. 2ஜி ஊழல் காரணமாக செல்வாக்கு இழந்து தேர்தலில் தோற்றுவிட்டதால் அந்த சூழலை மாற்ற மாநாடு நடத்தினார். தமிழை வளர்க்க எதுவும் செய்யாத அவர் தமிழை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். 3வது முறையாக முதல்அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா உலகம் போற்றும்வகையில் ஒருகோடியே 84லட்சம் குடும்பங்களுக்கு 20கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கி வருகிறார். மாற்றத்தை தந்த மக்களுக்கு ஏற்றத்தை தரும் திட்டங்களைசெயல்படுத்தி வருகிறார். மின்தடை பிரச்சனையில் தமிழர்களின் நலனுக்காக, உரிமைக்காக கருணாநிதி மத்திய அரசிடம் குரல் கொடுக்கவில்லை. இலங்கை தமிழ் இனம் அழிய காரணமாக இருந்தவர் கருணாநிதி. மத்தியில் அதிகாரம் கையில் இருந்தபோது இலங்கை தமிழர்களை காப்பாற்ற எதுவும் செய்யாமல் மனிதசங்கிலி, போராட்டம் போன்றவற்றை நடத்தி தமிழக மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறார். இலங்கையில் 85ஆயிரம் தமிழ்பெண்கள் விதவையாக காரணம் கருணாநிதி. முல்லை பெரியாறு அணைகட்டுவதில் பென்னிகுவிக்கிற்கு தமிழக மக்கள் மீது இருந்த அக்கறை கருணாநிதிக்கு இல்லை. தமிழக மக்களின் நீர்ஆதாரத்திற்காக இந்தியா குடியரசு நாடான பிறகு பிரதமரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். கச்சத்தீவு, முல்லைபெரியாறு, பாலாறு, காவிரி என தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் கருணாநிதியின் ஆட்சியில்தான் காவுகொடுக்கப்பட்டது. கூடங்குளம் மின்உற்பத்தி நிலைய பிரச்சனையை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறமையாக கையாண்டு சரிசெய்துள்ளார். ஆனால், அந்ததிட்டத்தை தொடங்க கருணாநிதி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். மின்தேவைக்கு தேவையான மாற்று திட்டங்களை நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துவருகிறார். வரும் ஜுன் மாதத்திற்குள் தமிழகத்தில் மின்தடை நீங்கும். தேசிய வளர்ச்சிமன்ற கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பேச நேரம் கொடுக்காமல்மணி அடித்தவர்களுக்கு பதிலடி கொடுக்க, அடுத்த வளர்ச்சிமன்ற கூட்டத்தில் மணி அடிக்கும் இடத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அமர வைக்க வரும் பாராளுமன்ற தேர்தலில் 40தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறவேண்டும். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வோடு எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைக்கு முன்னால் யாராலும் அ.தி.மு.க.வை வெல்லமுடியாது. இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் அரிதாஸ், முன்னாள் நகர் செயலாளர்கள் கே.சி.வரதன், எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் சாமிநாதன், மாவட்ட பாசறை செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், நகர் செயலாளர்கள் கீழக்கரை ராஜேந்திரன், பரமக்குடி ஜமால், மாவட்ட மாணவர்அணி செயலாளர் செந்தில்குமார், துணை செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.