எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச. 8 - சென்னை மருத்துவ கல்லூரியில் ராக்கிங் செய்த 17 மாணவர்கள் ஒரு ஆண்டு க்கு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மருத்துவ கல்லூரி (எம்.எம்.சி.)யில் 700 மாணவ_ மாணவிகள் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை 165_ல் இருந்து 250 ஆக உயர்ந்தது. அதன்படி 142 மாணவர்களும், 108 மாணவிகளும் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் வகுப்பு தொடங்கியது.
முதலாம் ஆண்டு மாணவ_மாணவிகளை 2 மற்றும் 3_ம் ஆண்டு மாணவர்கள் ராக்கிங் செய்ய தொடங்கினர். கல்லூரி விடுதி மற்றும் வகுப்பறையில் கேலி செய்ய தொடங்கினர்.
மாணவர்களின் ராக்கிங் தொடர்ந்து நடந்து வந்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவ_மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த மாணவர்களை ராக்கிங் கண்காணிப்பு குழு ரகசியமாக கண்காணித்தது. இதில் முதலாம் ஆண்டு மாணவ_மாணவிகளை ராக்கிங் செய்வது உறுதியானது.
இதைத் தொடர்ந்து சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் வே.கனகசபை அதிரடி நடவடிக்கை எடுத்தார். எம்.பி.பி.எஸ். படிப்பு முடியும் வரை 12 மாணவர்களை விடுதியில் இருந்தும், 5 மாணவர்களை ஒரு ஆண்டுக்கு விடுதி மற்றும் வகுப்பில் இருந்தும் 'சஸ்பெண்டு' செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறியதாவது:_
முதலாம் ஆண்டு மாணவ_மாணவிகளை ராக்கிங் செய்யக்கூடாது என சீனியர் மாணவர்களுக்கு பலமுறை அறிவுறுத்தியுள்ளோம். அதையும் மீறி ராக்கிங்கில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளோம். ராக்கிங்கை தடுக்க கல்லூரி மற்றும் விடுதியில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அதையும் மீறி முதலாம் ஆண்டு மாணவ_மாணவிகளை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து 17 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.
இதே போல கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட ஒரு மாணவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின்னர் சஸ்பெண்டு விலக்கப்பட்டு வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –12-01-2026
12 Jan 2026 -
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


