எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உடல் பருமனை குறைப்பது எப்படி?
பரம்பரையாக வரும் உடல் பருமன் மற்றும் அளவுக்கு அதிகமான கொழுப்பு உணவுகளை உண்பதால் வரும் உடல் பருமன் என இரு வகை உடல் பருமன் உள்ளது.
அதிகமான உணவுகளை உண்பதால் வரும் உடல் பருமனை குறைப்பது எளிது ஆனால், பரம்பரையாக வரும் உடல் பருமனை குறைப்பதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளது.
உடல் பருமனை பயிற்சி மூலமாகவும்,உணவு கட்டுப்பாடு மூலமாகவும்,உள்முக மருந்துகள் உட்கொண்டும் குறைக்க முடியும்.
நம் உட்கொள்ளும் உணவில் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடை குறையும்.
அதிகமான உணவுகளை உண்பதால் வரும் உடல் பருமனை உணவுகளை குறைத்து உண்பதாலும் மற்றும் உடற்பயிற்சிகளை செய்வதாலும் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.
பரம்பரையாக வரும் உடல் பருமனை குறைப்பதற்கு உணவுகளை குறைத்து, உடற்பயிற்சி செய்வதுடன் நடை பயிற்சி மற்றும் மெல்லோட்ட பயிற்சி களையும் சேர்த்து செய்தால் நல்ல பலன் தரும்,விரைவில் எடை குறையவும் வாய்ப்புள்ளது.
உணவு கட்டுப்பாட்டுடன் மனக்கட்டுப்பாடும் இருந்தால் நொறுக்குத் தீனியை தவிர்த்து அதன் மூலம் உடல் எடை குறையும்.
தைராய்டு மற்றும் வேறு நோய்கள் காரணமாகவும் உடல் பருமன் வரும்,மற்றும் பள்ளி ,கல்லூரி செல்லும் இள வயது உள்ளவர்களுக்கும் குறைந்த நாட்களில் அதிக எடை கூடும்,
உடல் எடை கூடுவதால் மேலும் பல நோய்கள் வர வாய்ப்புள்ளது, எனவே மிக கவனமாக இருந்து உடல் எடையை குறைக்க வேண்டும்.
சித்த வைத்திய முறையில் மிக எளிமையான மருந்து உள்ளது.
100 மில்லி நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை தோலுடன் வெட்டி போடவும்,உடன் சிறிதளவு இஞ்சியை இடித்து போட்டு 50 மில்லி வரும்வரை நன்கு கொதிக்க வைத்து 21 நாட்கள் முதல் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் எடை நன்கு குறையும்.
இதனுடன் உணவுகளை குறைத்து, உடற்பயிற்சி செய்வதுடன் நடை பயிற்சி ,மெல்லோட்ட பயிற்சி மற்றும் யோகாசன பயிற்சி களையும் சேர்த்து செய்தால் நல்ல பலன் தரும்.
கொள்ளு உடல் எடை குறைக்க நல்ல மருந்தாக உள்ளது,இதை இரவில் ஊற வைத்து காலை சாப்பிட்டு வர நல்ல பலன் தரும்.
வயிறு மற்றும் தொடைப் பகுதியில் கொழுப்பு மெதுவாகத்தான் கரையும்,எனவே தொடர் முயற்சி தேவை.
நின்று கொண்டு கைகளை உயர்த்தி பின் குனிந்து கால் கட்டை விரலை தொடும் பயிற்சி மூலமாக வயிற்று பகுதி கொழுப்பு குறையும்,இதை அமர்ந்து கொண்டும் செய்யலாம்,நல்ல பலன் தரும்.
பெண்களுக்கு கர்பப்பை பிரச்சனை இருந்தாலும் ,கர்பப்பையில் நீர் கட்டிகள் இருந்தாலும் உடல் எடை கூடும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஓய்வடுக்க தவறினாலும் உடல் எடை கூடும்.
சரியான நேரத்தில் சரியான அளவு உண்ணாமல் இருந்தாலும்,அடுத்த வேளை அதிகமான அளவு உணவை எடுத்துக்கொள்வதாலும் உடல் எடை மிக எளிதாக கூடிவிடுகிறது.
நெடுநேரம் இரவில் கண் விழிப்பது அந்த நேரம் அதிகமாக உண்பது உடல் எடையை கூட்டும்.
அசைவ உணவுகளை உண்டு, பகலில் உறங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
முறையற்ற உணவு,முறையற்ற பழக்க வழக்கங்கள் முறையற்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
உணவு கட்டுப்பாடு,உடற்பயிற்சி, மற்றும் ஆழ்ந்த உறக்கம் உடல் எடையை குறைக்க உதவும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 8 பேர் பலி
18 Oct 2025காபூல், ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீசார் குவிப்பு
18 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணிக்கு 18 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
பிரபல குச்சிப்புடி கலைஞர் அருணிமா குமாருக்கு இங்கிலாந்தின் உயரிய பதக்கம்
18 Oct 2025லண்டன், பிரபல குச்சிப்புடி கலைஞர் அருணிமா குமாருக்கு இங்கிலாந்தின் உயரிய பதக்கத்தை அந்த நாட்டு மன்னர் சார்லஸ் அறிவித்துள்ளார்.
-
பாகிஸ்தான் - ஆப்கான் மோதலை தீர்ப்பது மிக எளிது: அதிபர் ட்ரம்ப்
18 Oct 2025வாஷிங்டன் : பாகிஸ்தான் - ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது என்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
சென்னையில் ரயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி
18 Oct 2025சென்னை, சென்னையில் ரயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
18 Oct 2025கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து அவதூராக பேசியதையடுத்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.