எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூர்,ஜூலை,11 - கர்நாடக மாநில பாரதிய ஜனதாவில் சிக்கல் தீர்ந்தது. இதனைத்தொடர்ந்து அமைச்சராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாளை பதவி ஏற்றுக்கொள்கிறார். ஷெட்டர் அமைச்சரவையில் 2 துணைமுதல்வர்கள் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி இருக்கிறது. முதல்வராக இருந்த எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதோடு அவர் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டதால் அவரை முதல்வர் பதவியில் இருந்து கட்சி மேலிடம் நீக்கிவிட்டது. அதேசமயத்தில் எடியூரப்பா ஆதரித்த சதானந்த கவுடா முதல்வராக்கப்பட்டார். சதானந்தா கவுடா முதல்வராக பதவி ஏற்ற சுமார்ஹ 6 மாத காலத்திற்குள் அவருக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். சதானந்த கவுடாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்காவிட்டால் ராஜினாமா செய்துவிடுவோம் என்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 70 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மேலிடத்திற்கு மிரட்டல் விடுத்ததோடு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவையும் விதித்தனர். இதனையொட்டி சதானந்த கவுடாவை டெல்லிக்கு வரும்படி கட்சி தலைவர் நிதீன் கட்காரி அழைத்தார். இதனையொட்டி டெல்லி சென்ற சதானந்த கவுடா,கர்நாடக அரசியல் நெருக்கடி குறித்தும் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி இருப்பதையும் விளக்கினார். எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர்களின் ஆதரவாளர்கள் அதிகமாக இருப்பதால் கட்சி மேலிடத்திற்கு வேறு வழியில்லாமல் சதானந்த கவுடாவை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டர். அதற்கு பதிலாக மாநில பா.ஜ.க. தலைவர் பதவியை சதானந்தாவுக்கு கொடுப்பதாக கட்சி மேலிடம் உறுதி அளித்தது.
மேலும் சதானந்த கவுடாவுக்கு பதிலாக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க கட்சி மேலிடம் முடிவு செய்தது. முறைப்படி ஷெட்டரை முதல்வராக தேர்ந்தெடுக்க கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேற்றுக்காலையில் பெங்களூரில் நடக்கவிருந்தது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கட்சியின் மூத்த தலைவர் அருண்ஜெட்லி உள்பட பல தலைவர்கள் வந்திருந்தனர். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் சதானந்த கவுடா திடீரென்று போர்க்கொடி உயர்த்தினர். கட்சி மேலிடம் அளித்த உறுதிமொழிப்படி தமக்கு மாநில தலைவர் பதவி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணிப்போம் என்றும் சதானந்தா கவுடா அறிவித்தார். இதனால் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் இருந்தது. இதனையொட்டி நேற்றுக்காலையில் கூடவிருந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில் சதானந்த கவுடாவுடன் கட்சி மூத்த தலைவர்கள் சந்தித்து பேசி அவரை சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜெகதீஷ் ஷெட்டர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வராக நாளை பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழா பெங்களூரில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெறும் என்று தெரிகிறது. துணைமுதல்வர்களாக 2 பேர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதில் மாநில பா.ஜ.க. தலைவராக இருக்கும் ஈஸ்வரப்பாவும் ஒருவராக இருக்கலாம் என்று உறுதியாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
17-ம் தேதி கரூர் செல்கிறார் த.வெ.க. தலைவர் விஜய் உயரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்
12 Oct 2025கரூர் : த.வெ.க. தலைவர் விஜய் வரும் 17-ம் தேதி கரூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு உயரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வரும் 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
12 Oct 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 16 -ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
இஸ்ரேலை சேர்ந்த பிணைக்கைதிகள் 20 பேரை விடுவிக்க ஹமாஸ் முடிவு
12 Oct 2025காசா : இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான உடன்படிக்கையின் படி முதல் கட்டமாக இஸ்ரேலை சேர்ந்த சுமார் 20 பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
-
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாட போராட்டக்குழு முடிவு
12 Oct 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் 15-வது முறையாக பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
-
நெருங்கும் தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் ஜவுளிக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
12 Oct 2025சென்னை : நெருங்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
-
இந்து மகாசபா தலைவி கொலை வழக்கில் கைது
12 Oct 2025லக்னோ : இந்து மகாசபா தலைவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-10-2025.
12 Oct 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-10-2025.
12 Oct 2025 -
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, மங்களூருக்கு சிறப்பு ரயில்
12 Oct 2025நெல்லை : தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்: மூத்த வழக்கறிஞர் பராசரனுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் புகழாரம்
12 Oct 2025சென்னை : சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் பராசரன் என சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் புகழாரம் சூட்டினர்.
-
பள்ளிகளில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் காலை உணவு திட்டம் குழந்தைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Oct 2025சென்னை : தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் தினமும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறத
-
உபரிநீர் வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 115.18 அடியை எட்டியது
12 Oct 2025மேட்டூர் : கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
12 Oct 2025மதுரை : தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
-
நயினார் நாகேந்திரன் பிரசார வாகனம் மதுரை வந்தது
12 Oct 2025மதுரை : பா.ஜ.க.
-
ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2-வது நாளாக தடை
12 Oct 2025ஒகேனக்கல் : வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
-
இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்: லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மீண்டும் தாயகம் திரும்புகின்றனர்
12 Oct 2025காசா : காசாவில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆர்வமுடன் தாயகம் திரும்பி வருகின்றனர்.
-
தீபாவளி பண்டிகை, சட்டமன்ற தேர்தல்: சொந்த ஊர் செல்ல தயாராகும் பீகார் மாநில தொழிலாளர்கள்
12 Oct 2025திருப்பூர் : வருகிற 20-ந்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் பணிபுரியும் பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தம
-
3 கத்தார் தூதர்கள் விபத்தில் பலி
12 Oct 2025எகிப்து : எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில் கத்தார் நாட்டைச் சேர்ந்த மூன்று தூதர்கள் உயிரிழந்தனர்.
-
இந்தியா-ஆப்கான் கூட்டறிக்கை: ஆப்கன் தூதரிடம் பாக்., கண்டனம்
12 Oct 2025இஸ்லாமாபாத் : இந்தியா வந்துள்ள ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முட்டாகி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.
-
ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக தொடர் போராட்டம்
12 Oct 2025ராமேசுவரம் : இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
58 பாக்., வீரர்களை கொன்று 25 ராணுவ முகாம்களை கைப்பற்றியது ஆப்கான்
12 Oct 2025காபூல் : தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிவிப்பில், இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றுவிட்டதாகவும், 25 பாகிஸ்தான் இராணுவ முகாம்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-10-2025.
12 Oct 2025 -
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை : அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
12 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், அவர்கள் இன்றைக்குள் க
-
விஜய்யுடன் செல்போனில் பேசினேனா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
12 Oct 2025சேலம் : "த.வெ.க.வினர் விருப்பப்பட்டே அவர்களின் கொடியுடன் வந்து எனக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.
-
மேற்குவங்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி வன்கொடுமை - மூவர் கைது
12 Oct 2025கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைத