LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜன.1 - முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் அமைப்புச்சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:- வேலூர் புறநகர் மேற்கு மாவட்டம் அணைக்கட்டு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.கிருஷ்ணசாமி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச்செயலாளர் இ.ஏகாம்பரம் சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், மிகுந்த வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர்கள் கிருஷ்ணசாமி ஏகாம்பரம் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
- எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
- அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ரூ.1000 நிதி வழங்கப்படும் : வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த முடிவு
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கடாய் வெஜிடபிள்![]() 18 hours 2 min ago |
தக்காளி ரசம்![]() 4 days 21 hours ago |
தக்காளி ரசம்![]() 4 days 21 hours ago |
-
போதை பொருள் நடமாட்டத்திற்கு துணை போனால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
10 Aug 2022சென்னை : போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணைபோனால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
-
தாய்லாந்தில் இன்று கோத்தபய ராஜபக்சே தஞ்சமடைகிறாரா?
10 Aug 2022கொழும்பு : இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து இன்று தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஆக. 14 வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
10 Aug 2022சென்னை : தமிழகத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித
-
செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்ற இந்திய அணிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி பரிசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
10 Aug 2022சென்னை : நடந்து முடிந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இரு இந்திய அணிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.
-
2-வது திருமணம் செய்யாத ஆண்களுக்கு சிறை தண்டனை : எரித்திரியாவில் விசித்திர சட்டம்
10 Aug 2022அசம்மாரா : ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும்.
-
எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்பு: தினகரன் பேட்டி
10 Aug 2022சென்னை : எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்பு உள்ளது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கோட் சூட் அணிய முடியாமல் தவித்த ஜோபைடனுக்கு உதவிய மனைவி
10 Aug 2022வாஷிங்டன் : கோட், சூட் அணிய முடியாமல் தவித்த அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு அவரது மனைவி உதவிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
டோனியின் விக்கெட் கீப்பிங்: பாக். முன்னாள் வீரர் விமர்சனம்
10 Aug 2022எல்லா காலத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் எம்.எஸ். டோனி ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
-
வெங்கையா நாயுடுவுக்கு அன்புமணி வாழ்த்து
10 Aug 2022சென்னை : துணை ஜனாதிபதியாகவும், மாநிலங்களவை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெறும் வெங்கையா நாயுடுவுக்கு அன்புமணி வாழ்த்து கூறியுள்ளார்.
-
இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பல் இன்று இலங்கை வருகிறது
10 Aug 2022கொழும்பு : இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பல் இன்று இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகத்திற்கு வருகிறது.
-
வரலாறு படைத்த செஸ் ஒலிம்பியாட்: முதல்வர் மு.க.ஸ்டாலுனுக்கு செஸ் வீராங்கனை பாராட்டு
10 Aug 2022சென்னை : சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்ததற்காகத் தமிழக முதல்வருக்குப் பிரபல செஸ் வீராங்கனை தானியா சச்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 11-08-2022.
11 Aug 2022 -
போதை விழிப்புணர்வு வாரம்: அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
10 Aug 2022சென்னை : போதை விழிப்புணர்வு வாரத்தை கடைபிடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
நான் சாதித்து விட்டேன்: செஸ் வீராங்கனை ஹரிகா நெகிழ்ச்சி
10 Aug 2022மும்பை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்று, தான் நினைத்ததைச் சாதித்து விட்டதாக நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடிய ஹரிகா தெரிவித்துள்ளா
-
சீனாவில் லங்கையா என்ற புதிய வகை வைரஸ் பரவல்
10 Aug 2022பெய்ஜிங் : சீனாவில் கொரோனா போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
10 Aug 2022மதுரை : எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
ஆசிரியர் தகுதி தேர்வு தேதி திடீர் மாற்றம்
10 Aug 2022சென்னை : ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
-
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு
10 Aug 2022புதுடெல்லி : மாநிலங்களுக்கு இரண்டு தவணை வரி பகிர்வாக 1.16 லட்சம் கோடி மத்திய அரசு விடுவித்திருக்கிறது.
-
ஆதார் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே ரூ. 2,000 நிதி விடுவிப்பு : தமிழக அரசு அறிவிப்பு
10 Aug 2022சென்னை : மத்திய அரசு வழிகாட்டுதல் படி, ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ரூ.1000 நிதி வழங்கப்படும் : வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த முடிவு
10 Aug 2022சென்னை : அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் 7--ம்தேதி வங்கி கணக்கு மூலம் நேரடியாக செலுத்தப்படும் என்று தமி
-
மத்தியில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் : முதல்வராக பதவியேற்ற பின் நிதிஷ் பேட்டி
10 Aug 2022பாட்னா : 2024 தேர்தல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும்” என்று பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பின்னர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
பசி மற்றும் சுகாதார நெருக்கடி: காபூலில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
10 Aug 2022காபூல் : தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது.
-
காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்: பவானி தேவி தங்கம் வென்றார்
10 Aug 2022பர்மிங்காம் : காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
10 Aug 2022ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
17-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா
10 Aug 2022சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, தனது பிறந்த நாளன்று தமிழக முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.