எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர், மே. 27 - சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் போட்டி (ஐ.பி.டி.எல்.) வீரர்கள், டி.வி. பார்வையாளர்களுக்கு இடையே நட்புறவாக இருக்கும் என்றும் இதில் அனைத்து நட்சத்திர வீரர்களும் பங்கேற்பார் கள் என்று டென்னிஸ் வீரர் மகேஷ் பூப தி தெரிவித்து இருக்கிறார்.
ஐ.பி.டி.எல். போட்டி 2014 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்காக தீவிர ஏற் பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் பிரபல டென்னி ஸ் வீரர்களான நோவக் ஜோகோவிக், ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் முன்னாள் வீரர்கள் ஆன்ட்ரே அகாசி, மற்றும் பீட் சாம்ப்ராஸ் ஆகியோர் பங் கேற்க உறுதி அளித்துள்ளனர்.
இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் (ஐ. பி.எல்.) வெற்றிகரமாக நடந்து வருவ தை கருத்தில் கொண்டு பூபதியின் சொந்த நிறுவனமான குளோப் ஸ்போர் ட் சார்பில் ஐ.பி.டி.எல். உருவாக்கப் பட்டு உள்ளது.
ஆசியாவைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் உலகின் சிறந்த வீரர் மற்றும் வீராங்க னைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர், டோக்கியோ, மும்பை, டெல்லி, ஹாங்காங், மணிலா, சியோ ல், துபாய் , ஜகர்த்தா ஆகிய நகரங்கள் உட்பட 9 - 10 நகர்கள் 6 அணிகளை வா ங்க ஆர்வமாக உள்ளன.
முதலாமாண்டு நடைபெறும் இந்தப் லீக்கில் 30 ஆட்டங்கள் நடைபெறும் என்றும், இவை உள்நாடு மற்றும் வெ ளிநாடுகளில் நடைபெறும் என்றும் தெ ரிய வருகிறது. ஒவ்வொரு அணியிலும் 6 முதல் 10 வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இதில் 5 ஆட்டங்கள் இரவு நடக்க இருக் கின்றன. ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், கல ப்பு இரட்டையர் மற்றும் மூத்த வீரர்கள் பங்கேற்கும் ஒற்றையர் ஆகிய பிரிவுக ளில் போட்டி நடக்க இருக்கிறது.
2013 -ம் ஆண்டு சர்வதேச போட்டிகளி ல் இருந்து விலகப் போவதாக இந்தி யாவின் இரட்டையர் ஸ்பெசலிஸ்ட்டான மகேஷ் பூபதி ஏற்கனவே தெரி வித்து இருக்கிறார். இதில் மகேஷ் பூபதியின் பார்ட்னர்களாக போரிஸ் பெக்கர் மற்றும் கிமல் ஸ்டாப் ஆகி யோர் உள்ளனர். கிமல் ஸ்டாப் ஏ.டி. பி. போர்டு உறுப்பினராக உள்ளார்.
ஐ.பி.டி.எல். போட்டி குறித்து பூபதி தெரிவித்தாவது - ஐ.பி.எல். போட்டியை அடிப்படையாகக் கொண்டு ஐ.பி.டி. எல். உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதில் ஜோகோவிக், ஆன்டி முர்ரே, செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோ வா உள்பட அனைத்து முக்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்பார் கள்.
இதில் ஆசியாவைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கும். இந்தப் போட்டி வீரர்கள், டி. வி. மற்றும் பார்வையாளர்களுக்கு இடையே நட்புறவை வளர்க்கும் வகை யில் இருக்கும்.
இதில் ஒவ்வொடு ஆட்டமும் அதிகபட்சமாக 3 மணி நேரத்திற்கு மேல் இருக் காது. எனவே பார்வையாளர்களுக்கு இது பரபரப்பாக இருக்கும்.
டென்னிஸ் போட்டி தனி நபர் ஆட்ட மாகவே இருந்து வருகிறது. டேவிஸ் கோப்பை மற்றும் பெடரேசன் கோப் பை தவிர அணியாக சேர்ந்து விளை யாட வாய்ப்பு இல்லை.
எனவே அணி உணர்வை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச பிரீமியர் டென் னி ஸ் லீக் போட்டி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அடுத்தடுத்து போட்டிகள் இருப்பதால் வீரர்களுக்கு சரியான ஓய்வு இல்லை என்று வருத்தப்பட்டார்கள். அவர்களு க்கு சிரமம் இல்லாமல் இந்தப் போட்டி இருக்கும்.
இந்தியாவில் ஏ.டி.பி. சார்பில் சென் னை ஓபன் மட்டும் நடக்கிறது. மகளி ருக்கான போட்டி எதுவும் இல்லை. இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் தாக்கம் உள்ளது.
தவிர, ஆசிய அளவில் சர்வதேச போட்டிகள் குறைவாகவே இருப்பதால் ஆசி ய ரசிகர்களை திருப்தி படுத்தும் வகை யிலும், டென்னிஸ் தரம் உயரும் வகை யிலும் ஆசியாவைச் சேர்ந்த 6 அணிகள் இதில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியிலும் உள்நாட்டு மற் றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்திய ரசிகர்கள் இந்தப் போட்டியின் மூலம் மரியா ஷரபோவா, செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஜோகோவிக் போன்ற முன்னணி நட்சத்திர வீரர்களி ன் ஆட்டத்தை கண்டு களிக்கலாம்.
இந்தப் போட்டியில் பங்கேற்பது குறி த்து லியாண்டர் பயஸ், சானியா மிர் சா, ரோகன் பொபண்ணா மற்றும் சோம்தேவ் வர்மன் போன்ற வீரர்களு டன் பேச்சு வார்தை நடத்தி இருக்கிறே ன். இதன் மூலம் இளம் வீரர்கள் பயன் அடைவார்கள்.
இந்தப் போட்டி குறித்து ஏ.டி.பி. மற்று ம் டபிள்யு.டி. ஏ. ஆகிய அமைப்புகளு டன் பேசியிருக்கிறேன். அவைகள் இத ற்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்6 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 3 days ago |
-
ஐ.பி.எல்.லில் 7-வது வெற்றியை பதிவுசெய்யுமா சென்னை அணி? குஜராத்துடன் இன்று பலப்பரீட்சை
09 May 2024தர்மசாலா:ஐ.பி.எல்.லில் 7-வது வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி என்ற ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் நிலையில், பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-05-2024.
10 May 2024 -
ஐதராபாத்திடம் லக்னோ அணி தோல்வி :நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முதலாவதாக வெளியேறிய மும்பை
09 May 2024மும்பை: ஐதராபாத்திற்கு எதிரான தோல்வி காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முதல் அணியாக மும்பை அணி வெளியேறியுள்ளது.
-
ஐ.பி.எல். வரலாற்றில் ஐதராபாத் படைத்த 2 சாதனைகள்
09 May 2024ஐதராபாத்: டி20 போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 புதிய சாதனைகளை படைத்துள்ளது.
166 ரன்கள் இலக்கு...
-
அதிரடியான பேட்டிங்: டிராவிஸ் ஹெட்
09 May 2024ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 57ஆவது போட்டியில், லக்னெள அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றி இலக்கை,9.4 ஓவர்களில் கடந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது சன் ரைசர்ஸ்
-
டி-20-யில் 12 ரன்னில் ஆல்அவுட்: மங்கோலியா மோசமான சாதனை
09 May 2024கேப்டவுன்: டி-20-யில் 12 ரன்களில் ஆல்அவுடாகி மங்கோலியா மோசமான சாதனை படைத்துள்ளது.
மங்கோலியா அணி...
-
தெலுங்கானாவில் அரசு பஸ்சில் பயணம் செய்த ராகுல் காந்தி
10 May 2024ஐதராபாத் : தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு அரசு பஸ்சில் பயணம் செய்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்து க
-
கலவரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: இம்ரான் கான் அறிவிப்பு
10 May 2024இஸ்லாமாபாத் : கடந்த ஆண்டு மே 9-ம் தேதி நடந்த கலவர சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
காலக்கெடுவுக்கு முன்பே இந்திய வீரர்கள் வெளியேறி விட்டனர் : மாலத்தீவு அரசு தகவல்
10 May 2024மாலே : கெடு முடியும் முன்பே மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த இந்திய ராணுவ படைகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதாக அதிபர் முகமது முய்சுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி : அரியலூர் மாவட்டம் முதலிடம் - தமிழ் பாடத்தில் 8 பேர் 100-க்கு 100
10 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 91.55 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி
10 May 2024புதுச்சேரி : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி பேர் பெற்றுள்ளனர்.
-
செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம்
10 May 2024டக்கார் : செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து திடீரென தவறி விழுந்த விமான விபத்தில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டது.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
10 May 2024அணிகள் போட்டிகள -
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு
10 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கத்தி மீட்பு
10 May 2024நெல்லை : காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து கத்தி ஒன்றை தடயவியல் நிபுணர்கள் மீட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
-
அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் 3-வது முறை அதிகரித்தது
10 May 2024சென்னை : அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 3-வது முறை அதிகரித்து விற்பனையானது.
-
சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு
10 May 2024சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இந்திய மக்களவை தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை : ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு
10 May 2024வாஷிங்டன் : நாங்கள் இந்திய மக்களவைத் தேர்தலில் தலையிடவில்லை என்று ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
-
23 வகை நாய்களுக்கு தடை விதித்த உத்தரவு வாபஸ் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவிப்பு
10 May 2024சென்னை : :23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்பு துறை திரும்ப பெற்றுள்ளது.
-
வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை துவக்கம்
10 May 2024சென்னை : வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரிப்பு
10 May 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரித்தது.
-
கேரளாவில் 11 மாவட்டங்களில் 13-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
10 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் 11 மாவட்டங்களில் வரும் 13-ம் தேதி வரை இடிமின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்: ரயில்வே துறை விளக்கம்
10 May 2024கடலூர் : ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்த விவாரத்தில் அபாய சங்கிலி சரியாக இயங்கியதாக ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.
-
குஜராத்தில் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கிறது
10 May 2024ஆமதாபாத் : குஜராத்தில் நேரலை ஒளிபரப்பால் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தல்: 10 மாநிலங்களில் இன்று மாலை ஓய்கிறது பிரசாரம் : இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் மும்மூரம்
10 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.