எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூர்,ஜூலை,11 - கர்நாடக மாநில பாரதிய ஜனதாவில் சிக்கல் தீர்ந்தது. இதனைத்தொடர்ந்து அமைச்சராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாளை பதவி ஏற்றுக்கொள்கிறார். ஷெட்டர் அமைச்சரவையில் 2 துணைமுதல்வர்கள் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி இருக்கிறது. முதல்வராக இருந்த எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதோடு அவர் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டதால் அவரை முதல்வர் பதவியில் இருந்து கட்சி மேலிடம் நீக்கிவிட்டது. அதேசமயத்தில் எடியூரப்பா ஆதரித்த சதானந்த கவுடா முதல்வராக்கப்பட்டார். சதானந்தா கவுடா முதல்வராக பதவி ஏற்ற சுமார்ஹ 6 மாத காலத்திற்குள் அவருக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். சதானந்த கவுடாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்காவிட்டால் ராஜினாமா செய்துவிடுவோம் என்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 70 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மேலிடத்திற்கு மிரட்டல் விடுத்ததோடு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவையும் விதித்தனர். இதனையொட்டி சதானந்த கவுடாவை டெல்லிக்கு வரும்படி கட்சி தலைவர் நிதீன் கட்காரி அழைத்தார். இதனையொட்டி டெல்லி சென்ற சதானந்த கவுடா,கர்நாடக அரசியல் நெருக்கடி குறித்தும் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி இருப்பதையும் விளக்கினார். எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர்களின் ஆதரவாளர்கள் அதிகமாக இருப்பதால் கட்சி மேலிடத்திற்கு வேறு வழியில்லாமல் சதானந்த கவுடாவை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டர். அதற்கு பதிலாக மாநில பா.ஜ.க. தலைவர் பதவியை சதானந்தாவுக்கு கொடுப்பதாக கட்சி மேலிடம் உறுதி அளித்தது.
மேலும் சதானந்த கவுடாவுக்கு பதிலாக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க கட்சி மேலிடம் முடிவு செய்தது. முறைப்படி ஷெட்டரை முதல்வராக தேர்ந்தெடுக்க கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேற்றுக்காலையில் பெங்களூரில் நடக்கவிருந்தது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கட்சியின் மூத்த தலைவர் அருண்ஜெட்லி உள்பட பல தலைவர்கள் வந்திருந்தனர். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் சதானந்த கவுடா திடீரென்று போர்க்கொடி உயர்த்தினர். கட்சி மேலிடம் அளித்த உறுதிமொழிப்படி தமக்கு மாநில தலைவர் பதவி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணிப்போம் என்றும் சதானந்தா கவுடா அறிவித்தார். இதனால் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் இருந்தது. இதனையொட்டி நேற்றுக்காலையில் கூடவிருந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில் சதானந்த கவுடாவுடன் கட்சி மூத்த தலைவர்கள் சந்தித்து பேசி அவரை சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜெகதீஷ் ஷெட்டர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வராக நாளை பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழா பெங்களூரில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெறும் என்று தெரிகிறது. துணைமுதல்வர்களாக 2 பேர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதில் மாநில பா.ஜ.க. தலைவராக இருக்கும் ஈஸ்வரப்பாவும் ஒருவராக இருக்கலாம் என்று உறுதியாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
ஈரானின் உச்ச தலைவரை குறிவைத்தால்...ஈராக் ஷியா மதகுரு எச்சரிக்கை
19 Jun 2025ஈரான்: ஈரானில் உயர் தவைர் அயதுல்லா அலி கமேனியை குறிவைப்பதற்கு எதிராக ஈராக்கின் ஷியா பிரிவின் மதகுரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தங்கம் விலை ரூ.520 உயர்வு
19 Jun 2025சென்னை, தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,200 ரூபாய்க்கும்; சவரன், 73,600 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-06-2025.
19 Jun 2025 -
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: 47 பேர் காயம்
19 Jun 2025டெல் அவிவ்: இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியதில் 47 பேர் காயமடைந்தனர்.
-
எனது கருத்தியல் உடன்பிறப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்: முதல்வர்
19 Jun 2025சென்னை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இந்திய அணியில் ஹர்ஷித் ராணா
19 Jun 2025இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
-
தமிழ்நாட்டின் மீது உலக நாடுகள் அதிக நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
19 Jun 2025சென்னை, திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கண்காட்சியை தொடங்கி வைத்து பெருமி
-
அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு
19 Jun 2025கோவை: அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
-
பா.ம.க. எம்.எல்.ஏ.,க்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வோம்: பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேச்சு
19 Jun 2025சேலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் குணமடைய பிரார்த்தனை செய்வோம்' என பா.ம.க., தலைவர் அன்புமணி
-
ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி? சென்னை ஐகோர்ட் கேள்வி
19 Jun 2025சென்னை, நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையர், மின்சார வாரியத
-
ஈரான்-இஸ்ரேல் மோதலில் மத்தியஸ்தம் செய்ய தயார் ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு
19 Jun 2025மாஸ்கோ: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக புதின்
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
19 Jun 2025திருச்சி, திருச்சி முக்கொம்பு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கீவ் நகர் மீது பயங்கர தாக்குதல்: ரஷ்யாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க ஜெலன்ஸ்கி கோரிக்கை
19 Jun 2025உக்ரைன்: உக்ரைன்- ரஷ்யா இடையில் 3 வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு பக்கமும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவிப்பு
19 Jun 2025டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
-
தி.மு.க.வில் கூடுதலாக உறுப்பினர் சேர்க்கும் பணி: வருகிற 25 - ம் தேதி தொடங்கி வைகிறார் முதல்வர் ஸ்டாலின்
19 Jun 2025சென்னை, தி.மு.க.வில் 30 சதவீதம் கூடுதல் உறுப்பினர் சேர்க்கும் பணியை வருகிற 25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
சென்னையில் லாரி ஏறி பள்ளி சிறுமி பலி: கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு
19 Jun 2025சென்னை: சென்னையில் லாரி ஏறி பள்ளி சிறுமி பலியான சம்பவத்தை அடுத்து அங்கு கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
-
ராபர்ட் புரூஸுக்கு எதிரான தேர்தல் வழக்கில் நயினார் நாகேந்திரன் ஆஜர்
19 Jun 2025சென்னை: திருநெல்வேலி தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், பா.ஜ.க.
-
சட்டவிரோத குடியேற்றம்; திருப்பூரில் 26 வங்கதேசத்தினர் கைது
19 Jun 2025திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டவிரோதமாக, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
த.வெ.க. மருத்துவர் அணி புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
19 Jun 2025சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
-
பா.ம.க., பிரச்னையில் தி.மு.க. தலையீடா..? அப்பட்டமான பொய் என்கிறார் ராமதாஸ்
19 Jun 2025சென்னை, பா.ம.க., பிரச்னையில் தி.மு.க., தலையிடுவதாக அன்புமணி விமர்சனம் செய்துள்ளது அப்பட்டமான பொய் என ராமதாஸ் பதில் அளித்தார்.
-
இந்தியா - இங்கி., முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்சில் துவக்கம்
19 Jun 2025லீட்ஸ்: இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, லீட்சில் இன்று தொடங்க உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி...
-
சட்டவிரோத பணக்குவியல் விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்ய விசாரணைக்குழு பரிந்துரை
19 Jun 2025புதுடில்லி, வீட்டில் சட்டவிரோதமாக பணக்குவியல்களை மறைத்து வைத்த விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்யுமாறு விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
-
தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்க முயற்சி: கீழடி விவகாரத்தில் மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
19 Jun 2025சென்னை, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக் கூடிய மத்திய பா.ஜ.க.
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த அதிபர் டிரம்ப் ஒப்புதல்...? வெளியான பரபரப்பு தகவல்
19 Jun 2025வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்த டிரம்ப் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
வரும் ஜூன் 24, 25-ம் தேதிகளில் அ.இ.அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Jun 2025சென்னை: வரும் 24, 25 ஆகிய நாட்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.