எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் 1 - மத்திய அரசின் பொது பட்ஜெட்டை பாராளுமன்றத்தின் லோக் சபையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு: எக்சைஸ் வரி 10 சதவீதமாகவே நீடிக்கும். இதேபோல சென்வாட் வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனி நபர் வருமான வரி உச்சவரம்பு தற்போதுள்ள ரூ. 1.60 லட்சத்திலிருந்து ரூ. 1.80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ. 5 லட்சம் வரை வருமான வரி சலுகை அளிக்கப்படுகிறது.
* உள்நாட்டு கம்பெனிகளுக்கான சர்சார்ஜ் 7.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* சிறு வரி செலுத்துவோருக்காக சுகம் என்ற பெயரில் புதிய வருமான வரி கணக்கு படிவம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
* குறைந்தபட்ச மாற்று வரி 18 சதவீதத்திலிருந்து 18.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* சேவை வரி 10 சதவீதமாகவே நீடிக்கும்.
* மாற்றி அமைக்கப்பட்ட சுங்க மற்றும் கலால் வரிகள் மூலம் ரூ.7300 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்
* இரும்பு தாது மீதான ஏற்றுமதி வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* 130 பொருட்களுக்கு 1 சதவீத மத்திய எக்சைஸ் வரி தொடர்ந்து நீடிக்கும்.
* அத்யாவசிய உணவு பொருட்கள், எரிபொருள், விலை உயர்ந்த கற்கள், தங்க, வெள்ளி ஆபரணங்கள் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
* விவசாய இயந்திரங்களுக்கான கஸ்டம்ஸ் வரி 5 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* அறைக்கு ஒரு நாள் வாடகை ரூ. 1000 வசூலிக்கும் ஓட்டல்கள் சேவை வரிக்குள் கொண்டு வரப்படும். மதுபானம் பரிமாறும் ஏ.சி.ரெஸ்டாரண்டுகள்,சில குறிப்பிட்ட மருத்துவ மனைகள், சில நோய் கண்டறியும் சோதனைகள் ஆகியவையும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுகிறது.
* உள்நாட்டு விமான பயண டிக்கெட்டுகளுக்கு ரூ. 50 ம் சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு ரூ.250 ம் சேவை வரி உயர்த்தப்படுகிறது.
* உயர் வகுப்பு விமான டிக்கெட்டுகளுக்கு (உள் நாடு மற்றம் வெளி நாடு ) 10 சதவீதம் சேவை வரி விதிக்கப்படும்.
மானியங்கள்:
* உணவு மானியங்களுக்கு ரூ. 60,570 கோடி .
* உரத்திற்கு ரூ.50,000 கோடி.
* பெட்ரோலிய பொருட்களுக்கான மானியம் ரூ.23,640 கோடி.
* எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு ரூ. 20,000 கோடி ரொக்க மானியம்.
* 2011-12 ம் ஆண்டிற்கான மொத்தச் செலவு 12.55 லட்சம் கோடி
* இதில் திட்டச் செலவுகள் 4.48 லட்சம் கோடி
வருமானம்
* ஒட்டுமொத்த வரி வருவாய் ரூ. 9.32 லட்சம் கோடி
* வரி அல்லாத வருமானம் ரூ.1.25 லட்சம் கோடி
* கம்பெனி வரிகள் மூலமாக வருவாய் ரூ. 3.6 லட்சம் கோடி.
பங்கு விலக்கல்
* 2011-12 ஆம் ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்களில் பங்கு விலக்கு ரூ. 40,000 கோடியாக இருக்கும்.
* பொதுத்துறை நிறுவனங்களில் 51 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்க அரசு திட்டமிட்டுள்ளது.
* மொத்த கடன்கள் ரூ. 3.45 லட்சம் கோடியாக இருந்தது தற்போது ரூ. 3.43 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
* அன்னிய நேரடி முதலீடு கொள்கை தளர்த்தப்படுகிறது.
* உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வரி இல்லாத பத்திரங்கள் ரூ. 30 ஆயிரம் கோடிக்கு வெளியிடப்படும்.
* இந்த ஆண்டு உணவு பாதுகாப்பு குறித்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கலாகும்.
* கடன் மேலாண்மை அலுவலகம் ஒன்று அமைக்கப்படும்.
* பொது கடன் மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும்.
* காப்பீட்டு ஓய்வூதிய நிதியங்கள் தொடர்பான மசோதாக்கள் பார்லியில் தாக்கல் செய்யப்படும்.
* புதிய கம்பெனிகள் மசோதா, நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.
* 2011-12 ஆம் ஆண்டுக்கு ராணுவ செலவுகளுக்காக ரூ. 1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதி ரூ. 18 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* மாநில அரசுகளால் நடத்தப்படும் வங்கிகளுக்கு ரூ. 20,150 கோடி வழங்கப்படும்.
* கல்வித்துறைக்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* சுகாதாரத் திட்டங்களுக்கான நிதி ரூ.26,760 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* தேசிய திறன்மேம்பாட்டிற்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு ரூ.54 கோடி ஒதுக்கீடு.
* பாரத் நிர்மான் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ. 58 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கான சம்பளம் உயர்த்தப்படும்.
* சமூக நலத் திட்டங்களுக்கான நிதி உயர்த்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
- நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி: இந்தியா, உலகின் 3 - வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பெருமிதம்
- நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி: இந்தியா, உலகின் 3 - வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பெருமிதம்
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அடுத்த 2 மாதங்களில் மாநாடு நடத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டம்
28 Jan 2026சென்னை, தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்த 2 மாதங்களில் மாநாடு நடத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அஜித் பவார் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
28 Jan 2026சென்னை, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் பா.ஜ. ஆதரவு சக்திகளுக்கு வாக்கு இல்லை: சபாநாயகர் அப்பாவு பேச்சு
28 Jan 2026நெல்லை, த.வெ.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து நாடகம் ஆடுகிறார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
ஏ.டி.ஜி.பி. ஜெயராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
28 Jan 2026சென்னை, ஏ.டி.ஜி.பி. ஜெயராம் மீதான சஸ்பென்ட் உத்தரவை தமிழக உள்துறை ரத்து செய்துள்ளது.
-
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு
28 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியுடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினாார்.
-
விமான விபத்தில் டெல்லியை சேர்ந்த இரு விமானிகள் பலி
28 Jan 2026புனே, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், அந்த விமானத்தை இயக்கிய பைலட்டுகள் சுமீத் கபூர் , ஷாம்பவி பதக் ஆகியோரும் உயிரிழந்தனர்.
-
அஜித் பவார் உயிரிழப்பு: ஜனாதிபதி முர்மு, பிரதமர் இரங்கல்
28 Jan 2026புதுடெல்லி, விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? நேரில் பார்த்தவர் அதிர்ச்சி தகவல்
28 Jan 2026மும்பை, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் விமானம் விபத்துக்குள்ளானது பற்றி நேரில் பார்த்தவர் விளக்கம் அளித்துள்ளார்.
-
கைக்கடிகாரம், ஆபரணங்களை வைத்து அடையாளம் காணப்பட்ட அஜித் பவார் உடல்
28 Jan 2026மும்பை, உயிரிழந்த அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில்களில் குடமுழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
28 Jan 2026சென்னை: தி.மு.க. ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. கூட்டணியில் இணையுமாறு காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார் விஜய் தந்தை
28 Jan 2026சென்னை, தமிழக அரசியல் சூழலில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழ வெற்றிக் கழகம் (த.வெ.க.) கூட்டணியில் இணைய காங்கிரஸ் கட்சிக்கு, நடிகர் விஜய்யின் தந்தையும் இ
-
அஜித் பவார் உயிரிழப்பு: ராகுல் காந்தி இரங்கல்
28 Jan 2026மும்பை, விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு: விபத்து சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை: மம்தா பானர்ஜி
28 Jan 2026மும்பை, விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த நிலையில், விமான விபத்து சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் வெளியிட்ட ஐந்து அறிவிப்புகள்
28 Jan 2026சென்னை: கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றினார்.
-
அஜித் பவார் விமான விபத்து சம்பவம் குறித்து விசாரணை துணை முதல்வர் ஷிண்டே அறிவிப்பு
28 Jan 2026மும்பை, அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்
-
சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 7.85 லட்சம் நிதியுதவி துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
28 Jan 2026சென்னை, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.7.85 லட்சம் நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணைய குழு அடுத்த மாதம் தமிழகம் வருகை
28 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணைய குழு அடுத்த மாதம் தமிழகம் வருகிறது.
-
அஜீத் பவார் மறைவு எதிரொலி: மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
28 Jan 2026மும்பை, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மறைவையொட்டி, மாநிலம் முழுவதும் நேற்று பொது விடுமுறை அளித்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் உத்தரவிட்டுள்ளர்.
-
பிரச்சாரத்திற்கு சென்று போது நிகழ்ந்த சோகம்: மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி
28 Jan 2026மும்பை: மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் புனேவில் நடந்த பிரச்சார கூட்டத்திற்கு விமானத்தில் சென்ற போது விமானம் விபதுக்குள்ளானதில் உயிரிழந்தார்.
-
நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி: இந்தியா, உலகின் 3 - வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பெருமிதம்
28 Jan 2026புதுடெல்லி: உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு, நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுத
-
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை ஜனாதிபதியின் உரை பிரதிபலிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
28 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரை இந்தியாவின் வளர்ச்சிப் பயணம், எதிர்காலத்திற்கான ஒரு தெளிவான திசையைக் காட்டுவதாகப் பிரதமர் நரேந்திர
-
நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி: இந்தியா, உலகின் 3 - வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பெருமிதம்
28 Jan 2026புதுடெல்லி: உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு, நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுத
-
வடமாநில குடும்பம் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
28 Jan 2026சென்னை: சென்னையில் வடமாநில குடும்பம் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம்: தமிழ்நாடு அமைதியாக இருப்பது சிலரின் கண்களை உறுத்துகிறது இ.யூ.மு.லீக் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
28 Jan 2026சென்னை: இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைதியாக இருப்பது சிலரின் கண்களை உறு
-
இன்றைய நாள் எப்படி?
28 Jan 2026


