எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மே.18 - வழிப்பறி வழக்கை விசாரிப்பதற்காக உத்தரபிரதேச மாநிலம் சென்ற டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உதவி சப்இன்ஸ்பெக்டர் ஜெய் பகவான் சர்மா தலைமையில் ஒரு குழுவினர் பகில்புரா காவல் நிலையப் பகுதியில் உள்ள பில்ஹரி கிராமத்துக்கு சென்றனர். அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சர்மா உயிரிழந்தார் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.டெல்லி புறநகர் பகுதியில் நடைபெற்ற ரூ.8 லட்சம் கொள்ளை தொடர்பாக சர்மா விசாரிக்க வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


