முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் அனல் காற்று: 15 பேர் பலி

புதன்கிழமை, 30 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, ஜூலை.31 - ஜப்பானில் நலவி வரும் கடுமையான வெப்பநிலை, அனல் காற்று காரணமாக கடந்த வாரத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக ஒரு நாளில் மட்டும் 6 பேர் உயிரிழந்தனர். அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக கடந்த வாரத்தில் 8,600க்கும் மேற்பட்டோர் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிய மருத்துவமனைகளில் கப்பட்டனர். முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் என்று அந்நாட்டு தேசிய விபத்து தடுப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மறுபடியும் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. ஜப்பானில் கடந்த ஆண்டு அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதுய.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்