எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.1 - பாராளுமன்ற லோக்சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ரூ.18 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. சிகரெட்களுக்கு 18 சதவீத உற்பத்தி வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் செட்டாப் பாக்ஸ்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆடம்பர வாகன இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. செல்போன்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அதன் விலையும் உயரும். இதனால் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரையுள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
பாராளுமன்றத்தில் நேற்று 2013-2014-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். இதுவரை ப.சிதம்பரம் 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்பு மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்தான் 8 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதால் காங்கிரஸ் அரசின் கடைசி பட்ஜெட் இது. எனவே வரிசலுகைகள் இருக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். வருமான வரிவிலக்கு உச்சவரம்பிலும் மாற்றம் இருக்கும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மக்கள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. மாறாக புதிய வரிகள்தான் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இது ஒரு ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்றே சொல்லலாம். பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள விபரங்களை இங்கு பார்ப்போம்.
நேரடி மானிய திட்டம் மூலம் 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி ஆலைகளில் சுற்றச்சூழல் பாதுகாப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. வருவாய் பற்றாக்குறை வரும் நிதியாண்டில் 3.4-3.8 சதவீதமாக இருக்கும். தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் மாத சம்பளம் வாங்குபவர்களும் நடுத்தர மக்களும் ஏமாந்து போனார்கள். ரூ.கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. கல்விக்கான கூடுதல் வரிவிதிப்பும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை 15 சதவீதமாக இருக்கும். வரிக்கொள்கையை மறு ஆய்வு செய்ய புதிய ஆணையம் அமைக்கப்படும். குழந்தைகளுக்கான தேசிய நலநிதி உருவாக்கப்படும். ரூ.50 லட்சத்திற்கு மேல் அசையா சொத்து விற்பனையில் ஒரு சதவீத வரிப்பிடித்தம் செய்யப்படும். விவசாய நிலங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். பங்கு பரிவர்த்தனை வரி குறைக்கப்படும். வரிஏய்ப்பு தடுப்பு சட்டம் 2014 ஏப்ரல் முதல் அமுலுக்கு வரும். விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்க பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பயிற்சி மையம் அமைக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் செட்டாப் பாக்ஸ்களுக்கு வரி உயர்வு. இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்ளுக்கு (கார்கள்) சுங்க வரி 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
சிகரெட்டுக்கு வரி
சிகரெட்டுகளுக்கு 18 சதவீத வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன்களுக்கும் வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன்களுக்கு 6 சதவீத வரி வதிக்கப்படும். ரூ.2000 ஆயிரத்திற்கு கீழே விலை இருந்தால் மாற்றம் இல்லை. திரைப்பட துறைக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். கப்பல் கட்டும் தொழிலுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. எஸ்யுவி வகை கார்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக ரூ.18 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது மறைமுக வரிமூலம் ரூ.4 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும். நேரடி வரி மூலம் ரூ.13,300 கோடி வரி கிடைக்கும். வெள்ளி உற்பத்திக்கு 4 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளது. சேவை வரி ஏய்ப்பாளர்களுக்கு ஒரு முறை மன்னிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கென்று தனியாக அனைத்து மகளிர் வங்கி துவங்கப்பட உள்ளது. இந்த வங்கிகள் வரும் அக்டோபர் மாதத்திற்குள் துவக்கப்படும். இதற்காக ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன ஓட்டல்களுக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் மதிய உணவு திட்டத்திற்கு 13 ஆயிரத்து 215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை போல் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கு அதாவது ராணுவத்துக்கு ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 672 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 294 நகரங்களில் எப்எம்.வசதி செய்யப்படும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்களில் எல்.ஐ.சி. அலுவலகம் அமைக்கப்படும். தூத்துக்குடி துறைமுக விரிவாகத்திற்கு ரூ.7 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு ரூ.65 ஆயிரத்து 867 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காற்றாலை திட்டத்தை ஊக்குவிக்க ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சித்தாவுக்கு ரூ.ஆயிரத்து 69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வரை உள்ள ஆண்டு வருமானத்திற்கு வரிகழிவு செய்யப்படும். அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு. மேற்குவங்கம் ஆந்திராவில் இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்படும். தேசிய கால்நடை திட்டம் துவக்கப்படும். விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 250 மில்லியன் உணவு தானிய உற்பத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
இண்டிகோ விமான விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம்: 19-ம் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Dec 2025சென்னை, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டத்தை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டால
-
முருங்கை சாறு, பாதாம் அல்வா: இந்திய ஜனாதிபதி மாளிகையில் அதிபர் புதினுக்கு சிறப்பு விருந்து
06 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் புதினுக்கு அளிக்கப்பட்ட விருந்து மெனு கார்டு வைரலாகியுள்ளது. அதில், தென்னிந்திய உணவான `முருங்கை இலை சாறு’ முதலிடம் பிடித்துள்ளது.
-
இத்தாலியில் அமைக்கிறது புதிய டால்பின் சரணாலயம்
06 Dec 2025ரோம், இத்தாலியில் முதல் முறையாக டால்பின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
-
அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
06 Dec 2025சென்னை, அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக போராடியவர்: அம்பேத்கருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
06 Dec 2025சென்னை, அம்பேத்கர் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
1,609.69 கோடி ரூபாய் மதிப்பிலான பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
06 Dec 2025சென்னை, மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்க ரூ.1,609.69 கோடி மதிப்பிலான முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை இன்று உத்தங்குடியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க
-
சென்னை எழும்பூர் - சார்லபள்ளி இடையே சிறப்பு ரயில் இயக்கம்
06 Dec 2025சென்னை, சென்னை எழும்பூர் - சார்லபள்ளி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


