எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி, ஜன.6 - திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கத்தில் ஏகாதசி விழாவையொட்டி நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பழமையானதும் nullலோக வைகுண்டம் என்றும், பெரிய கோவில் என்றும் அழைக்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழா வைகுண்ட ஏகாதசி விழா ஆகும். இவ்விழா கடந்த மாதம் 25ம் தேதி பகல் பத்து திருநாள் துவங்கி அன்றிலிருந்து பல்வேறு அலங்காரத்தில் பெருமாள் புறப்பாடு நடந்தது. இதில் முக்கிய அலங்காரம் மோகினி அலங்காரத்தில் புறப்பட்ட பெருமாள் பகல்பத்து மண்டபம் சென்றார். அங்கு பல நிகழ்ச்சிகள் நடந்தன. பொது சேவை முடிந்து புறப்பட்ட பெருமாள் 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நேற்று அதிகாலை நடைபெற்றது. சொர்க்க வாசலுக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக மாலையில் இருந்தே பக்தர்கள் கார்த்திகை கோபுர வாசல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிக்குள் காத்திருந்தனர். நாள்ளிரவு 12 மணியளவில் அந்த கோபுர வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டர். வெளியில் நின்றிருந்தவர்கள் தடதடவென்று உள்ளே சென்று ஆரியபட்டாள் வாசலையொட்டி இருந்த வரிசையில் இடம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சந்தனு மண்டபத்திலும், கிளிமண்டபத்திலும் நள்ளிரவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானம் திறக்கப்பட்டது. ரத்தின அங்கியுடன் வெளியே வந்த பெருமாளைக் கண்டதும் அங்கே குழுமியிருந்த பக்தர்களின் ரெங்கா, ரெங்கா என்ற முழக்கம் விண்ணைத் தொட்டது.
அங்கிருந்து மண்டபத்திற்கு பெருமாள் வந்தார். விசேஷ ஆராதனைகள் நடத்தப்பட்டன. பலத்த தடுப்பு வேலி அமைக்கப்பட்டு போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த முறை தன்வந்திரி சன்னதிக்கு செல்லும் மண்டபப் பகுதி சீரமைக்கப்பட்டு வயதானவர்களும், ஊனமுற்றவர்களும் பாதுகாப்பாக நின்று சொர்க்க வாசல் வழியாக பெருமாள் வரும் காட்சியை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 4.30 மணி அளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பரமபதவாசல் வழியாக வெளியே பெருமாள் வந்தகாட்சியை கண்டவர்கள் கைகூப்பி வணங்கினர். பெருமாள் திருகொட்டகையில் பிரவேசித்தார். சாரதா மரியாதைக்கு பின்னர் காலை 7.30 மணி அளவில் ஸ்ரீ நம்பெருமாள் திருமாமணி ஆஸ்தான மண்டபம் போய் சேர்ந்தார். வெளிப்புறப்பகுதியில் இரவு முழுவதும் தூங்காமல் இருந்த பக்தர்கள் பெருமாளை வணங்கிச் சென்றனர்.
சொர்க்க வாசலில் நுழைவதற்காக கோவிலுக்குள் துவங்கிய பக்தர்கள் வரிசை கோவில் வாசலையும் தாண்டி வெகு தூரத்திற்கு நீண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்க வாசலில் நுழைந்து சென்றனர். பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருவரங்கம் நாராயண ஜீயர் சுவாமிகள், இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், சுற்றுலாத்துறை ஆணையர் சந்திரகுமாரன், குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பரஞ்சோதி, மனோகரன், வைகைசெல்வன், டாக்டர் விஜயபாஸ்கர், மேயர் ஜெயா, மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட வருவாய் அலுவலர் மாணிக்கம், துணை மேயர் ஆசிக் மீரா, கோட்டத் தலைவர்கள் சீனிவாசன், லதா, ஞானசேகரன், மனோகரன், இளைஞர் மற்றும் இளம் பெண் பாசாறை செயலாளர் செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் வீரராகவ ராவ், அ.தி.மு.க. நிர்வாகிகள் வெல்லமண்டி நடராஜன், நாகநாதர் பாண்டி, டைமன்ட் திருப்பதி, வக்கீல் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் பெஸ்ட் பாபு, nullபதி, நாட்டாண்மை சண்முகம், முத்துலட்சுமி முருகேசன், டாக்டர் தமிழரசி, என்ஜினீயர் ராஜா, வி.என்.ஆர்.செல்வம், பொன்னகர் முரளி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் சொர்க்க வாசலில் நுழைந்து வெளியே வந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் இருவர் கைது
02 Jul 2025சென்னை : ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு; அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'பைப் குண்டு' வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வ
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
02 Jul 2025சென்னை : 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
02 Jul 2025திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
02 Jul 2025ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
பகல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
02 Jul 2025வாஷிங்டன், குவாட் அமைப்பு மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்
02 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2025இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்ன
-
குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு
02 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
-
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது 500 சதவீதம் வரி? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
02 Jul 2025வாஷிங்டன் : ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா
02 Jul 2025புதுடெல்லி : இரண்டு கட்டங்களாக அமெரிக்கா ஹெலிகாப்டர்களை வழங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக இந்த மாதத்திற்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியா வரவுள்ளன.