எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,ஜன.20 - பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வோடு எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைக்கு முன்னால் யாராலும் அ.தி.மு.வை வெல்ல முடியாது என்று ராமநாதபரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.
ராமநாதபுரம் நகர் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 96வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் ராமநாதபுரத்தில் நகர் கழக செயலாளர் அங்குச்சாமி தலைமையில் நடைபெற்றது. நியமனக்குழுதலைவர் ராஜாஉசேன், வீரபாண்டியன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை, மாவட்;ட செயலாளர் ஆணிமுத்து, மாவட்ட துணை செயலாளர் முனியசாமி, தொகுதி செயலாளர் முருகேசன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜு கலந்துகொண்டு பேசியதாவது:- தமிழக மக்களுக்கு உதவுவதற்காகவும், தமிழகத்தில் நல்லாட்சி மலரவும் உதயமானதுதான் அ.தி.மு.க. ஆரம்பத்தில் சுயேட்சை சின்னமாக உருவான இரட்டை இலை சின்னம் இன்று ஆட்சி அதிகாரம் பெற்று மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர்.காலத்தில் 17லட்சம் தொண்டர்கள் இருந்த இந்த கட்சியில் இன்று முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் நல்வழியில் ஒருகோடியே 50லட்சம் தொண்டர்களுடன் யாராலும் அசைக்கமுடியாத சக்தியாக விளங்கி வருகிறது. தமிழக மக்களுக்காக அண்ணா தொடங்கிய கட்சியை இன்று கருணாநிதி தனது குடும்பத்திற்கான கட்சியாக மாற்றி விட்டார். 5முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி அப்போதெல்லாம் உலகத்தமிழ் மாநாடு நடத்தவில்லை. 2ஜி ஊழல் காரணமாக செல்வாக்கு இழந்து தேர்தலில் தோற்றுவிட்டதால் அந்த சூழலை மாற்ற மாநாடு நடத்தினார். தமிழை வளர்க்க எதுவும் செய்யாத அவர் தமிழை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். 3வது முறையாக முதல்அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா உலகம் போற்றும்வகையில் ஒருகோடியே 84லட்சம் குடும்பங்களுக்கு 20கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கி வருகிறார். மாற்றத்தை தந்த மக்களுக்கு ஏற்றத்தை தரும் திட்டங்களைசெயல்படுத்தி வருகிறார். மின்தடை பிரச்சனையில் தமிழர்களின் நலனுக்காக, உரிமைக்காக கருணாநிதி மத்திய அரசிடம் குரல் கொடுக்கவில்லை. இலங்கை தமிழ் இனம் அழிய காரணமாக இருந்தவர் கருணாநிதி. மத்தியில் அதிகாரம் கையில் இருந்தபோது இலங்கை தமிழர்களை காப்பாற்ற எதுவும் செய்யாமல் மனிதசங்கிலி, போராட்டம் போன்றவற்றை நடத்தி தமிழக மக்களை ஏமாற்ற நாடகமாடுகிறார். இலங்கையில் 85ஆயிரம் தமிழ்பெண்கள் விதவையாக காரணம் கருணாநிதி. முல்லை பெரியாறு அணைகட்டுவதில் பென்னிகுவிக்கிற்கு தமிழக மக்கள் மீது இருந்த அக்கறை கருணாநிதிக்கு இல்லை. தமிழக மக்களின் நீர்ஆதாரத்திற்காக இந்தியா குடியரசு நாடான பிறகு பிரதமரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். கச்சத்தீவு, முல்லைபெரியாறு, பாலாறு, காவிரி என தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் கருணாநிதியின் ஆட்சியில்தான் காவுகொடுக்கப்பட்டது. கூடங்குளம் மின்உற்பத்தி நிலைய பிரச்சனையை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறமையாக கையாண்டு சரிசெய்துள்ளார். ஆனால், அந்ததிட்டத்தை தொடங்க கருணாநிதி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். மின்தேவைக்கு தேவையான மாற்று திட்டங்களை நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துவருகிறார். வரும் ஜுன் மாதத்திற்குள் தமிழகத்தில் மின்தடை நீங்கும். தேசிய வளர்ச்சிமன்ற கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பேச நேரம் கொடுக்காமல்மணி அடித்தவர்களுக்கு பதிலடி கொடுக்க, அடுத்த வளர்ச்சிமன்ற கூட்டத்தில் மணி அடிக்கும் இடத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அமர வைக்க வரும் பாராளுமன்ற தேர்தலில் 40தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறவேண்டும். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வோடு எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைக்கு முன்னால் யாராலும் அ.தி.மு.க.வை வெல்லமுடியாது. இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் அரிதாஸ், முன்னாள் நகர் செயலாளர்கள் கே.சி.வரதன், எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் சாமிநாதன், மாவட்ட பாசறை செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், நகர் செயலாளர்கள் கீழக்கரை ராஜேந்திரன், பரமக்குடி ஜமால், மாவட்ட மாணவர்அணி செயலாளர் செந்தில்குமார், துணை செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.