எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, மே. 27 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் நடைபெ ற்ற இறுதிச் சுற்றுக்கான தகுதிப் போட்டியில் மும்பை அணியிடம் கடைசி வரை போராடி தோற்றோம் என்று கொல்கத்தா அணியின் கேப்டனான கெளதம் காம்பீர் தெரிவித்தார்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நடைபெற்ற பிளே ஆப் எலிமினேசன் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்தது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைட ர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன் எடுத்தது. டென் டஸ்சாட்டே அதிகபட்சமாக 49 பந்தில் 70 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்) யூசுப் பதான் 24 பந்தில் 28 ரன்னும் எடுத்தனர். முனாப் படேல் 3 விக்கெட்கைப்பற்றினார்.
பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 4 பந்து மீதமிருக்கையில், 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது. தொடக்க வீரர் பிளிஜ்சார்டு 30 பந்தில் 51 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), டெண்டுல்கர் 28 பந்தில் 36 ரன்னும் (6 பவுண்டரி), பிராங்ளின் 25 பந்தில் 29 ரன்னும் எடுத்தனர். முனாப் படேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிச் சுற்றுக் கான தகுதிச் சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றது. கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் போட்டியில் இருந்து வெளியேறியது.
இந்தத் தோல்வி குறித்து கொல்கத்தா அணிக் கேப்டன் காம்பீர் கூறிய தாவது - எங்கள் அணி திறமை வாய்ந்தது. கடைசி வரை போராடி யே நாங்கள் தோற்றோம். கடைசி ஓவரில் தான் மும்பை வெற்றி பெ ற்றது.
கடந்த 3 ஐ.பி.எல். போட்டியுடன் ஒப்பிடும் போது, இந்த ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணி முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற் காக எனது வீரர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
முதல் 5 ஓவரில் நாங்கள் 4 விக்கெட்டை இழந்து விட்டோம். இது தான் திருப்பு முனையாகும். தொடக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்து விட்டதால் மிகப் பெரிய ஸ்கோரைக் குவிக்க முடியவில்லை. எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது.
இந்தப் போட்டித் தொடரில் மனோஜ் திவாரியின் பேட்டிங்கும், இக் பால் அப்துல்லாவின் பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. அப்துல்லா முதல் 6 ஓவரை எப்போதுமே சிறப்பாக வீசுவார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
எல். பாலாஜியின் பந்து வீச்சு குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு ஆட்டத்தில் அவருக்கு மோசமாக (மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கடைசி ஓவரில் 23 ரன் கொடுத்தார்) அமைந்தது. அவர் ஒரு திறமை வாய்ந்த பெளலர் தான்.
கொல்கத்தா அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றது எனது அதிர்ஷ்ட மே. ஒரு சிறந்த அணியில் தான் சிறந்த கேப்டன் உருவாக முடியும். திறமையான வீரர்கள் இல்லையென்றால் சிறந்த கேப்டனாக உருவாக முடியாது.
பிளே ஆப் முறை பாராட்டுக்குரியது. முதல் அல்லது 2 -வது இடங்க ளைப் பிடிக்கும் அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
சட்டமன்றத்தில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20 Feb 2026சென்னை, தமிழக சட்டமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ
-
ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு
20 Feb 2026புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப
-
குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Feb 2026சென்னை, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிடட் 6 மாவட்டங்களில்
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
20 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
-
அமைச்சர் நேரு மீதான வழக்கை தி.மு.க. சட்டரீதியாக முறியடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
20 Feb 2026சென்னை, அமைச்சர் கே.என்.நேரு மீதான பொய்யான வழக்கை சட்டரீதியாக முறியடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையாளர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
20 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
-
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
20 Feb 2026சென்னை, நகராட்சித்துறை தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து அமைச்சர் கே.என்.
-
இன்று நடபெறும் திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
20 Feb 2026சென்னை, திருச்சி இன்று நாடைபெறும் மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்கிறார்.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி
20 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
20 Feb 2026சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற
-
தி.மு.க. - காங்., கூட்டணி வலுவானது கனிமொழி எம்.பி. கருத்து
20 Feb 2026தூத்துக்குடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி.
-
ராமதாசுக்கு மேலும் பின்னடைவு: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..! அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை
20 Feb 2026சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
20 Feb 2026- திருச்செந்தூர், பெருவயல், பாவூர்சத்திரம்,வென்னிமலை கோவில்களில் மாசி உற்சவாரம்பம்.
- மருதமலை, திருப்போரூர், காங்கேயம் கோவில்களில் முருகர் உற்சவாரம்பம்.
-
இன்றைய நாள் எப்படி?
20 Feb 2026


